இதுதான் விக்டோரியா பப்ளிக் ஹால்!-கவிஞர் கலி.பூங்குன்றன்
சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் 20.11.1916 அன்று ஒரு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தமிழ்நாட்டின் பற்பல பகுதிகளிலிருந்தும் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் பார்ப்பன ரல்லாதார் நலன்களைப் பாதுகாக்க ஆங்கிலம்,…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பு
இன்று (26.12.2025) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவிற்கு வருகைதந்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பு.
மும்பையில் ஜனவரி 3, 4, (2026) இரண்டு நாட்கள் மாநாடு! மகாராட்டிர மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடாகி வருகிறது!
இரண்டு நாள் மாநாடு மும்மொழிகளில் மாநாடு எனத் தமிழ், மராத்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் சரித்திரம் படைக்க இருக்கிறது! மும்பைத் தோழர்கள் படைத்த பல முத்திரை களில், இது முத்தாய்ப்பாய் அமைய இருக்கிறது! முதல் நாள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு…
இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா முதலமைச்சர், தமிழர் தலைவர் பங்கேற்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழாவில், இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா பாடல்கள் முழுத்தொகுதி” மற்றும் “இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா (1925–2025)” நூற்றாண்டு நினைவு நூல் ஆகிய…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் 'பெரியார் உலக'த்திற்கு நிதியளிப்பு விழா ஓசூர் நாள்: 28.12.2025, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.30 மணி இடம்: இராம் நகர், அண்ணாசிலை அருகில், ஓசூர் வரவேற்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை:…
காஞ்சிபுரம் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
தமிழ்நாட்டை தன்வசப்படுத்தி, காவிமயமாக்க கூலிகளையும், காலிகளையும் பயன்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ்.! “திராவிடம்” அரணாக நின்று காத்துக்கொண்டிருக்கிறது! காஞ்சிபுரம், டிச.26- ”நான் கண்டதும்; கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்” என்றார் அறிஞர் அண்ணா. இவை வெறும் சொற்கள் அன்று. அண்ணாவின் உள்ளத்திலிருந்து பீறிட்டுக்…
சட்ட விழிப்புணர்வுப் பயிலரங்கம்
நாள்: 27.12.2025 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 கருத்துரையாளர்கள்: மதச்சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமை - அரசியலமைப்புச் சட்டம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
தந்தை பெரியாருக்குப் பின் தொடரும் மைல் கற்கள் பெண்ணுரிமைக் களத்தில்..
‘‘தோழர்களே! துணிவு கொள்ளுங்கள்! சாகத் துணிவு கொள்ளுங்கள்! உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும் மானத்தையும் விட்டு தொண்டாற்ற துணிவு கொள்ளுங்கள் .. இதுதான் இன்றைய திராவிடர் வாலிப கழக ஆண்டு விழாவில், இனி வெகு காலம் வாழப் போகும் மக்களாகிய உங்களுக்கு,…
பகுத்தறிவைத் தூண்டுவதே படிப்பின் நோக்கமாகட்டும்
பேரன்புமிக்க தலைமை ஆசிரியர் அவர்களே, மாணவ ஆசிரியர்களே! நீங்கள் மாணவ ஆசிரியர்களாக இருந்தாலும் நீங்கள் வருங்காலத்தில் ஏராளமான மாண வர்களைப் பயிற்றுவிக்கப் போகின்றவர்கள் உங்களுக்கு ஏதாவது கூற விழைகின்றேன். நமது நாட்டில் படிப்பு அறிவுக்குப் பயன்படுவது என்பது மிகவும் கஷ்டமாகப் போய்விடுகின்றது.…
நன்கொடை
தந்தை பெரியார் 52 ஆம் நினைவு நாளை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி, மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செய்தனர். பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை…
