கடவுளை நம்பியோர் கைவிடப்படுவார் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று திரும்பிய இருவர் விபத்தில் உயிரிழப்பு!

தஞ்சை, அக்.11- திருச்செந்தூர் கோவி லுக்குச் சென்று திரும்பிய போது காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் செங்கல்பட்டை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அய்யனார் கோவில் தெரு கோட்டாகுப்பத்தை…

Viduthalai

டாக்டர் கி.வீரமணி அவர்கள், பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினர், ஒய்வு பெற்ற மேனாள் துணைவேந்தர் (இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை), ஒன்றிய மாநில அரசுகள் உறவு குறித்த உயர் நிலைக்குழுவின் தமிழ்நாடு அரசின் உறுப்பினர்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா!

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவில், வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களால், டிரான்சென் டைனாமிக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக முதன்மையர் கென்னித்ராஜ் அன்பு அவர்களுக்கு, அவரது துறையில் அவர் ஆற்றிய சிறப்பு மிக்க…

Viduthalai

கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு

சென்னை, அக். 10- திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்ய விண்ணப்பிக்குமாறு கழிவு மேலாண்மை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழு தும் திடக்கழிவு மேலாண் மையை வலுப்படுத்த, 'துாய்மை இயக்கம்' என்ற மாநில…

Viduthalai

முதுகலை ஆசிரியர் தேர்வு இணையத்தின் மூலம் மாதிரித் தேர்வு

சென்னை, அக்.10 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு பயன்படும் வகையில் முக்கியமான வினாக்கள் அடங்கிய இணைய வழியில் (ஆன்லைன்) மாதிரித் தேர்வுகள் அக்டோபர் 11-ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளதாக ஆட்சித்தமிழ் அய்.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும்…

viduthalai

தமிழ்நாட்டில் இந்த ஆண்டே தொடங்கும் புதிய மருத்துவக் கல்லூரி 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு?

சென்னை, அக்.10 தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) புதிதாக ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாநில ஒதுக்கீட்டிற்காக கூடுதலாக 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் மூன்றாம் சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்பட உள்ளன. இதனால் கட்-ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.…

viduthalai

விழாக் காலங்களில் பலகாரம் தயாரிப்பவர்கள் விதிமுறையை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

சென்னை, அக்.10- விழாக் காலங்களில் பலகாரம் தயாரிப்பவர்கள் விதிமுறையை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக அபராதம் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-…

viduthalai

தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வை மழைக்காலங்களில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குத் தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

சென்னை, அக்.10- வருகிற மழைக் காலத்தை எதிர்கொள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார். அனைத்து மாவட்ட கல்வி அலுவ லர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில தொடக்க…

viduthalai

தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 47 மீனவர்கள் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேசுவரம் அக்.10 தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களின் 5 படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 47 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (8.10.2025) 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.…

viduthalai

பெண்களுக்கு மாதம் ஒரு நாள் சம்பளத்துடன்கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க கருநாடகா முடிவு

பெங்களூரு, அக்.10 கருநாடகாவில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு அலுவலகங்கள், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், அய்.டி. நிறுவனங்கள் மற்றும் பிற தனியார்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026