ஹிந்தி சமஸ்கிருதத் திணிப்பின் வேகம்!

நடப்பு ஆண்டு வீரதீர விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்: "நாடாளுமன்றத்தில் ஒலித்த பிராந்திய மொழிகள், நாட்டின் மொழிப் பன்முகத்தன்மையின் வலிமைக்கு ஆதாரமாக உள்ளன. சமீபத்திய குளிர்காலக் கூட்டத் தொடரில் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் உரையாற்றினர். அவர்களில்…

viduthalai

மொழிப் பயன் அடைய

மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவை மூலம்தான் ஒரு பாஷையும், அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள். ‘குடிஅரசு'…

viduthalai

நாகர்கோவிலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! மிகச் சிறப்பாக நடத்த குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

நாகர்கோவில், டிச.29 நாகர்கோவிலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் ‘பெரியார் உலக’ம் நிதி வழங்கும் விழாவினை நடத்த குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட  கழகக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (28.12.2025) நாகர்கோவில், ஒழு கினசேரி பெரியார்…

viduthalai

தமிழர் தலைவரிடம் வாழ்த்து!

அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த மாற்றுத்திறனாளிக்கான நியமன உறுப்பினர் அடிப்படையில் ஒசூர் மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் திருமதி ராதா அவர்கள் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

viduthalai

5 கி.மீ. தூரம் விரட்டி வந்து நன்கொடையளித்த ஓசூர் தோழர்கள்!

சிறிது நேரத்தில் ஏற்கெனவே கொடுத்த ‘பெரியார் உலகம்’ நன்கொடை இல்லாமல், கூடுதலாக 5 லட்சம் தற்போது வசூலாகியுள்ளது என்று கைப்பேசி வழியே தகவல் கொடுத்து சுமார் 5 கி.மீ. விரட்டி வந்து மாவட்டக் கழகத் தோழர்கள் தொகையை கழகத் தலைவரிடம் ஒப்படைத்து,…

viduthalai

தந்ைத பெரியார் சதுக்கத்தில் கழகத் தலைவர்

நேற்று (28.12.2025) அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திண்டிவனத்தில் காலை உணவு எடுத்துக் கொண்டார். அங்கிருந்து திருவண்ணாமலையில் உள்ள கழகத் தலைவரின் இணையர் மோகனா அம்மையாரின் மறைந்த (25.12.2025) சகோதரி சூரியா…

viduthalai

பெயர் சூட்டினார் தமிழர் தலைவர்

ஒசூர் மாவட்ட திராவிடர் தொழிலாளரணி மாவட்ட செயலாளர் தி.பாலகிருஷ்ணனின் மகன் பிரசாந்த்-ஷர்மிளா ஆகியோரின் ஆண் குழந்தைக்கு பெரியார் செல்வன் என ஆசிரியர் பெயர் சூட்டினார். அதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.

viduthalai

வாயால் ஆட்சி செய்வதுதான் பா.ஜ.க. ஆட்சி; செயலால் ஆட்சி செய்வதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!

மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு பின் வாங்கியதைப் போன்றே, நூறு நாள் வேலை உறுதித் திட்டத்திலும் பின்வாங்குகிற நிலை வரும்! சட்டத்தை மாற்றவில்லையானால், பா.ஜ.க. ஆட்சியையே மக்கள் மாற்றுவார்கள்! ஓசூர் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை…

viduthalai

கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதா?

பெரியார் உலகத்திற்கு நன்கொடை! காணொலி மூலம் மாதம் ஒரு முறை கலந்துரையாடல் மதுரை – திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினையை திறமையாகக் கையாண்ட தி.மு.க. அரசுக்குப் பாராட்டு! திராவிடர் கழக வழக்குரைஞரணி கண்டனம் சென்னை, டிச.28 27-12-2025 அன்று பெரியார் திடலில் கழக…

viduthalai