முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னதை எடுத்துக்காட்டி – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஈரோடு மருத்துவமனைக்குப் பெரியார் பெயர் வைப்பதற்கு ‘முன்மாதிரி’ இல்லை என்று அரசு அதிகாரிகள் சொன்னார்கள்! முன்மாதிரி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நான் சொல்வதையே ‘‘முன்மாதிரியாக’’ எடுத்துக்கொள்ளுங்கள்; முன்மாதிரி எப்போது வரும்? யாராவது ஒருவர் உண்டாக்கினால்தானே! தாம்பரம், மார்ச் 19 ஈரோட்டில்…
மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, மார்ச்.19 தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களின் மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்து தமிழ்நாடுஅரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. மகப்பேறு விடுப்பு தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, அரசுப் பெண் ஊழியர்களுக்கு முதல்…
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசாணைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பு
சென்னை, மார்ச் 19 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், புதிய அரசாணைகளை வெளியிடுவதற்கு முன்பாக அவற்றை ஆய்வு செய்யத் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு…
தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபடும் 4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை, மார்ச் 19 தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று (18.3.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4 லட்சம் தேர்தல்…
தமிழ்நாட்டில் 24ஆம் தேதி வரை லேசான மழை பெய்யும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, மார்ச் 19 தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நீடிக்கும். இன்று முதல் 24ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…
‘திராவிட மாடல்’ அரசுக்கு மகுடம் சூட்டும் விதமாக ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் குஜராத், மகாராட்டிராவை பின்னுக்கு தள்ளியது
சென்னை, மார்ச் 19 தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ அரசுக்கு மகுடம் சூட்டும் விதமாக, 2024-2025ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி, தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு
சென்னை, மார்ச் 19- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது…
தா .பழூரில் நடைபெற்ற தி.மு.க.வெல்லட்டும்-தெருமுனைக் கூட்டம்
தா.பழூர், மார்ச் 19- திமுக வெல்லட்டும் திராவிட மாடல் தொடரட்டும்.. என்ற தலைப்பில் தா.பழூர் கடைவீதியில் தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 15.3.2026 ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய துணைத் தலைவர் இராஜேந்திரன் தலைமையேற்க, ஒன்றியச்…
நன்கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு,நே-சொர்ணம் இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை ஏற்பு ஏற்ற 34-ஆம் ஆண்டு தொடக்க நாள் (20.03.2026) மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக அளிக்கப்பட்டது.
ஆவடி கழக மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரபடுத்த தீர்மானம்
ஆவடி, மார்ச் 19- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி பெரியார் மாளிகையில் 15.3.2026 அன்று மாலை 06-00 மணிக்கு பாடி துரை ராவணன் அவர்கள் கடவுள் மறுப்பு கூற மாவட்ட கழக செயலா ளர் க.இளவரசன் ஒருங்…
