சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த நாளிதழ் செய்தியாளர் உடல் உறுப்புக் கொடை மாவட்ட ஆட்சியர் மாலை வைத்து அரசு மரியாதை
கிருஷ்ணகிரி, மார்ச் 19- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் , மனிதநேய சிந்தனையாளர், பத்திரிகை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர், மூத்த பத்திரிகையாளர் என்.அன்பரசு (வயது 56) ஆவார். செய்தி சேகரிப்புக்காக கடந்த 15ஆம் தேதி…
விசாரணையின் வேகம்! ரூ.500 லஞ்சம் பெற்ற அலுவலருக்கு 36 ஆண்டுகளுக்குப் பின் ஓராண்டு சிறையாம்!
புதுடில்லி, மார்ச் 19- அரசு அதிகாரி ஒருவர் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவ்வழக்கானது விசாரணை நீதிமன்றத்தில் 16 ஆண்டுகளும், உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளும், உச்ச…
ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் குண்டு வீச்சு; 400 பேர் உயிரிழப்பு!
காபூல், மார்ச் 19- ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் சுமார் 400 பேர் இறந்ததாக தலிபான் அரசு கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சமீப காலமாக மோதல் நிலவி வருகிறது.…
‘ஈரான் போரும், பிரதமர் மோடியின் தடுமாற்றமும்!’
பேராசிரியர் மு.நாகநாதன் எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.டி.,டி.லிட். தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்த போரினால் உலகப் பொரு ளாதாரத்தில் தொடர் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. எப்போது போர் முடியும்? அமைதி திரும்பும் என்று கவலையோடு இந்தியாவில் மக்கள் உள்ளனர். இப்போரினால்; இந்தியாவில் பெட்ரோலியப்…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: ‘பேய்’ படத்தில் நடிகர் ஒருவர் நடிக்கிறாராம். சிந்தனை: இல்லாத ஒன்றின் மீது எப்படி நடிக்க முடியும்?
வீடுகளில் மரணம் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்! தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவு
சென்னை, மார்ச்.19 தமிழ்நாட்டில் வீடுகளில் நிகழும் உயிரிழப்புகளுக்கும் முறையான மருத்துவக் காரணங்களைக் கண்டறிந்து, மருத்துவர் மூலம் உறுதி செய்யப்பட்ட இறப்புச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையைச் செயல்படுத்த பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 6.96 லட்சம் உயிரிழப்புகள்…
இது என்ன கூத்தோ!
கங்கை ஆற்றில் அசைவு உணவு சாப்பிட்ட 14 வாலிபர்கள் கைதாம். அப்படியானால் அந்த கங்கை ஆற்றில் வாழும் மீன்களை என்ன செய்ய உத்தேசம்? கிழட்டுப் பசுக்களை உயிருடன் கங்கையில் தள்ளி விடுகிறார்களே அதை என்ன செய்யப் போகிறார்கள்? காவிகளின் மதவெறிக்கு கணக்கே…
மூன்று மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள்
கல்லக்குறிச்சி மாவட்டம்: தலைவர்: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் செயலாளர்: குழ.செல்வராசு துணைத் தலைவர்: கா. முத்து துணைச் செயலாளர்: வடகரை எம். சேகர் பொதுக் குழு உறுப்பினர் : ச.சுந்தரராசன் வேலூர் மாவட்டம்: தலைவர்: வி.இ.சிவக்குமார் செயலாளர் : இ. தமிழ்த்தரணி துணைத்…
வாழ்த்துப் பெற்றார்
தி.மு.க. மாணவரணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வீரமணி ஜெயக்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன்: தி.மு.க. மாணவரணிப் பொறுப்பாளர்கள். (சென்னை, 16.03.2026)
நன்கொடை
அன்னை மணியம்மையார் நினைவு நாளை முன்னிட்டு மகளிரணி – மகளிர் பாசறை சார்பில், பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிச்செல்வி பெரியார் உலகம் நன்கொடை ரூ.15,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: பொறியாளர் ச.இன்பக்கனி, பசும்பொன் மற்றும் மகளிரணித் தோழர்கள்.…
