பெரியார் விடுக்கும் வினா! (1685)
தகுதி திறமை என்று பேசுவது எல்லாம் அதன் மூலம் நம்மைத் தலையெடுக்க ஒட்டாமல் செய்வதற்கன்றி வேறென்ன? முதல் வகுப்பில் தேறிய ஜட்ஜின் தீர்ப்புக்கும், மூன்றாம் வகுப்பில் தேறிய ஜட்ஜின் தீர்ப்புக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்ன குறைபாடுகளைக் கூற முடியும்? முதல்…
காரைக்குடி கழக மாவட்ட விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு1
காரைக்குடி, ஜூன் 25 ஜூன் 22 ஞாயிறு காலை காரைக்குடி நேசனல் கேட்டரிங் கல்லூரியில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் செல்வம் முடியரசன் தலைமையில், மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்ட தலைவர் வைகறை, மாவட்ட செயலாளர் சி. செல்வமணி ஆகியோர்…
கும்முடிப்பூண்டி மாவட்டத்தில் பெரியார் நூலகம் அமைக்கப்படும் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்
வடகரை, ஜூன் 25 கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 21.6.2025 அன்று புழல், வடகரையில் மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப. சக்ரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பொதுக்குழு உறுப்பினர் ந.கஜேந்திரன் கடவுள் மறுப்பு கூற கூட்டம்…
மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்
திருமங்கலம், ஜூன் 25 மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பிலும், மாநகர் மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி அன்பளிப்பிலும் 22.6.2025 அன்று மாலை 5 மணி அளவில், மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன் இல் லத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, ‘கடவுளை மற! மனிதனை…
இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்..!
ஜூலை 15-ஆம் தேதி தொடங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணிகள் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த முறை நிராகரிக்கப்பட்டவர்களும் இந்த முறை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான…
திருச்சி காட்டூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம்
திருச்சி, ஜூன்24 திருச்சி காட்டூரில் சுயமரியாத இயக்க நூற்றாண்டு விழா, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு பொதுக்கூட்டம் ஜூன் 21 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காட்டூர் இளைஞரணி ச.விஜய்யோகானந்த் வரவேற்புரையாற்றினார். காட்டூர் பகுதி தலைவர் ரெ.காமராஜ் தலைமை வகித்தார்.…
அரசுப் பள்ளிகளில் புதிதாக 3.35 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளி விவரத்தை தொடக்க கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கேஜி வகுப்புகளில் 26,390 பேர், 1-ஆம் வகுப்பு தமிழ் வழி கல்வி 1,82,168 பேர், ஆங்கில வழி கல்வியில் 54,684 பேர்,…
கல்பாக்கத்தில் கழகப் பிரச்சார கூட்டத்தை எழுச்சியாக நடத்துவோம் செங்கல்பட்டு மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
கல்பாக்கம், ஜூன் 25 செங்கல்பட்டு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 22062025 அன்று மாலை 6.00 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள மாவட்டத் காப்பாளர் பக்தவச்சலம் இல்லத்தில் மாவட்டத் காப்பாளர் பக்தவச்சலம் தலைமையில் மாவட்ட துணை தலைவர் செ.சாலமனின் வரவேற்பு…
பெரியார் உலகம் பெரும் பணிக்கு பொதுமக்களிடம் நிதி திரட்டி தரப்படும் கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
கிருட்டினகிரி ஜூன் 25 கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 21/06/2025 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் மத்தூர் சி. வெங்கடாசலம் (மாவட்ட தொழிலாளரணி தலைவர்) இல்ல மாடியில் மிகுந்த எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர்…
கருநாடகாவின் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு
பெங்களூரு, ஜூன் 25 கருநாடகா வில் வீட்டு வசதி திட்டத்தில் சிறு பான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா…