27.6.2025 வெள்ளிக்கிழமை வஞ்சினபுரம் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் க.தனபால் இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா

மணமக்கள்: த.சிந்தனைச்செல்வன் - க.கலைக்குயில் நாள்: 27.6.2025 வெள்ளிக்கிழமை இடம்: சாமி மஹால், (தோப்பேரி) செந்துறை வரவேற்புரை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: பொன்.செல்வம் (செந்துறை (மே) ஒன்றிய செயலாளர், திமுக), பூ.செல்வராசு (செந்துறை (தெ) ஒன்றியச் செயலாளர், திமுக.)…

viduthalai

பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 479ஆவது வார நிகழ்வு

நாள்: 28-06-2025 சனிக்கிழமை நேரம்: மாலை 6 மணி இடம்: பாசறை அலுவலகம் தலைப்பு : ‘இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு திராவிட மாடல் ஆட்சி ' உரை நிகழ்த்துவோர்: கவிஞர் மா.வள்ளிமைந்தன்

viduthalai

நன்கொடை

சென்னை சூளைமேடு சவுராட்டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் பாலகிருஷ்ணன் 11ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (27.6.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திறகு அவரது மகன்கள் பா.துரைராஜ், பா.ராஜேந்திரன், மகள்கள் பார்வதி லோகநாதன், லோ.பத்மா லோகநாதன், பூ.மகாலட்சுமி பூபாலன்,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1686)

ஒரு காரியத்திற்கு ஆக்க வேலையும், அழிவு வேலையும் ஒரு உடலுக்கு இரண்டு கைகளைப் போன்றதாகும். இரண்டு கைகளையும் சேர்த்து தட்டினால்தான் ஓசை உண்டாவது போல- காரியம் நடைபெறுவது போலவே ஆக்கமும், அதற்கு எதிரானவைகளின் அழிவும் சேர்ந்தால்தானே காரியம் வெற்றி பெறும்? -…

viduthalai

நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம், கல்லூரணிகாடு தமிழ் மறவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர், புலவர் பூ.முருகையனின் முதலாம் ஆண்டு (26.06.2025) நினைவு நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் மு.செயலட்சுமி -மனைவி, மு. அருள்குமரன்- மகன்,…

viduthalai

பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை! தமிழ்நாட்டில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முனைப்பு

சென்னை, ஜூன் 26- தமிழ் நாட்டில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன்,…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி கோ.இளஞ்சியத்தின் இறுதி நிகழ்வு

கருநாடக மாநில கழக மேனாள் செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி ப.பாண்டியன் அவர்களின் வாழ்விணையரும்,ஒசூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணியின் அன்புத் தாயாரும், ஒசூர் மாவட்ட கழக தலைவர் சு.வனவேந்தனின் மாமியாருமான கோ.இளஞ்சியம் வயது 81 திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

viduthalai

பார்ப்பனத் திமிரை பாரீர்! உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளாக கதாகாலட்சேபம் செய்தவர் மீது தாக்குதல் பார்ப்பனர் அல்லாதார் பிரசங்கம் செய்யக்கூடாது என மிரட்டல்

புதுடில்லி, ஜூன் 26- உ.பி.யின் அவுரய்யா நகரில் வசிப் பவர் முகுந்த்மணி சிங் யாதவ். இவர் கடந்த 15 ஆண்டுகளாக உ.பி. முழுவதும் கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இச்சூழலில் அவர் மேற்கு பி.எட்டாவா மாவட்டம், தந்தர்பூர் கிராமத்தில் 2 வாரங்கள் கதாகாலட்சேபம்…

viduthalai

பக்தி போதை! குடும்பத்தை தவிக்க விட்டு கோயிலுக்கு சொத்துப் பத்திரங்களை தாரை வார்த்த குடும்பத் தலைவர்

திருவண்ணாமலை, ஜூன் 26- போளூரை அடுத்த படவேடு சிறீரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் மேனாள் ராணுவ வீரா் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளார். உண்டியல் திறப்பு திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படவேடு ஊராட்சியில்…

viduthalai

எஸ்.எஸ்.சி.யில் 3,131 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் SSC-யில் காலியாகவுள்ள லோயர் டிவிஷன் கிளர்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட 3,131 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. கல்வித் தகுதி: 10, +2, வயது வரம்பு: 27, ஊதியம்: ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை. விண்ணப்பிக்க வரும்…

viduthalai