தமிழர்களின் ஒற்றுமையைப் பிரித்தவர்கள் பார்ப்பனர்கள்!

மேனாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் அண்மையில் ராமநாத புரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பார்ப்பனர்கள் சொல்லும் மந்திரங்கள் எந்த கடவுளுக்கும் புரியாது என்று சுட்டிக்காட்டிப் பேசினார். அவர், பார்ப்பனர்களும் ஆரியர்களும் தமிழர்களின் ஒற்றுமையைப் பிரித்தவர்கள் என்றும் கூறினார்.

viduthalai

தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் வெல்லும் தமிழ் பெண்கள் தான்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை, டிச.29- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் ‘‘வெல்லும் தமிழ் பெண்கள் தான்’’ திராவிட இயக்கத்தால் தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும் போராட்ட வரலாற்றையும் - வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும்…

viduthalai

செ.பொன்முடியின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (1.1.2026) தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரி வித்தார்

கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர் செ.பொன்முடியின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (1.1.2026) தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரி வித்தார். உடன் மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி

viduthalai

கீழடி, பொருநையை தொடர்ந்து.. சோழ மண்ணில் தமிழர் பெருமை பேசும் அடையாளங்கள் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடு!

தஞ்சாவூர், டிச.29- தமிழர்களின் தொல் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து தற்போது சோழர் அருங்காட்சியகம் அமைக்க, ஒப்பந்தம் கோரப்பட்டிருக்கிறது. விரைவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய…

viduthalai

செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு 84 வகை பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டன

செங்கல்பட்டு, டிச. 29- செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை சார்பில், சுமார் 22 இடங்களில் நீர் மற்றும் நிலப் பறவைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் 84 வகையான பறவை இனங்களும், 1,000-க்கும் மேற்பட்ட பறவைகளும் அடையாளம்…

viduthalai

அதிகக் கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடா? காங்கிரஸ் நிருவாகி பிரவீன் சக்கரவர்த்திக்கு தி.மு.க. மேனாள் எம்.பி. அப்துல்லா பதிலடி!

தமிழ்நாடு நிருவாகம் நன்றாக இருப்பதால் உலக வங்கி கடன் தருகிறது சென்னை, டிச.29- காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, உத்தரப் பிரதேசத்தை விட அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக விமர்சித்த நிலையில், திமுக மேனாள் எம்.பி எம்.எம்.அப்துல்லா, பிரவீன்…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் 13 லட்சம் பேர் பயன்!

சென்னை, டிச.29- தமிழ்நாடு முழுவதும் 21 வாரங்களாக நடைபெற்ற 844 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்களில் இதுவரை 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தச் சிறப்பு மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

viduthalai

வலதுசாரி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை திருமாவளவன் கருத்து

மதுரை, டிச. 29- மதுரை, ஒத்தக்கடையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்று திருமாவளவன் பேசியதாவது: ஜாதி மறுப்பது, மறுமணம் செய்வது 50 ஆண்டுகளுக்கு முன்பு கடினமான செயலாக இருந்தது. இன்றைக்குப் பொது வெளியில் ஊர் அறிய ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடப்பது…

viduthalai

மருத்துவமனையில் நல்லகண்ணு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

viduthalai

வெள்ளி விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழப்பு

சேலம், டிச.29- தங்கத்திற்கு அடுத்த படியாக வெள்ளி கொலுசு உள்பட வெள்ளி நகைகளை வாங்கி பொது மக்கள் அதிக அளவில் அணிந்து வந்தனர். தற்போது வெள்ளியின் விலை படிப்படியாக அதிகரித்து நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக நேற்று (28.12.2025)…

viduthalai