தி.க. கல்யாணமே வேண்டாம்!-வி.சி.வில்வம்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இருங்களாகுறிச்சி கிராமத்தில் பிறந்தவர் வி.சிவசக்தி. தம் இளம் பருவத்தில், "உங்கள் கொள்கையும் வேண்டாம்; உங்கள் சுயமரியாதைத் திருமணமும் வேண்டாம்", எனத் ‘தைரியமாக’ முடிவெடுத்தவர். பிந்தைய காலங்கள் அவருக்கு எப்படி அமைந்தன. இப்போது அவர் எப்படி இருக்கிறார்…
திருவாங்கூர் சமஸ்தானம் (15) ‘‘மனித துயரங்களும், மாறாத வடுக்களும்!’ – மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
மனிதனின் அடிப்படை உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாமல் சமூகக் கட்டுப்பாடுகளால் அடிமை வாழ்வு வாழ்ந்த அந்தர் ஜனங்கள் மீது தரவாடுகளில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய கொடுமை பாலியல் கட்டுப்பாடுகள்தான். ஒவ்வொரு தரவாட்டிலும் (இல்லங்களிலும்) பல அந்தர் ஜனங்கள் திருமணம் செய்து கொள்ள…
ஜாதிய பாகுபாட்டின் நிழலில் கல்வி: 1924களின் சேரன்மாதேவி குருகுலத்திலிருந்து இன்றைய வட இந்திய அரசுப் பள்ளிகள் வரை-பாணன்
இந்தியாவில் ஜாதி அமைப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை பிளவுபடுத்தி வருகிறது. கல்வி நிறுவனங்கள், குறிப்பாக அரசுப் பள்ளிகள், சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டிய இடங்களாக இருக்க வேண்டும். ஆனால், வரலாற்றிலிருந்து இன்று வரை, ஜாதி பாகுபாடு இங்கு தொடர்ந்து நிலவி வருகிறது. 1924களில்…
பொருநை அருங்காட்சியகம்: 3200 ஆண்டுத் திராவிட நாகரிகத்தின் கம்பீர சாட்சி! புதூரான்
திராவிட நாகரிகப் பண்பாட்டு வரலாற்றில் ஒரு புதிய பொற் காலம் தொடங்கியுள்ளது. தாமிர பரணி ஆற்றங்கரை நாகரிகத்தின் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், திருநெல்வேலியில் பிரம்மாண்ட மாக அமைக்கப்பட்டுள்ள 'பொருநை அருங்காட்சியகம்' தற்போது பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஒரு…
கானாநாட்டு மதபோதகர் உலகம் அழியும் என்று கூறியதை நம்பி சொத்துகளை விற்ற மக்கள்!
கானாவைச் சேர்ந்த எபோ நோஹா (Ebo Noah) என்ற இளைஞர் மதபோதகராக உள்ளார். இவர் 2025 டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் பெருவெள்ளம் வரும் என்று ‘தீர்க்க தரிசனம்’ கூறி, பழைய ஏற்பாடு நூலில் உள்ள நோஹா கதையில் வரும்…
இந்தோ-சரசெனிக் கட்டடக்கலை
1870ஆம் முதல் இன்றுவரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்குபவர்களுக்கு முதலில் கண்களுக்குத் தெரியும் கட்டடம் விக்டோரியா அரங்கம், “சிதிலமைடைந்த மிகப் பிரமாண்டமான அரங்கம், இதனுள் என்ன இருக்கு, இதன் வரலாறு என்ன?” என்று தெரியாமல் தவித்த தலைமுறைகளுக்கு விருந்தாக…
இதுதான் விக்டோரியா பப்ளிக் ஹால்!-கவிஞர் கலி.பூங்குன்றன்
சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் 20.11.1916 அன்று ஒரு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தமிழ்நாட்டின் பற்பல பகுதிகளிலிருந்தும் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் பார்ப்பன ரல்லாதார் நலன்களைப் பாதுகாக்க ஆங்கிலம்,…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பு
இன்று (26.12.2025) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவிற்கு வருகைதந்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பு.
மும்பையில் ஜனவரி 3, 4, (2026) இரண்டு நாட்கள் மாநாடு! மகாராட்டிர மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடாகி வருகிறது!
இரண்டு நாள் மாநாடு மும்மொழிகளில் மாநாடு எனத் தமிழ், மராத்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் சரித்திரம் படைக்க இருக்கிறது! மும்பைத் தோழர்கள் படைத்த பல முத்திரை களில், இது முத்தாய்ப்பாய் அமைய இருக்கிறது! முதல் நாள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு…
இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா முதலமைச்சர், தமிழர் தலைவர் பங்கேற்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழாவில், இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா பாடல்கள் முழுத்தொகுதி” மற்றும் “இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா (1925–2025)” நூற்றாண்டு நினைவு நூல் ஆகிய…
