தமிழர் தலைவர் வாழ்க! வாழ்க!

தொண்ணூற்(று) மூன்று காணும் தொல்குடித் தமிழர் தலைவர் விண்ணிலும் பெரியார் கொள்கை வியக்கவே கண்டார் வாழி கண்ணெனக் கழகம் காத்து கற்பனைக் கெட்டா வண்ணம் மண்ணிலே பெரியார் உலகம் மாபெரும் புரட்சி அன்றோ!   தளர்ந்திடும் நிலையில் கூட தகுதியாய் உடலைக்…

viduthalai

தமிழ்நாடு அரசியல் பரப்பில் சமூக நீதியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற மாபெரும் சிற்பி தமிழர் தலைவர் ஆசிரியர் மாற்றுத்திறனாளிகளின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்

பேராசிரியர் தீபக் நாதன்  மாநிலச் செயலாளர்  மாற்றுத்திறனாளிகள் அணி  திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு அரசியல் களத்தில் சமூக நீதிப் போராட்டம் என்பது இந்தி யாவிற்கு மட்டுமல்லாமல் இந்த பூமிப் பந்திற்கே வழிகாட்டி என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. சமூக நீதி…

Viduthalai

திருத்தி அமைக்கப்பட்ட பொறுப்பு மாவட்டங்கள்

முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர் - புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திண்டிவனம், விழுப்புரம் இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் - விருத்தாசலம், அரியலூர், காரைக்கால் இரா.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் - பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை குறிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோருக்கு…

viduthalai

நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள் தனம் ‘‘கார்த்திகை தீபம்!’’

- தந்தை பெரியார் - கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப்போகின்றது. இதற்காக அருணாசலமென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும். அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள். இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்யை…

Viduthalai

நன்கொடை

பெரியார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உரத்தநாடு க.வீராசாமி அவர்களின் வாழ்விணையர் வாழ்நாள் விடுதலை வாசகர் ஆசிரியை மா.அன்னக்கிளியின் 86ஆவது பிறந்தநாள் (4.12.2025) நினைவாக அவரது மகன் பேராசிரியர் முனைவர் வீ. அறவாழி குடும்பத்தினரால் திருச்சி நாகம்மையார்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

3.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்ட மாக நடத்தப்படும்: ஏப்ரல் 2026 மற்றும் பிப்ரவரி 2027. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில். * ஒன்றிய அரசின் சஞ்சார் சாதி செயலி, பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும்…

viduthalai

தி.மு.க. கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்! ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் ஆணித்தரமான கருத்து!

சென்னை, டிச.3– எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ள நிலையில் தி.மு.கழகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு ஆணித்தரமான கட்டுரை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் நேற்று (2.12.2025) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை வருமாறு:–…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1830)

ஓட்டுகள் வெளிப்படையாகவே பதிவாகவும், எலக்சன் தலத்திலேயே ரொக்க விலைக்கே விற்கவுமான அவசியமும், சவுகரியமும் ஏற்பட்டு இருப்பதற்கு வியாபார முறையிலும், அதிகாரத் தாட்சண்ணிய முறையிலுமே ஓட்டுகள் உபயோகப்படுத்தச் சவுகரியமேற்பட்டு விட்டபடியால் அல்லவா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…

viduthalai

‘‘தகைசால் தமிழர்’’ பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்

முனைவர் க.அன்பழகனின் கவிதை வரிகளில், விஜய்பிரபு இசையில், இறையன்பன் குத்தூஸ் குரலில் ‘பெரியார் வலைக்காட்சி’ சார்பில் உருவான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆவது ஆண்டு பிறந்த நாள் வெளியீடாக ‘‘தகைசால் தமிழர்’’ என்ற தலைப்பில் பாடலை…

Viduthalai

காஞ்சிபுரம் தோழர் செ.ரா. முகிலன் – சசிகலா இணையரின் மகள் அன்புமொழி- அமர்நாத் இணை ஏற்பு விழா

காஞ்சிபுரம் தோழர் செ.ரா. முகிலன் - சசிகலா இணையரின் மகள் அன்புமொழி- அமர்நாத் இணை ஏற்பு விழாவை கழகத் துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி 30.11.2025 அன்று காஞ்சிபுரத்தில் நடத்தி வைத்தார்.

viduthalai