பெரியார் விடுக்கும் வினா! (1798)
நமது இழி நிலைக்குக் காரணம் கடவுள்தான் என்றால் அதனை உடைத்தெறிய வேண்டாமா? மதமென்றால் அதை ஒழித்துக் கட்ட வேண்டாமா? மனுதர்மம், கீதை, புராணம் என்றால் அவற்றைப் பொசுக்கி, கோவில், குளம், தேர் திருவிழா என்றால் புறக்கணித்து, அரசியல்தான் காரணமென்றால் அறிவுறுத்தத் துணிய…
மதுரை செல்வ.காளியம்மாள் மறைவு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை
மதுரை, அக். 29- மதுரை அனுப்பானடியில் வாழ்ந்த திராவிட இயக்க உணர்வாளரும், திராவிட இயக்கத்தலைவர்களின் உழைப்பின் பயனை உணர்ந்து அத்தலைவர் களிடத்தில் மிகுந்த நன்றி உணர்வோடு வாழ்ந்து மறைந்த மீ.செல்வ மணி அவர்களின் வாழ் விணையரும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்…
பெரியார் உலகத்திற்கு நவம்பர் 27-அன்று ரூ.10 லட்சம் நிதி வழங்கிட மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மன்னார்குடி, அக். 29- 27.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் மன்னார்குடி பெரிய கடை வீதி பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கருத் துரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஆர்.பி.…
பெரியார் உலகத்திற்கு நவம்பர் 23இல் ரூ.10 லட்சம் நிதி வழங்கிட கோபி (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கோபி, அக். 29- 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் கோபி கரட்டடிபாளையம் ம.கந்தசாமி இல்லத்தில் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் பெருந்தொண்டர் பெ.இராஜமாணிக்கம், தலைமை யேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கருத்துரை யாற்றினார்.…
30.10.2025 வியாழக்கிழமை சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
குமாரகுடி: மாலை 4.30 மணி *இடம்: சிற்பி கலைக்கூடம், குமாரகுடி *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி தலைவர்) *பொருள்: 9.12.2025 தமிழர் தலைவர் காட்டுமன்னார்குடி வருகை, பெரியார் உலகம் நிதி வசூல் *இவண்: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்…
நன்கொடை
பெரியார் பற்றாளர் பூங்கா நகர் தொகுதி தி.மு.க. மேனாள் மாவட்ட பிரதிநிதி சுயமரியாதைச் சுடரொளி வே. தங்கவேலு (உரிமையாளர் தாம்பரம் மாவுமில் மற்றும் அன்புகாபி) 6ஆம் ஆண்டு (25.01.1958-30.10.2019) நினைவு நாளையொட்டி விடுதலை வளர்ச்சி நிதி ரூ.5000/- நன்கொடையாக அவரது மகள்…
தென்காசி வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு!
30.10.2025 அன்று காலை 10.30மணிக்குதென்காசியில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழாவிற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு காலை 10 மணியளவில் சாந்தி மருத்துவமனையருகில் கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும். தோழர்கள் அனைவரும் திரளாக வருகை…
காசா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
காசா, அக். 29- ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத்…
காசாவுக்கு அனுப்பப்படும் பன்னாட்டு அமைதிப் படையில் துருக்கி வீரர்கள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது- இஸ்ரேல் அறிவிப்பு
வாசிங்டன், அக். 29- அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் காசா போா் நிறுத்த திட்டத்தின்கீழ் அங்கு அனுப்படவிருக்கும் பன் னாட்டு படையில் துருக்கி வீரர்கள் இடம் பெற அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பன்னாட்டு அமைதிப்படை இது குறித்து…
ஜப்பான் – அமெரிக்கா இடையே அரியவகை கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து
டோக்கியோ, அக். 29- ஜப்பானில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் முதல் பெண் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 24.10.2025 அன்று இரவு ஆசிய நாடுகளுக்கு பய ணம்…
