கழகக் களத்தில்…!

30.12.2025 செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மாவட்ட காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

29.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாடு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு பொங்கல் பரிசு: வேட்டி, சேலையுடன் பணமும் தர இருப்பதாக தகவல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நமது பலம் குறைவாக இருக்கலாம். ஆனால் நமது முதுகெலும்பு இன்னும்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1853)

எனக்குச் சரித்திர சம்பந்தமாக இரண்டாயிரம் ஆண்டுகளின் நடவடிக்கைகள் தெரியும். அனுபவச் சம்பந்தமாக 60, 70 ஆண்டு நடவடிக்கைகள் தெரியும். எனக்குத் தெரிய சரித்திரக் காலந்தொட்டு இன்றைய சமுதாயக் காலம் வரையில் ஒரு சாராருடைய வாழ்க்கைக்கே அவர்கள் பிழைக்க எது காரணமோ, எது…

viduthalai

மறைவு

திருநாகேஸ்வரம் பவுண்டரீகபுரம்  ஈ.வெ.ரா. அறிவுமணியின் வாழ்விணையரும்   திருவிடைமருதூர் ஒன்றிய கழக செயலாளருமாகிய கு.முருகேசன் (வயது 66) உடல் நல குறைவால் நேற்று (28-12-2025) இரவு 10.00 மணிக்கு மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம். அவர்களின்  இறுதி நிகழ்ச்சிகள்  இன்று (29.12.2025) மாலை…

viduthalai

தந்தை பெரியார் நினைவு நாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மருத்துவ முகாம்

குடியேற்றம், டிச. 29- பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-ஆவது நினைவு நாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் நுரையீரல் பரி சோதனை முகாம் 28.12.2025 இன்று காலை…

viduthalai

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்” கட்டடப் பணிகளை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27.12.2025 அன்று சென்னை, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிராட்வே, பிரகாசம் சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 23.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "முதல்வர் படைப்பகம் மற்றும்…

viduthalai

தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

புதுக்கோட்டை, டிச. 29- தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 21.12.2025 ஞாயிறு காலை 10 மணியளவில் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடை பெற்றது. முதல் பரிசு ரூ.3 ஆயிரம்…

viduthalai

சிறந்த ஆசிரியர்களுக்கான விருது

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் மனப்பான்மையுடன் (scientific temper) பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை 28.12.2025 அன்று திருச்சி பெல் டவுன்சிப்பில் உள்ள அரங்கத்தில் பெற்றுள்ள துறையூர் கழக மாவட்ட ப.க.தலைவர் முனைவர் பெ.பாஸ்கர் (அ.உ.பள்ளி. சிந்தம்பட்டி) மற்றும்…

viduthalai

22.1.2026 அன்று- தூத்துக்குடி வருகைதரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு! மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!

தூத்துக்குடி, டிச. 29- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துற வாடல் கூட்டம் நேற்று (28.12.2025) மாலை ஆறு மணிக்கு பெரியார் மய்யத்தில்  உற்சாகம் பொங்க நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் மு.முனிய சாமி தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில…

viduthalai

ஓசூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (28.12.2025)

சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், மேயர் எஸ்.எ. சத்தியா, தி.மு.க. இலக்கிய அணி பொறுப்பாளர் எல்லோரா மணி, தி.மு.க. கலை, இலக்கிய பேரவையின் மாநில துணைச் செயலாளர் என்.எஸ். மாதேஸ்வரன், மருத்துவர் சிவா மற்றும் தோழர்கள் பெரியார் உலக நிதியை தமிழர்…

viduthalai