கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
2.10.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்திய ஜனநாயகத்தை சிதைக்கிறது; சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது, பீகாரில் நடைபெற்ற காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம். * தெலங்கானா அரசு பிறப்பித்த பிற்படுத்தப்பட் டோருக்கு 42 சதவீத இட…
முதலமைச்சர் பங்கேற்கும் மாநாட்டுப் பணிகளை அமைச்சர், கழகப் பொதுச் செயலாளர் பார்வையிட்டனர்
4.10.2025 அன்று மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றார். மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை, பார்வையாளர் பகுதி, பெரியார் சமூகக் காப்பணி பயிற்சி போன்றவற்றை அமைச்சர் தா.மோ.…
பெரியார் விடுக்கும் வினா! (1774)
மனிதனுடைய எண்ணம் விரிவடைந்து முன்னேறிக் கொண்டு போவதே இயற்கையாய் அமைந்துள்ளது. இதன்படி முற்போக்குக்கு அவசியமான மார்க்கங்களைக் கைப்பற்றவும், கண்டுபிடிக்கவும் முயலுவதன்றி, மனித சமுதாயத்தைப் பின்னுக்குத் தள்ளுகின்ற பழைமைத் தனங்களைத் தாங்கிப் பிடிக்கலாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல்
சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மாதந்திரக் கூட்டம் 8.9.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் வே.பாண்டு தலைமையில் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த…
ஒளிரட்டும், பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம் ஆகட்டும்!
முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்ற அதே மண்ணில் கூடுவோம் சாதனை சரித்திரம் படைத்த முதலமைச்சர் வருகிறார் – வருகிறார் அந்தத் தொண்டறத்தை வரவேற்க வாரீர் – வாரீர் தோழர்களே ஒளிரட்டும், பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம் ஆகட்டும்!…
கோவை மாவட்ட கழக சார்பில் மாநாட்டில் பங்கேற்க தனி பேருந்தில் பயணம்
கோவை, அக். 2- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா மாநாடு - செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் 4.10.2025 அன்று நடைபெறுகிறது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்…
மறைமலைநகர் மாநாட்டிற்கு மூன்று வேன்கள் – இரண்டு கார்களில் செல்வதென ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஆவடி, அக் 2- ஆவடி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.9.2025 அன்று மாலை 5 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி கடவுள் மறுப்பு கூற மாவட்ட கழக துணைத் தலைவர் மு.ரகுபதி…
புதுடில்லி விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மின்னணு வருகை அட்டை அறிமுகம்
புதுடில்லி, அக்.2 டில்லி விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் வருகைத் தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் வகையில் மின்னணு வருகை அட்டை நேற்று (1.10.2025) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் அவர்களின் கடவுச்சீட்டு எண், வருகைக்கான…
அக்டோபர் 4இல் வரலாறு படைப்போம் வாரீர்!
சுயமரியாதை இயக்கத்தால் ஜாதிச் சாக்கடையிலிருந்து வெளிவந்து சமத்து வத்தைப் பெற்றோம். அதனால் மத நம்பிக்கையிலிருந்து வெளியே வந்து மனிதநேயத்தை வளர்க்கின்றோம். 'எல்லார்க்கும் எல்லாமும்' என்ற உயர்ந்த மனப்பான்மையை எட்டி உள்ளோம். இத்தகு உயர்ந்த மனப்பான்மை சுயமரியாதை இயக்கத்தால் பெற்றோம். அதற்கு நன்றி…
தொட்டில் மாநாடுகள்
பெரியார் குயில், தாராபுரம் உலகில் தோன்றிய இயக்கங்களில் தனக்கான இலக்கை நோக்கி பயணிப்பதற்கு முன்பாக தனக்கான ஒழுங்கை கட்டுப்பாட்டை கடைபிடித்த ஒரு இயக்கம் திராவிட இயக்கம் மட்டுமே. போராட்டக் களங்கள் பொதுக்கூட்டங்கள் மாநாடுகள் என அனைத்திலும் ஓர் ஒழுங்கை விதைத்து எழுந்த…
