குஜராத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 பதிவு
சுரேந்திர நகர், டிச. 27- குஜராத்தின் கட்ச் பகுதியில் நேற்று (26.12.2025) அதிகாலை 4.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.6 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தால் பூமி அதிர்வதை…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1. மாணவர் பொதுக் கட்டுரைகள் - கமலா முருகன் 2. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்... - கோவி.லெனின் 3. திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? - தி.செந்தில்வேல் 4. அசலூர் வைரஸ் - பி.எழிலரசன் 5. திருச்சி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்துமஸ் விழாவில் சங்கிகள் வன்முறைக்கு சி.எஸ்.அய். கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம். அரசுகள் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தல். * “திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை மதவெறி ஆட்டத்திற்கு இடம் கிடையாது.இந்தியாவிலேயே…
பெரியார் விடுக்கும் வினா! (1851)
கடவுள் வந்த பின் தான் மனிதன் மடையனானான். கடவுள் கதைகளைப் படித்ததினால், நம்பியதால் முட்டாள் ஆனான், சூத்திரன் ஆனான், 4ஆம் ஜாதி ஆனான், 5ஆம் ஜாதி ஆனான். ஆகையால் மனிதனை மனிதனாக்க வேண்டுமானால் அவனை எந்தச் சாதனம் இழிவுபடுத்திற்றோ அதனை ஒழித்துத்தானே…
உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை
காசியாபாத், டிச. 27- உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை பறைசாற்றும் விதமாக, காசியாபாத்தில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை வீரர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ராணுவ வீரர் இந்திய விமானப் படையில் பணியாற்றி,…
வளர்ச்சித் திசையில் தமிழ்நாடு 5.08 கோடி யூனிட் மின் உற்பத்தி சூரிய சக்தியில் தமிழ்நாடு புதிய உச்சம் மின்வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை, டிச.27- 5.08 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து சூரிய சக்தியில் தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நிலக்கரி, காற் றாலை, சூரிய சக்தி, நீர்மின், எரிவாயு, பயோகாஸ் போன்றவற்றில் இருந்து மின்சாரம்…
சுயமரியாதைச்சுடரொளி பா.அருணாசலம் நூற்றாண்டு விழா, பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதியளிப்பு விழா! செய்யாறு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
செய்யாறு, டிச. 27- செய்யாறு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 24.12.2025 அன்று மாலை 5 மணிக்கு நகர கழக தலைவர் தி.காமராசுவின் படிகலிங்கம் மருந்தகத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் அ.இளங் கோவன் தலைமை வகித்தார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர்…
நன்கொடை
வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்கஞ்சேரி கோ.சொக்கலிங்கம் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.12.2025) அவர் குடும்பத்தினர் சார்பாக நன்கொடை ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. நன்றி.
28.12.2025 ஞாயிற்றுக்கிழமை பம்மல் பகுத்தறிவாளர் பேரவை நடத்தும் சிறப்புக் கூட்டம்
28.12.2025 ஞாயிற்றுக்கிழமை பம்மல் பகுத்தறிவாளர் பேரவை நடத்தும் சிறப்புக் கூட்டம் பம்மல்: மாலை 5 மணி *இடம்: கலைஞர் நூலகம், 5, திருவள்ளுவர் தெரு, பம்மல் நகராட்சி மண்டல அலுவலகம் எதரில், பம்மல், சென்னை *தலைமை: புலவர் ஈ.ஆறுமுகம் *வரவேற்புரை: வை.பார்த்திபன்…
நன்கொடை
சிவகாமி ச.சுந்தரமூத்தி-சீனியம்மள் இணையரது குழந்தை சு.மணியம்மையின் (25.12.2025) பிறந்த நாள் மகிழ்வாக இயக்க நன்கொடையாக ரூ.5000 கழக செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதியிடம் வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!
