1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு உயரிய விருது!
லக்னோ, ஜன.20- உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான ‘அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவிக்கப்பட்டது லக்னோவின் சார்பாக் ரயில் நிலையத்தை மய்யமாகக் கொண்டு செயல்படும்…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்!
சென்னை, ஜன. 20- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், பல்வேறு…
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ஓசூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் நிராகரித்த ஒன்றிய பி.ஜே.பி. அரசு
ஓசூர், ஜன.20–- இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக பெங்களூரு உள்ளது. பெங்களூருக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் ஓசூர் தொழில்துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது.…
மணிப்பூர் கலவரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு இன்னும் கைதாகாத குற்றவாளிகள்
இம்பால், ஜன.20- மணிப்பூர் இனக்கலவரத்தின் போது கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குக்கி சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், நீண்ட நாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 2023-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி, இம்பாலில் உள்ள நியூ செக்கோன் பகுதியில்…
கேப்ரியலா கொன்ஸாலே (Gabriela Gonzalez)
வயது: 52 பிறந்த நாடு: அர்ஜென்டினா உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அய்ன்ஸ்டீன், ஈர்ப்பு அலைகள் எனப்படும் Gravitational field waves, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்க வேண்டும் என்றார். நீளம், உயரம், அகலம் ஆகிய மூன்று பரிமாணங்களைக் (3 dimensions) கொண்டது…
பெரியாரின் பெண்ணியம் அன்றும், இன்றும் ! படைப்பாளர்: முனைவர் எம்.கே.வனிதா
1942ஆம் ஆண்டு வெளிவந்த தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் மனதிற்கு நெருக்கமான புத்தகமாகவும், மனதிற்கு வலிமை சேர்க்கும் ஒரு புத்தகமாகவும், இந்த புத்தகம் அமைகின்றது. பத்து அத்தியாயங்கள்…
ஈரான் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரிப்பு
தெக்ரான், ஜன. 20- ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால்…
பொங்கல் பரிசு ரூ.3000 வாங்கவில்லையா? தமிழ்நாடு அரசு வெளிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை, ஜன. 20- தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு சார்பாக ரேசன் கடைகள் மூலம் ரூ. 3000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை பொங்கல் பரிசு பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
திறந்த நிலை பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் பார்மஸி படிப்புகளில் சேரலாம்
சென்னை, ஜன. 20- ‘திறந்த நிலை பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பி.பார்ம்., டி.பார்ம்., பார்ம்.டி. ஆகிய படிப்புகளில் சேரலாம்' என, இந்திய மருந்தியல் கவுன்சில் அறிவித்துள்ளது. தற்போது வழக்கமான மாநிலம் மற்றும் ஒன்றிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டுமே,…
பா.ஜ.க.வின் ‘உத்தி’ – கூட்டணிக் கட்சிகளை ஓரங்கட்டுவது, மகாராட்டிராவில் அரங்கேறி வருகிறது மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் எச்சரிக்கை
புதுடில்லி, ஜன.20 இந்தியாவின் மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், பாஜக-வின் உத்தி ஆட்சியை பிடிப்பதோ, மெஜாரிட்டி பெறுவதோ அல்ல. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிகாரத்திற்கு வந்து, அந்த கட்சிகளை ஓரங்கட்டுவதுதான் என எச்சரித்துள்ளார். இது தொடர்பாக கபில்…
