தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூறு ஆண்டுகள் – புதுடில்லியில் நடைபெற்ற சிறப்பு பன்னாட்டு மாநாட்டு மாட்சிகள்
கடந்த 19, 20.03.2026 ஆகிய இரு நாட்கள் புதுடில்லியில் உள்ள டான் போஸ்கோ தொழில்நுட்பக் கல்விக் கூடத்தில் “தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூறு ஆண்டுகள் - சிறப்பு பன்னாட்டு மாநாடு” நடைபெற்றது. தொடக்கவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
‘தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி’ 77ஆம் ஆண்டு நினைவு நாள் பரப்புரைக் கூட்டங்கள் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தழுவிய அளவில்)
நாள் 28.03.2026 சனிக்கிழமை நேரம் மாலை 6 மணி. வ.எண் கழக மாவட்டம் கூட்டம் நடைபெறும் இடம் சொற்பொழிவாளர் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரா.ஜெயக்குமார் வடசென்னை வடசென்னை கவிஞர் கலி. பூங்குன்றன் தே.செ.கோபால்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: “நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன்” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியதாக ‘தினமலர்’ செய்தி வெளியிட்டுள்ளதே? - வ..அன்புக்கரசன், நெல்லை பதில் 1: நமக்கும் புரியவில்லை. உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்பவர்கள் கடமையாற்றுகையில் எதையும் objective ஆக - விருப்பு வெறுப்பு இன்றித் தம்…
புனித கங்கையாம்! கங்கையில் படகில் நோன்பு திறந்தவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
கங்கையில் நேரடியாகக் கலக்கப்படும் மனிதக் கழிவுகள் கடந்த மார்ச் 16, 2026 அன்று (ரமலான் மாதம்), வாரணாசியில் உள்ள கங்கை நதியில் ஒரு படகில் குழுவாகச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இப்தார் விருந்து நடத்தினர். அப்போது அவர்கள் கோழி பிரியாணி சாப்பிட்டதாகவும்,…
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு தடை விதிக்கவேண்டும்! அமெரிக்க மதச் சுதந்திர ஆணையம் அறிக்கை!
அமெரிக்க பன்னாட்டு மத சுதந்திர ஆணையம் (USCIRF), இந்தியாவில் மத சுதந்திர நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறி, ஹிந்துத்துவ அமைப்புகள் மீது தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ளது. USCIRF-இன் முக்கியக் குற்றச்சாட்டுகள் 2026-ஆம் ஆண்டுக்கான தனது ஆண்டு அறிக்கையில், மதச் சுதந்திரத்திற்கு எதிரான…
ஈழப் போர் தொடக்கம்: இலங்கை – இஸ்ரேல் ரகசிய இராணுவக் கூட்டின் பின்னணி!
இலங்கையின் உள்நாட்டுப் போர் வரலாற்றில், 1980களின் நடுப்பகுதி ஒரு முக்கியமான காலகட்டமாகும். 1970-களில் அரபு நாடுகளின் அழுத்தம் காரணமாக முறித்துக் கொள்ளப்பட்ட இராஜதந்திர உறவுகள், தமிழ்ப் போராளிகளின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக 1984இல் மீண்டும் ‘இஸ்ரேலிய நலன்கள் பிரிவு' (Israeli Interests…
எகிப்தியக் கல்லறையில் ஒரு தமிழரின் தடம்: ‘சிகை கோரன்’ கல்வெட்டு!
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தின் புகழ்பெற்ற அரசர்கள் பள்ளத்தாக்கில் (Valley of the Kings) ஒரு சுவாரசியமான வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. துட்டன்காமன் போன்ற மாபெரும் பார்வோன் மன்னர்கள் அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர்…
திருவாங்கூர் சமஸ்தானம் (25) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி ஜாதியக் கொடுமைகள் என்ற நச்சுப் பாம்பால் கடிபட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி அறிவு கொடுத்தால்தான், கொடுமைகள் விடிவுக்கு வரும் என்று அய்யன்காளி முடிவெடுத்தார். ‘தீண்டல்’, ‘தொடீல்’ என்று ஜாதியக் கட்டுப்பாட்டிற்கு ஆளான புலையர், ஈழவர்,…
பசுப் பாதுகாப்பு: அறமா? அதிகார வணிகமா?
அண்மைக்காலமாக, இந்தியாவின் அரசியல் களத்தில் நிலவும் பிம்பங்களுக்கும், எதார்த்த நிலைக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறித்த விவாதங்கள் உலகளவில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஓமனில் வசிக்கும் இந்தியப் பார்ப்பனப் பெண் ஒருவர் முன்வைத்துள்ள கருத்துகள், இந்தியாவில் நிலவும் பசு "மாட்டிறைச்சி" குறித்த…
அடடா… நாமும் செய்திருக்கலாமோ!
வி.சி.வில்வம் "புதிதாகப் புகழ் வராவிட்டால், பழைய புகழும் போய்விடும்", என ஒரு பொன்மொழி உள்ளது. சிலர் எப்போதோ சில சாதனைகளைச் செய்து விட்டு, காலத்திற்கும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதுதான் பழம்பெருமை பேசுவது, ஆனால் அது நீடிக்காது. ஆலம் விழுது போல்…
