தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற முடியாதது ஏன்? – கனிமொழி எம்.பி. விளக்கம்

ஒசூர், ஜன. 20- கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 101 வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசால் நிறைவேற்ற முடியாதது ஏன் என்பது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். வாக்குறுதி…

viduthalai

அண்ணா பெயரைக் கேட்டாலே நடுங்குகிறார்கள்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஜன.20- அண்ணா அன்று பற்ற வைத்த ‘அறிவுத் தீ’ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறது. அதனால்தான் ‘தீ பரவட்டும்’ என்று சொன்னால் இன்றும் சிலர் பயந்து நடுங்கு கிறார்கள் என்று சென்னை புத்தகக் கண்காட்சியில் பபாசி விருதுகளை வழங்கி துணை…

viduthalai

சென்னை கோவளத்தில் “மாமல்லன்” நீர்த்தேக்கம் அமைக்கும் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

நெம்மேலி, ஜன. 20- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (19.1.2026) செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்போரூர் மற்றும் திருக்கழுக் குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் கோவளம் உபவடி நிலப் பகுதியில் 5,161 ஏக்கர்…

viduthalai

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

துணிச்சலோடு தன்னுடைய கருத்துகளை முன் வைக்கக் கூடியவர் திரைப்படத்தை இயக்கும் போதும், மற்ற பணிகளைச் செய்யும்போதும், ஒரு பெரிய இலக்கோடு செய்தார் ‘‘இலக்கு இயக்குநர்’’ மாரி செல்வராஜ்! சென்னை, ஜன.20  வயதால் இளையவர் – அறிவால் முதிர்ந்தவர்;  முதுமை வேறு; முதிர்ச்சி…

viduthalai

எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்? தமிழ்நாடு ஆளுநரின் ‘சட்டம் மற்றும் மரபு’ மீறல்! திராவிடர் கழகத் தலைவரின் கருத்து

தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை (Article 159) ஒவ்வொரு முறையும் மீறி  – ஆட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் போல் நடந்து கொள்கிறார். தி.மு.க. அரசிற்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை   ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இப்போதே தொடங்கி…

viduthalai

சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்து உரை!

சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி, அவையிலிருந்து ஆளுநர் வெளியேறிச் சென்றிருக்கிறார்! தொடர்ந்து விதிமுறைகளை, மரபுகளை ஆளுநர் மீறி வருகிறார்! ஆளுநர் உரையே தேவையில்லை என்ற வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும்! இதற்கான முயற்சிகளை தி.மு.க. முன்னெடுக்கும்! சென்னை, ஜன.20 அரசியலமைப்புச் சட்ட…

viduthalai

ஆரம்ப சுகாதார நிலைய தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,500 இருந்து ரூ.7,376 ஆக உயர்வு ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை, ஜன.20- அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பேறுசார் குழந்தைகள் நலத் திட்டபகுதி நேர தூய்மைப் பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியத்தை ரூ.1,500இல் இருந்து ரூ.7,376 ஆக உயர்த்தி, அதற்கான ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (19.1.2026) சென்னையில் வழங்கினார்.…

viduthalai

‘வாமனத் தீவு’ சிங்கப்பூர் வரலாற்று நூல் அறிமுக விழாவில் நூலினை தமிழர் தலைவர் வெளியிட்டார்

பன்னாட்டுத் தமிழ்க் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், புதுமை இலக்கியத் தென்றல் ஏற்பாட்டில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக மேனாள் தலைவர் நா.ஆண்டியப்பன் எழுதிய ‘வாமனத் தீவு’ சிங்கப்பூர் வரலாற்று நூல் அறிமுக விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…

viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

21.01.2026 புதன்: காலை 10 மணி: மதுரை கல்லூரி நிகழ்ச்சி ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. ஆட்சி,  இதுதான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி’’ – தொடர் சிறப்புக் கூட்டம், பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா 21.01.2026 புதன்: மாலை…

viduthalai

நன்கொடை

* வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தமிழ்நாடு அரசின் பன்னாட்டு புத்தகக் காட்சியில் பங்கேற்ற புத்தக பதிப்பாளர் கிறிஸ்டியன் வெய்ஸ் (டிராபதி பப்ளிசிங் அவுஸ்) தமிழர் தலைவரை சந்தித்தார். அவருக்கு இயக்க நூல் வழங்கினர் தமிழர் தலைவர். * திருவொற்றியூர் கழக…

viduthalai