வெள்ளப் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி
தஞ்சை, அக்.25 அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களில், 33 சதவிகிதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதை கணக்கீடு செய்தபின், பாதிப்பு சதவிகிதத்திற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
உயர்நிலைப்பள்ளியில் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு
சென்னை,அக்.25 நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-76, குயப்பேட்டை, படவட்டம்மன் கோவில் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடத்தை…
நெல் ஈரப்பதம்: ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை, அக்.25 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘‘அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர் மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க…
மணல் குவாரி கலவர வழக்கு அமைச்சர் சிவசங்கர் உட்பட 27 பேர் விடுதலை கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
கடலூர், அக். 25- கடலூர் மாவட்டம் நெய்வாசலுக்கும், அரியலூர் மாவட்டம் செந்துறை சன்னாசிநல்லூருக்கும் இடையே வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வந்தது. இந்த குவாரி தங்களுக்கு தான் சொந்தம் என்று நெய்வாசல் மக்களுக்கும், சன்னாசிநல்லூர் மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு…
கடவுள்’ சக்தி (!) அவ்வளவுதான்! கோயில் கோபுரம் இடிந்து விழுந்து விபத்து
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே புகழ்பெற்ற பொயனப்பாடி செல்லியம்மன் ஆண்டவர் கோயில் கோபுரம் உள்ளது. அங்கு பக்கத்து மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பெருமளவு வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் 22.10.2025 அன்று ‘அதிகாலை நேரத்தில் கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது. மழையின் காரணமாகக்…
ரூ.42 கோடியில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சீரமைக்கப்பட்ட தொல்காப்பிய பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, அக்.25 சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.42.45 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (24.10.2025) திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: …
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக்மீது பேருந்து மோதி தீப்பிடித்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு
கர்னூல், அக்.25 அய்தரா பாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து, கர்னூல் அருகே தேசிய நெடுஞ் சாலை 44-இல், அதிகாலை 3 மணி முதல் 3.10 மணிக்குள் சின்ன டேக்கூரு கிராமம் அருகே விபத்துக்குள்ளானது. பேருந்தில்…
இது மதச் சார்பற்ற நாடா? முஸ்லிம் அரசியல் மிகப் பெரிய அச்சுறுத்தலாம் ‘வெறியைக் கக்கும்’ சாமியார் யோகி ஆதித்யநாத்
கோரக்பூர், அக்.24 ''நம் நாட்டிற்கு, 'முஸ்லிம் அரசியல்' தான் மிகப்பெரிய அச்சுறுத் தல்,'' என உத்தர பிரதேச முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றஞ் சாட்டியுள்ளார். முசுலிம் அரசியல் ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்கள் சங்கத்தின் நுாற்றாண்டு விழா உத்தரப்…
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் சொத்து சம்பந்தமான பிரச்சினை உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
புதுடில்லி, அக்.25- 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுடன் தொடர்புடைய சொத்து விற்பனை தொடர்பாக உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. மைனர்களின் பெயரில் மனை கருநாடக மாநிலத்தை சேர்ந்த ருத்ரப்பா என்பவர் கடந்த 1971-ஆம் ஆண்டு, 18 வயதுக்குகீழ் (மைனர்)…
தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் – எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ‘SIR’ எனும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தகவலை தேர்தல்…
