மக்கள் வரவேற்பு வேலூரில் ரூ.198 கோடியில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வேலூர், ஜூன்.26- ரூ.198 கோடியில் கட்டப்பட்டுள்ள வேலூர் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் 2 நாட்கள் நடை பெறவுள்ள அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.6.2025)…
தமிழ் வளர்ச்சி
மேனாள் இந்தியப் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் 95-ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்…
‘திராவிட மாடலுக்கு’ முதலமைச்சர் அருமையான விளக்கம்
சென்னை, ஜூன்.26- வேலூர் மாவட்டத்தில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பயன் அடைந்த பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் நேற்று (25.6.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகளிடம் கலந்துரையாடிய தோடு, அவர்களின் தேவைகளையும்…
‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ -கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சிறப்புரை
மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக விழிப்புணர்வை புத்தகங்கள், பத்திரிகைகள் மூலமாக மட்டுமே ஏற்படுத்த முடியும்! பெரியார் பல பதிப்பகங்களைத் தொடங்கி அந்த மகத்தான காரியத்தை செய்தார்; நம்முடைய ஆசிரியர் தொடர்ந்து பின்பற்றி, புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்! சென்னை, ஜூன்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள்
‘சுயமரியாதை இயக்கம்’ என்பதாக ஒரு இயக்கம் தோன்றி சுமார் 5,6 வருஷகாலமாகியிருந்தாலும், பொது மகாநாடு என்பதாக இந்த இரண்டு மூன்று வருஷங்களாகப் பெரிய பெரிய மகாநாடுகளும் அதற்கு முன்பிருந்தும் ஜில்லா, தாலூகா மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகளும் தமிழ் நாட்டில் கூட்டப்பட்டுவருவது…
ஏழை பெண்ணின் மனுவும் – தமிழ்நாடு முதலமைச்சரின் கருணை உள்ளமும்!
வேலூர், ஜூன் 26- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, காட்பாடி தாலுகா சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அந்த மனுவை, அங்கேயே மு.க.ஸ்டாலின்…
இந்திய வீரர்
41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர் சுபான் ஷூ சுக்லா விண்வெளிக்குச் சென்றுள்ளார் 14 நாள் தங்கி இருந்து ஆய்வு நடத்துகிறார்.
ஆவடி மாவட்ட கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்
நாள்: 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணி இடம்: பெரியார் மாளிகை, ஆவடி தலைமை: இறைவி (மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்) வரவேற்புரை: சி.ஜெயந்தி (ஆவடி மாவட்ட கழக மகளிரணி தலைவர்) முன்னிலை: பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), கீதா,…
செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
இடம்: சி.தீனதயாளன் இல்லம் , பாவேந்தர் சாலை, மறைமலைநகர். நாள்: 28.06.2025, சனிக்கிழமை, மாலை: 4.00 மணி தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை: பு.எல்லப்பன் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்),…
27.6.2025 வெள்ளிக்கிழமை பொன்னேரி திராவிடர் கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
- திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள்! - விளக்க பொதுக்கூட்டம் பொன்னேரி: மாலை 6 மணி *இடம்: அறிஞர் அண்ண சிலை முன்பு, பொன்னேரி. *வரவேற்புரை: கெ.முருகன் (ஒன்றிய செயலாளர்) *தலைமை: வே.அருள் (பொன்னேரி நகர தலைவர்) *முன்னிலை: ஜெ.பாஸ்கரன், சு.இராசசேகர்…