ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ‘பகுத்தறிவுச் சிந்தனையும்-சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு கருப்புச் சட்டைக்காரர் ஓர் ஊரையே முன்னோக்கி இழுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவர்’ என்றுகூறி, மறைமலை நகரில் மக்கள் கடலாய்-கருஞ்சட்டைக் கடலாய் காட்சியளித்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா (04.10.2025) மாநாட்டில்…
உலகின் உயரமான பாலமொரு பொறியியல் அற்புதம்
உ லகில் வசித்து வருகின்ற மக்களின் தொகை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த மக்கள் பயன்படுத்துகின்ற வாகனங்கள் பலவும் பலவாறு பெருகி வருகின்றன. அவற்றின் தடையற்ற போக்குவரத்திற்குத் பாலங்கள் இன்றியமையாதனவாகும். அந்த வகையில் உலகில் உள்ள பாலங்களில் 565 மீட்டர் உயரத்தில்…
பலியாடுகள்…
- ஆரூர் புதியவன் கருவூர் - உயிர்களைச் சுமக்கும் ஊர்.. அது இடுகாடானது ஏன் ..? இதயங்களை சுட்டெரித்தது ஏன்..? அறியாமையின் திரள்.. அகம்பாவ இருள்.. இரண்டும் இணைந்த புள்ளியில் எரிந்தது கொள்ளி..! கருகிச் சாம்பலாகின மானமும் அறிவும்..!…
திருவாங்கூர் சமஸ்தானம் (5) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி ம னிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் மூன்றுமே ஏறத்தாழ 80 சதவீத மக்களுக்கு இயல்பாக கிடைக்காமல் ஜாதியக் கொடுமைகள் தடுத்தன. நல்ல உணவு அவர்கள் சாப்பிடமுடியாது. பால், நெய் போன்ற…
ஒரு நூறாண்டுச் சாதனைகளை ஒரு நாளில் உணர வைத்த சுயமரியாதை இயக்க மாநாடு!
ஒ ரு நூற்றாண்டுக்கு முன், இந்திய மண்ணில் மூன்று தத்துவங்கள் உருவாயின. ஒன்று, தெற்கிலிருந்து உதித்தது. மற்றொன்று வடக்கிலிருந்து வந்தது. மூன்றாவது, உலகளாவியப் பார்வையுடன் நம் மண்ணுக்குள் வந்தது. முதல் தத்துவம், சமூக நீதி. அதை முன்வைத்தது சுயமரியாதை இயக்கம். இரண்டாவது…
யார் இந்த பி.ஆர்.கவாய்? ஏன் குறி வைக்கப்படுகிறார்?
ப ி.ஆர்.கவாய். 1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மகாராட்டிர மாநிலத்தில் உள்ள அமராவதி நகரில் பிறந்தவர். இவரது தந்தை ஆர்.எஸ்.கவாய் கேரளா மற்றும் பீகார் மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றி யவர். குடியரசுக் கட்சித் தலைவரும் கூட. அமராவதியில் பள்ளிக்…
செருப்பொன்று வீசினால்…
இ ந்திய வரலாற்றில் அக்டோபர் மாதம் என்றாலே அது காந்தியாரின் பிறந்த நாள்தான் நினைவிற்கு வரும். காந்தியார் என்றாலே அவரைக் கொலை செய்த ஹிந்துத்துவக் கொள்கையின் கொடூரம் நம் கண்முன்னே வந்து செல்லும். தற்போது அந்தக் கொடூரத்தின் மற்றொரு அவதாரமும் புதிதாக…
இந்துத்துவாவின் உடலரசியல்!
- ஜமாலன் – (இக்கட்டுரையின் முதல் பகுதி 7.8.2025 நாளிட்ட ‘விடுதலை’, 3 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது). காந்தி கொல்லப்பட்டப் பிறகு, அவ்வமைப்பைத் தடை செய்ய அரசு கூறிய காரணம் “சங் அமைப்பினர்கள் விரும்பத்தகாத அல்லது அபாயகரமான செயல்களில் ஈடுபடுகின்றனர், ராஷ்டீரிய…
கோவை – அவினாசி சாலை மேம்பாலம் தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டது: அரசு விளக்கம்!
சென்னை, அக்.11 கோவை– அவி னாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்துக்கு தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஜி.டி.நாயுடு பெயரிலான அந்த உயர்மட்ட சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.10.2025 அன்று திறந்து வைத்தார்.…
