நன்கொடை

1 Min Read

நன்கொடை

நன்கொடை

* வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தமிழ்நாடு அரசின் பன்னாட்டு புத்தகக் காட்சியில் பங்கேற்ற புத்தக பதிப்பாளர் கிறிஸ்டியன் வெய்ஸ் (டிராபதி பப்ளிசிங் அவுஸ்) தமிழர் தலைவரை சந்தித்தார். அவருக்கு இயக்க நூல் வழங்கினர் தமிழர் தலைவர். * திருவொற்றியூர் கழக மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன் தோழர்களிடம் வசூலித்த நன்கொடை ரூ.15,000த்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். உடன்: மாநில கழக ஒருங்கிணைப் பாளர் வி.பன்னீர்செல்வம்.* திரு.வி.க. அவர்களின் உறவினர் வி.எஸ். பாலசுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற ஸ்டேட் வங்கியின் ஊழியர் சங்கத்தின் தலைவர்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி, மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா தொகை வழங்கினார். உடன்: சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் வேலூர் பாண்டு, எம் துரைராஜ். (சென்னை, 17.1.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *