வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி இடம்: அருள் முருகன் திருமண மண்டபம், சிங்காரப்பேட்டை மணமக்கள்: வே.சத்தியவேணி-ச.சென்னகிருஷ்ணன் தலைமையேற்று வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்) அன்புடன் அழைக்கும்:…
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் முன்னிலையில் தமிழ்நாடு!
சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் எண்ணிக்கை உயர்ந்த இடத்தில் உள்ளது. இந்தியாவின் 36 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழ்நாட்டின் பங்கு 24 சதவிகிதமாக இருக்கிறது.…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்குகின்ற ஒன்றிய அரசுக்கு எதிராக எழுகின்ற கண்டனத்திற்கும், மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கும் செவிசாய்த்து ஒன்றிய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளுமா? - ஆர். கலைவாணி, மேடவாக்கம். பதில் 1: விவசாயிகள்…
மோடியின் முனை மழுங்கிய புதிய தேர்தல் ஆயுதங்கள்!
மேற்குவங்கத்தில் பங்கிம் சந்திரா முதல் தமிழ்நாட்டில் ஏ.அய். பொங்கல் அரசியலும்! மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன் தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் மிக…
தி.க. கல்யாணமே வேண்டாம்!-வி.சி.வில்வம்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இருங்களாகுறிச்சி கிராமத்தில் பிறந்தவர் வி.சிவசக்தி. தம் இளம் பருவத்தில், "உங்கள் கொள்கையும் வேண்டாம்; உங்கள் சுயமரியாதைத் திருமணமும் வேண்டாம்", எனத் ‘தைரியமாக’ முடிவெடுத்தவர். பிந்தைய காலங்கள் அவருக்கு எப்படி அமைந்தன. இப்போது அவர் எப்படி இருக்கிறார்…
திருவாங்கூர் சமஸ்தானம் (15) ‘‘மனித துயரங்களும், மாறாத வடுக்களும்!’ – மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
மனிதனின் அடிப்படை உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாமல் சமூகக் கட்டுப்பாடுகளால் அடிமை வாழ்வு வாழ்ந்த அந்தர் ஜனங்கள் மீது தரவாடுகளில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய கொடுமை பாலியல் கட்டுப்பாடுகள்தான். ஒவ்வொரு தரவாட்டிலும் (இல்லங்களிலும்) பல அந்தர் ஜனங்கள் திருமணம் செய்து கொள்ள…
ஜாதிய பாகுபாட்டின் நிழலில் கல்வி: 1924களின் சேரன்மாதேவி குருகுலத்திலிருந்து இன்றைய வட இந்திய அரசுப் பள்ளிகள் வரை-பாணன்
இந்தியாவில் ஜாதி அமைப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை பிளவுபடுத்தி வருகிறது. கல்வி நிறுவனங்கள், குறிப்பாக அரசுப் பள்ளிகள், சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டிய இடங்களாக இருக்க வேண்டும். ஆனால், வரலாற்றிலிருந்து இன்று வரை, ஜாதி பாகுபாடு இங்கு தொடர்ந்து நிலவி வருகிறது. 1924களில்…
பொருநை அருங்காட்சியகம்: 3200 ஆண்டுத் திராவிட நாகரிகத்தின் கம்பீர சாட்சி! புதூரான்
திராவிட நாகரிகப் பண்பாட்டு வரலாற்றில் ஒரு புதிய பொற் காலம் தொடங்கியுள்ளது. தாமிர பரணி ஆற்றங்கரை நாகரிகத்தின் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், திருநெல்வேலியில் பிரம்மாண்ட மாக அமைக்கப்பட்டுள்ள 'பொருநை அருங்காட்சியகம்' தற்போது பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஒரு…
கானாநாட்டு மதபோதகர் உலகம் அழியும் என்று கூறியதை நம்பி சொத்துகளை விற்ற மக்கள்!
கானாவைச் சேர்ந்த எபோ நோஹா (Ebo Noah) என்ற இளைஞர் மதபோதகராக உள்ளார். இவர் 2025 டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் பெருவெள்ளம் வரும் என்று ‘தீர்க்க தரிசனம்’ கூறி, பழைய ஏற்பாடு நூலில் உள்ள நோஹா கதையில் வரும்…
இந்தோ-சரசெனிக் கட்டடக்கலை
1870ஆம் முதல் இன்றுவரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்குபவர்களுக்கு முதலில் கண்களுக்குத் தெரியும் கட்டடம் விக்டோரியா அரங்கம், “சிதிலமைடைந்த மிகப் பிரமாண்டமான அரங்கம், இதனுள் என்ன இருக்கு, இதன் வரலாறு என்ன?” என்று தெரியாமல் தவித்த தலைமுறைகளுக்கு விருந்தாக…
