சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
சேலம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் "பெரியார் உலக"த்திற்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேலாக நிதி வழங்க முடிவு சேலம், ஜன. 20- சேலத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ரூ 20 இலட்சத்திற்கும் மேலாக நிதி வழங்க சேலம்…
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் மலேசிய நாட்டின் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா!
மலேசியா, ஜன. 20- விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, மலேசியா நாட்டில் உள்ள 6 தமிழ்ப் பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலைகளை வழியனுப்பும் விழா, சென்னையில் நடைபெற்றது. மலேசிய நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆறு தமிழ்ப் பள்ளிகளில், திருவள்ளுவர் சிலைகளை…
‘லிவ் இன்’ நட்பில் உள்ள பெண்கள் மனைவிக்கான உரிமைகளை பெறலாம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து
மதுரை, ஜன. 20- திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ள அந்த உறவின் சிக்கல் எழும்போது மனைவிக்கான உரிமைகளைப் பெற முடியும் என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மீது…
சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையாற்றாமல் வெளியேறினார் பேரவைத் தலைவர் தமிழாக்கத்தை வாசித்தார் அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு
சென்னை, ஜன. 20- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2026ஆம் ஆண்டிற்கான கூட்டத்தொடர் இன்று (20.1.2026) காலை 9.30 கூடியது. ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். முன்னதாக சட்டப்பேரவைக்கு உரை நிகழ்த்த வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை…
இன்றைய ஆன்மிகம்!
திருவாரூரில் கீழவீதி பகுதியில் அமைந்துள்ள சர்க்கரை விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அதாவது தானாக தோன்றியதாக கூறப்படுகிறது. இப்படிதான் சென்னை தியாகராயர் நகரில் 1970 அக்டோபர் மாதத்தில் சுயம்பு பிள்ளையார் என்று கதை கட்டினார்கள். அதற்கு காஞ்சி சங்கராச்சாரியாரும் ஒத்து ஊதினார். அது…
கடவுள் – அது கல்லு – காப்பாற்றாது! கோயில் விழாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மணலூர் பேட்டையில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் தள்ளுவண்டியில் ஒருவர் கேஸ் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்துள்ளது. இதில், காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக…
இந்நாள் – அந்நாள்
20.1.1962 ‘விடுதலை’ நாளேட்டின் முதல் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன் நினைவு நாள் இன்று. 20.1.1933 பகுத்தறிவு நூல் பதிப்புக் கழகம் 1933இல் தந்தை பெரியாரால் நிறுவப்பட்ட நாள் இன்று. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் முதல் பதிப்பு 1933இல் இப்பதிவு நூல் பதிப்புக்…
திராவிடர் இயக்கத்தின் பெருமைகள்!-வி.சி.வில்வம்
50 ஆண்டுகளுக்கு முன், பார்ப்பனர்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த வெளிநாடு களில், இன்றைக்குத் குக்கிராமத்துத் தமிழர்களும் பெருமைப்பட வசிக்கிறார்கள். இதற்கு ஒரே காரணம் திராவிடர் இயக்கம். இந்த உண்மையை அறியாமல் சில தமிழர்கள் இருக்கலாம். எனினும் அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து இயங்குவது…
நிதின்கட்கரி யாரைச் சொல்கிறார்?
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி, அரசியலில் ‘தலைமுறை மாற்றம்’ குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மகாராட்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற ‘அட்வான்டேஜ் விதர்பா’ தொழில்துறை கண்காட்சியில்…
மாறுதல் இயற்கை
உலக இயற்கை மாறுபாட்டைக் கொண்டதாகும். மாறுபாட்டிற்கு அடிமைப்படாதது எதுவுமே இல்லை எனலாம். ‘குடிஅரசு’ 15.1.1944
