23.11.2025 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
சென்னை: பிற்பகல் 2.30 மணி *இடம்:அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *வரவேற்புரை: இஜாஸ் உசைன் (மாவட்ட செயலாளர், ப.க.) *தலைமை: இரா.சண்முகநாதன் (மாவட்ட ப.க. தலைவர்)*தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், ப.க.) *முன்னிலை: ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச்…
நன்கொடை
கும்பகோணம் (கழக) மாவட்டம், பட்டீஸ்வரம், பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் துணைவியார் அ.சவுந்தரவள்ளியின் 12ஆம் ஆண்டு நினைவு (23.11.2025) நாளையொட்டி திருச்சி நாகம்மை யார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000/- அவர்களின் குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.
வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி இடம்: சிறீலட்சுமி நாராயணா மகால், ஜமீன் ஊத்துக்குளி, பொள்ளாச்சி மணமக்கள்: ம.தினேஷ்குமார்-கி.சுமித்ரா வரவேற்புரை: இல.கிருஷ்ணமூர்த்தி (கழக பொதுக்குழு உறுப்பினர்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: பொறியாளர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கட்சி கூட்டங்கள், ரோடு ஷோ: வரைவு வழிகாட்டு விதிமுறைகள் நகல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்! டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை *…
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி தங்கம் பறிமுதல் வட மாநில இளைஞர் கைது
சென்னை, நவ.22 விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயிலிருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து விமானம் ஒன்று நேற்று முன்தினம் (20.11.2025)…
பெரியார் விடுக்கும் வினா! (1820)
கடவுள் ஒழிந்த காலமே நமக்கு வளர்ச்சி உள்ள காலம், நல்ல காலமாகும். மக்கள் மனதில் கடவுள் இருந்த காலம் - இருக்கின்ற காலம் - நமக்குக் கேடான காலமாகுமேயன்றி நல்ல காலமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
வருந்துகிறோம்!
ஆவடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் இரா.திருநாவுக்கரசு (வயது 83) அவர்கள் நேற்று (21.11.2025) மதியம் 3 மணியளவில் மறைவுற்றார். இறுதி ஊர்வலம் இன்று (22.11.2025) மதியம் 3 மணிக்கு மேல் 2 ஆவது தெரு, நேதாஜி நகர், திருமுல்லைவாயலில்…
எல்லார்க்கும் உரியார்! அவர்தான் பெரியார்!
பெரியார் ஒரு வரலாறு. அவர் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு சகாப்தம். நல்லாரை காண்பதும் நன்றே என்று அவ்வையார் சொல்லியது பெரியாருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. அதுபோல புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களும் தூய தாடி நெஞ்சில் விழும் என்று ஆரம்பித்து மண்டை…
பீகாரில் அமைச்சரானவர்கள் அத்தனைப் பேரும் ஊழல்வாதிகள் பிரசாந்த் கிஷோர் கூறுகிறார்
பாட்னா, நவ. 22- பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை, ஊழல்வாதிகளாலும் குற்றப் பின்னணி உள்ளவர்களாலும் நிறைந்துள்ளதாக பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த கிஷோரின் ஜன சுராஜ் கட்சி, 3 சதவீத வாக்குகளை…
மக்கள் கவனத்திற்கு
இதுவரை புதிய குடும்ப அட்டை வாங்காதவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கினால் நிச்சயம் இரண்டு நன்மை சென்னை, நவ.22- இதுவரை புதிய குடும்ப அட்டை வாங்காதவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கினால் நிச்சயம் இரண்டு பயன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதல்…
