பெரியார் விடுக்கும் வினா! (1782)
சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்குக் கடவுள் உணர்ச்சி, மதநம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேசச் சமதர்மவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மதநம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானவை என்று தான் சொல்லி இருக்கிறார்கள். இவைப்…
‘பெரியார் உலகம்’ நிதி வழங்கியோர் பட்டியல்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ”பெரியார் உலகம்” நிதி வழங்கியோர் பட்டியல் (இரண்டாவது தவணை 10.10.2025) உயர்திரு.எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மேனாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் - 1,00,000/- பொறியாளர்.கோ.இரவிச்சந்திரன், பொறியாளர்.சு.கீதப்பிரியா தஞ்சாவூர் - 2,00,000/- உயர்திரு.முகமது…
தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு நிதி வழங்கிய தோழர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டு
தஞ்சாவூர், அக். 11- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தஞ்சாவூர் மாநகர கழக சார்பில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா நிகழ்ச்சி 10.10.2025 மாலை 6:30 மணி முதல் 9 மணி வரை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி…
தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில்
‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.25 லட்சம் நிதி வழங்கினர் தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு வழங்கப்பட்ட ரூ.25,02,000 நிதியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். தி.மு.க. தலைமைச் செயற்குழு…
நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்
புதுடில்லி, அக்.11 தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் மற்றும் போலி வாக்காளர்களை நீக்கும் நோக்கில் வாக்காளர்…
ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணையும் அய்க்கிய ஜனதா தளம் மேனாள் எம்.பி. பரபரக்கும் பீகார் தேர்தல் களம்
பாட்னா, அக்.11 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப் பேரவை 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும், இரண்டாம்கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 11ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில்…
ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்குவது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு
புதுடில்லி, அக்.11 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப் பிரிவு 370 அய் ஒன்றிய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மற்றும்…
சமத்துவத்தை உருவாக்கும் அரசு ஆணை!
ச ுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “மானமிகு ஆசிரியர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ள தீர்மானங்களை சமூகக் களத்தில் நீங்கள் பரப்புரை செய்யுங்கள். திராவிட முன்னேற்றக் கழகமானது ஆட்சியைப் பயன்படுத்தி சட்டங்களாக, விதிமுறைகளாக, நெறிமுறைகளாக வகுப்போம்”…
டில்லி முதலமைச்சரின் பார்ப்பன ஆணவம்!
டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா பார்ப்பனச் சமூகம்தான் இந்தியாவில் அறிவொளியை ஏற்றிவைக்கும் சுடராக இருந்தது என்று பாராட்டிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பித்தம்புராவில் 07.10.2025 அன்று நடைபெற்ற 'அகில இந்தியப் பார்ப்பனர் மாநாட்டில்' உரையாற்றியபோது 'ஞானச் சுடர்' "சமூகத்தில் யாராவது அறிவொளியின்…
பார்ப்பனப் பிரசாரம்
ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பனர் பிரச்சாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டுப் பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்பட்ட தாகும். புராணக் கதைகளைப் பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவற்றையெல்லாம் உண்மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள். ("குடிஅரசு", 18.5.1930)
