மருத்துவச் சாதனை நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தி 10 மாத குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

சென்னை, அக்.11-   சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 மாதக் குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தியை 2 சிகிச்சைகள் மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். நுரையீரல் பாதைக்குள் மூக்குத்தி இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள்…

Viduthalai

நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு ஜிப்லைனில் சென்று சிகிச்சை அளித்த மருத்துவர்

கொல்கத்தா, அக்.11- மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர…

Viduthalai

பீகார் சட்டமன்றத் தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது

பாட்னா, அக்.11- 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6ஆம்தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும்…

Viduthalai

மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

ராமேசுவரம், அக்.11- இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 30 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீன் பிடித் துறைமு கத்திலிருந்து கடலுக்குச் சென்ற 4 விசைப்படகுகளுடன் மீனவர்களான அரி கிருஷ்ணன்,…

Viduthalai

பெரியாரின் கொள்கைகளால்தான் மதவெறியர்களை முறியடிக்க முடியும் -ஈ.வெ.கி.ச. இளங்கோவன்

மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாக பொது வழியில் பகிரங்கமாக கூறி வந்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் மறைந்த பிரபல அரசியல்வாதி எம்.எல்.ஏ. திரு. ஈவெகிச   இளங்கோவன் என்பதை நாடே அறியும்... அவர் மறைவதற்கு முன்பு கூறிவந்த கருத்துகளில் முக்கியமானவற்றுள்…

Viduthalai

அனைத்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கும் உயர்த்தப்பட்ட ஊதியம்: மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தகவல்

சென்னை,  அக். 11- சென்னையில் அனைத்து ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கும் உயா்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவுள்ளதாக மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை கொடுங் கையூா் குப்பை கொட்டும் வளாகத்தில் 128 கந்தல் சேகரிப்பாளா்களுக்கான புதுவாழ்வுத் திட்டத்தின் படி தனியாா் நிறுவனத்தில் தூய்மைப்…

Viduthalai

இஸ்ரேல் பிரதமரைப் பாராட்டிய பிரதமர் மோடிக்கு செல்வப் பெருந்தகை கண்டனம்

சென்னை, அக்.11-  இஸ்ரேல் பிரதமரை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமருக்கு பாராட்டு இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:  காசா பகுதியில் நடைபெற்று வரும்…

Viduthalai

மருத்துவ பணியாளர்களுடன் சேர்ந்து மருத்துவ பயனாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்

மருத்துவமனைகளை நாடிவரும் நோயாளிகளை இனி மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல் அமைச்சரின் உத்தரவிற்கு நன்றி தெரிவித்து கடலூர் கோவன் நுரையீரல் மய்யத்தில் டாக்டர் பால கலைக்கோவன், மருத்துவ பணியாளர்களுடன் சேர்ந்து மருத்துவ பயனாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்…

Viduthalai

பொதுத்துறை வங்கிகளின் உயர்நிலை பதவிகளுக்கு தனியார் துறையினர் நியமனம் – பலத்த எதிர்ப்பு

புதுடில்லி, அக். 11- நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் நாட்டுப் பொருளாதாரத்தில், குறிப்பாக அடித்தள மக்களுக்கு நிதி உதவி உள்பட வங்கிச் சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளன. மொத்தம் 20 தனியார் வங்கிகள் 1969, 1980 ஆகிய காலக்கட்டங்களில் நாட்டுடைமை ஆக்கப்பட்டு வங்கிச் சேவைகளை…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.10.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * 12,480 கிராமங்களில் இன்று கிராம சபைக் கூட்டம்/ தெரு, சாலைகளில் ஜாதி பெயர் நீக்குவது தொடர்பாக தீர்மானம்: காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * கடந்த ஆறு மாதங்களாக…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026