கழகக் களத்தில்…!
திருவாரூர் மாவட்டத்தில் கழக இளைஞரணி அமைப்புக் கூட்டம் 29.12.2025 திங்கள்கிழமை காலை 10 மணி - பருத்தியூர், கொரடாச்சேரி மாலை 3 மணி - சோழங்கநல்லூர், திருவாரூர் 30.12.2025 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி - மஞ்சக்குடி, குடவாசல் முன்னிலை: வீ.மோகன்…
சோழிங்கநல்லூர் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள்
மாவட்டக் காப்பாளர் - இரா.தே.வீரபத்திரன் மாவட்டக் கழகத் தலைவர்- வேலூர் பாண்டு செயலாளர் - நங்கநல்லூர் க.தமிழினியன் துணைத் தலைவர் - இரா.கலைச்செல்வன் துணைச் செயலாளர் - வி.கே.ஆர்.பெர்னார்ட்ஷா இளைஞரணித் தலைவர் - மு.நித்யாநந்தம் இளைஞரணிச் செயலாளர் - ஆர்.சந்தோஷ் மகளிரணித்…
கள்ளக்குறிச்சி: வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், முதலமைச்சரின் உழவர்நல சேவை மய்யங்கள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2025 ஆம் ஆண்டில் மட்டும் மூன்றாவது வேளாண் கண்காட்சி இது! உழவர் பெருமக்களின் நலனைப் பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உங்களின் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும், என்றைக்கும் உங்களுக்குத் துணையாக ‘திராவிட மாடல்’ அரசு இருக்கிறது; இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி
* பெரியாருக்கு இன்று சமூகத்தின் மீதான பொருத்தப்பாடு என்ன? 4 பெரியார் கொள்கைகளுடன் ஒருங்கிணைந்து நிற்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? 4பார்ப்பனியத்தை பெரியார் தீவிரமாக எதிர்த்தது ஏன்? தமிழ்நாட்டில் பெரியார் இருக்கும்போது, என்னிடம் ஏன் வருகிறீர்கள் என்று கேட்டவர் அம்பேத்கர்! இன்றைய…
கள்ளக்குறிச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
‘திராவிட மாடல்’ அரசு – மக்கள் போற்றும் சாதனைத் திட்டங்களின் அரசு! தி.மு.க. இருக்கும் வரை தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் மதவாத அரசியல் எடுபடாது! கள்ளக்குறிச்சி, டிச.27– ‘‘சிறப்புக் கவனம் செலுத்தப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள்’’ என்றும் ‘‘திராவிட மாடல்…
வடசென்னை ஓட்டேரி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் எழுச்சி உரை!
ஓட்டுத் திருட்டு மூலம் ஆட்சித் திருட்டை நடத்த எண்ணுகிறார்கள்! தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மறுபடியும் வெற்றி பெறும்! சென்னை, டிச.27 ஓட்டுத் திருட்டு மூலம் ஆட்சித் திருட்டை நடத்த எண்ணுகிறார்கள்! தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மறுபடியும் வெற்றி பெறும்…
தமிழில் பிரியங்கா கூறிய ஒற்றை வரி: தேநீர் விருந்தில் தலைவர்கள் சிரிப்பலை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி தமிழில் பேசிய ஒற்றை வரிக்குப் பிறகு, இறுக்கமாக இருந்த தலைவர்களின்…
துவளாத கொள்கைப் போராளி! தோழர் ஆர்.என்.கே. அவர்களுக்கு நமது வாழ்த்து
எளிமையின் ஏந்தல், தோழர் ஆர்.என்.கே. என்று அனைவராலும் அன்புடனும், மரியாதையோடும் அழைக்கப்படும் பொதுவுடைமை மாவீரர், தகைசால் தமிழர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களது 101ஆவது பிறந்த நாளில் அவரை திராவிடர் கழகம் வாழ்த்தி மகிழ்கிறது! எடுத்துக்காட்டான கொள்கைப் போராளி தோழர் ஆர்.என்.கே.…
பெரியார் பாலிடெக்னிக்கில் நான் முதல்வன் திட்டத்தின் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி
வல்லம், டிச. 27- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யில் “நான் முதல்வன் திட்ட''த்தின் கீழ் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி 15.12.2025 முதல் 20.12. 2025 வரை நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான “நான் முதல் வன்…
ஒப்பந்த செவிலியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, டிச. 27- அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மகப்பேறு விடுப்பு தி.மு.க. அரசு பொறுப் பேற்ற பின்னர் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு தொடர்ச்சியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை…
