பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது ; அய்.நா. கண்டனம்!
நியூயார்க், டிச.29- பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அய்.நா. கண்டனம் தெரிவித்துள்ளது . சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அய்.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
கடவுள் இல்லை என்று அர்ச்சகருக்கு நன்றாகவே தெரியும்! நூறு கிலோ சிவலிங்கத்தை திருடிய அர்ச்சகன்
மாமல்லபுரம், டிச.29- செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சோதனை சாவடி மய்யத்தில் கடந்த 25ஆம் தேதி இரவு, மாமல்லபுரம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் காவல்…
எச்சரிக்கை! எச்சரிக்கை!! ஆன்லைனில் கைது என மிரட்டல் ரூ.90 லட்சத்தை இழந்த அரசு அதிகாரி
திருச்சி, டிச.29- திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57), அரசு அதிகாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், டில்லியில் இருந்து பேசுவதாகவும், தன்னை…
கல்லீரலைப் பாதுகாக்கும் முறைகள்
பேராசிரியர் டாக்டர் ந.ஜூனியர் சுந்தரேஷ் நம் உடல் உறுப்பு களில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடும் உணவு கல்லீரலின் உதவியால் செரிமானமாகி அதன் மூலம் நச்சுகள் அகற்றப் படுகின்றன. கல்லீரலைப் பாதுகாக்க மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துகளைத் தேவையில்லாமல்…
முதுகைப் பாதுகாப்பது எப்படி?
டி.செந்தில்குமார் இயன்முறை மருத்துவர், தேனி மருத்துவக் கல்லூரி, தேனி முதுகு வலிக்குப் பொதுவான காரணங்களாக நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்வது, உடற்பயிற்சியின்மை, தசைப்பிடிப்பு, சுளுக்கு, கீழே விழுதல், எலும்பு முறிவுகள், அதிக உடல் எடை போன்றவை கூறப்படுகின்றன. புகை பிடிப்பவர்களுக்கு…
ஓசூரில்…
சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா, எல்லோரா மணி, என்.எஸ்.மாதேஸ்வரன், தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்
ஓசூர் பெரியார் சதுக்கம் அருகே மேளதாளத்துடன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பூந்தொட்டி, பழக்கூடை வழங்கியும், கேக் வெட்டியும் கழகத் தோழர்கள் கொண்டாட்டம்
ஓசூர் பெரியார் சதுக்கம் அருகே மகளிரணியினர் முயற்சியில் தமிழர் தலைவர் பிறந்த நாள் கேக் வெட்டினார். மகளிர் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் கேக் ஊட்டி உற்சாகமடைந்தனர்.
விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்
விருதுநகர், டிச. 29- விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவு நாளை யொட்டி, 28.12.2025 அன்று காலை 10 மணிக்கு விருதுநகர் பொன்மேனி அரங்கில் குழந்தை உளவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத்…
நன்கொடை
பூண்டி இரா.கோபால் சாமியின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் (29.12.2025) மற்றும் சுபத்திரா கோபால் சாமியின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் (31.12.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழக்குரைஞர் சி.அமர்சிங் -அ.கலைச்செல்வி, அ.க.பெரியார்செல்வம், அ.க.சாக் கரடீஸ் ஆகியோர் ரூ.1000 நன்கொடை…
