ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்துக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு

புதுடில்லி, டிச. 28- ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்துக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு விடுத்துள்ளார் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய மக்கள் பிரசாரம்…

viduthalai

இந்நாள் – அந்நாள் ஈரோடு சமதர்மத்திட்டம் வெளியிடப்பட்ட நாள் இன்று (28.12.1933)

28.12.1933இல் ஈரோட்டில் தனது வீட்டில் சுயமரியாதைத் தொண்டர்களைக் கூட்டி ‘சமதர்மத் திட்டத்தை’ வெளியிட்டார்.இது “ஈரோட்டு பாதை” எனவும் அறியப்படும். தன்னுடைய சுய மரியாதை இயக்கத்தில் சமதர்மப் பிரிவு என ஒன்றை ஆரம்பித்து தமிழ்நாடெங்கும் சமதர்மச் சங்கங்களைத் துவக்கினார். மே தினம் சமதர்மப்…

viduthalai

கைப்பேசியில் இதை மாற்றினால் 3 ஆண்டு சிறை

கைப்பேசியில் இதை மாற்றினால் 3 ஆண்டு சிறை கைப்பேசிகளில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது பிணையில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50…

viduthalai

பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு மானியத்தில் ஆட்டோ வழங்கல்

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1 இலட்சம் மானியத்தில் புதிய ஆட்டோ செல்வி. திவ்யா வாங்குவதற்கு வழிகாட்டியாக இருந்ததை பெருமை கொள்கிறேன். ஏற்கனவே திருவண்ணாமலையில் 3 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைப்புசாரா தொ.மு.ச மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்…

viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் - முனைவர் துரை.சந்திரசேகரன் தமிழினக் காவலர் கலைஞர் - பேராசிரியர் க.அன்பழகன் தமிழர் திருமணமும் இனமானமும் - பேராசிரியர் க.அன்பழகன் திருநெல்வேலி சரித்திரம் - கால்டுவெல் வரலாறு பண்பாடு அறிவியல் - (டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

28.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 100 நாள் வேலை திட்டம் ரத்து ஜன.5இல் நாடு தழுவிய போராட்டம் தொடக்கம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம், * விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது அதிமுக, எடப்பாடிக்கு முதலமைச்சர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1852)

ஸ்தலத்ஸ்தாபனங்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) சுதந்திர நிர்வாகச் சபையாக இல்லாது, ஓர் ஆலோசனை சபையாக இருக்கலாமா? சுதந்திர நிர்வாகச் சபையாக இருக்கத் தகுதியற்றவை என்பதோடு நேர்மையான ஆலோசனை சபை என்பதற்குக் கூட தகுதி அற்றதாக இருக்கலாமா? அவை அதில் பிரவேசிக்கும் மெம்பர்களுக்கும் பெருமையளிக்கும்…

viduthalai

ஓய்வூதியதாரர்களது குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50000 குறித்து புதிய அரசாணை

சென்னை, டிச. 28- அரசு ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த அகில இந்தியப் பணி ஓய்வூதியதாரர்கள் சம்பந்தமாக தமிழ்நாடு அரசு நிதித்துறை ஒரு முக்கியமான அரசாணை வெளி யிட்டு உள்ளது. ஓய்வூதியர் இறந்தால், குடும்ப பாதுகாப்பு நிதி…

viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ. 10 இலட்சம் நிதி திரட்டித் தரப்பபடும் பெரம்பலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

பெரம்பலூர், டிச. 28- பெரம் பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நேற்று (27.12.2025) காலை 11 மணிக்கு மாவட்டச் செயலாளர் மு.விசயேந்திரன் இல்லத்தில் உற்சாகம் பொங்க நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சி.தங்கராசு தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் இரா.சின்னச்சாமி வரவேற்புரையாற்றினார். காப்பாளர் அக்ரி.ந.ஆறுமுகம்…

viduthalai

“சீர்திருத்தங்களின் சிகரம் தந்தை பெரியார்” – கருத்தரங்கம்

அய்யலூர், டிச. 28- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், வடமதுரை கிளை சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. ரயில்வே கேட் அருகில் உள்ள அன்புமலர் வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு…

viduthalai