போதைப்பொருள் கொடுத்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்
மும்பை, மார்ச் 22 நாசிக்கில் ஜோதிடராக இருப்பவர் அசோக் கராட். தன்னை கேப்டன் என்று அழைத்துக்கொண்ட அசோக் கராட், தான் கப்பலில் வேலை செய்து ஓய்வு பெற்ற அதிகாரி என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டார். இவர் தன்னிடம் வரும் பெண்க ளிடம் அவர்களது…
ரஷ்யாவிலிருந்து சென்னை வந்தடைந்தது ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய்!
சென்னை, மார்ச் 22 ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மாற்று நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தி…
10 ஆண்டுகளாக தற்காலிகமாக இருந்த ஆசிரியர் பணிகள் நிரந்தரம்
சென்னை, மார்ச் 22 தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் இருந்த பணியிடங்களுக்கு பெரிய தீர்வு கிடைத்துள்ளது. மொத்தம் 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை 10…
சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஊழலா? பிஜேபி ஆளும் டில்லி ஜல் போர்டு அறிவிப்பால் வெடித்த சர்ச்சை!
புதுடில்லி, மார்ச் 22 டில்லியில் கட்டுமானப் பணிகளுக்கான தடை யில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவதில் புதிய நடைமுறையை டில்லி ஜல் போர்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 25 சதவீத கட்டணத்தில் தற்காலிக அனுமதி வழங்கும் இந்தத் திட்டம், நிர்வாகச் சீர்திருத்தமா அல்லது ஊழலை முறைப்…
நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பி4 நுழைவாயில் மார்ச் 23 முதல் நிரந்தரமாக மூடல் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
சென்னை, மார்ச்.22 சென் னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் மற்றும் நிலையங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முக்கிய நுழை வாயில்களில் ஒன்றான பி4 (B4) நுழைவாயில்…
ஈரான் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் கண்டனம்
புதுடில்லி, மார்ச் 22 ஈரான் மீது அமெ ரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு மவுனம் சாதிப்ப தாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 21 நாட்களாக…
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர வேண்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மார்ச் 22 தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர வேண்டும் என்றும், அதற்கு மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சமீபத்தில் கனவு மெய்ப்படும்…
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குத் தடைவிதிக்க பன்னாட்டு ஆணையம் பரிந்துரை பதறித் துடிக்கும் சங் பரிவாரின் பரிவாரங்கள்!
நியூயார்க், மார்ச் 22 பன்னாட்டு மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் அண்மையில் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், அமெரிக்காவிலிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடையவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை செய்துள்ளது. அமெ ரிக்காவில் உள்ள பன்னாட்டு மதச் சுதந்திர…
‘‘சிந்தனைக்கனி திரு.ஆலடி அருணா ஒரு முழுமையடையாத ஒரு பயணம்’’ நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஆழமான எழுத்தாளர்; நல்ல பேச்சாளர்; எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறந்த மனிதர், பெரியார் பற்றாளர்! சென்னை, மார்ச் 22 ஆழமான எழுத்தாளர்; நல்ல பேச்சாளர்; எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறந்த மனிதர், பெரியார் பற்றாளர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
அரிய வகை புவி காந்த உற்பத்தி தனியாருக்கு ஏலம் விடும் ஒன்றிய அரசு – பொதுத்துறை புறக்கணிக்கப்படுவதாகச் சர்ச்சை!
புதுடில்லி, மார்ச் 22- இந்தியாவை அரிய வகை புவி காந்த உற்பத்தியின் உலகளாவிய மய்யமாக மாற்றும் நோக்கில், பெரும் நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய புதிய ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட…
