சட்டமன்றத்தில் இன்று எல்.கணேசன், ஈரோடு தமிழன்பன், ஏவிஎம்.சரவணன், சிவராஜ் பாட்டீல் ஆகியோர் மறைவுக்கு இரங்கல்!
சென்னை, ஜன. 21- தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும், சட்டமன்ற மேனாள் உறுப்பினர்கள் மற்றும் ஏவிஎம்.சரவணன் உள்ளிட்ட மறைவுற்றவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் இன்று (21.1.2026)…
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
தஞ்சாவூர், ஜன.21- அ.தி.மு.க.வின் தோ்தல் அறிக்கையை மக்கள் யாரும் நம்பவில்லை என்று அமைச்சா் கே.என்.நேரு கூறினார். தஞ்சாவூரில் 19.1.2026 அன்று நடைபெற்ற மறைந்த திமுக மூத்த நிா்வாகியும், முன்னாள் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினருமான எல்.கணேசன் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் கே.என்.நேரு…
ஆளுநர் ரவியின் தம்பியா கேரள ஆளுநர்? ஒன்றிய அரசுக்கு எதிரான பத்திகளைப் படிக்காத கேரள ஆளுநர்!
திருவனந்தபுரம், ஜன.21 தமிழ்நாடு சட்ட மன்றக் கூட்டத்தொடர் தேசிய கீதத்துடன் தொடங்கப்படவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று (20.1.2026) தனது ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளியேறினார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து கேரளா சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் ஒன்றிய அரசுக்கு எதிரான பத்திகளை…
அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்?-மஞ்சை வசந்தன்
ஆன்மிகம் மக்களை அறவழியில், கட்டுப்பாட்டோடு, நீதி, நேர்மை, வாய்மை வழியில் வழி நடத்துகிறது. கடவுள் சார்ந்து அறக்கருத்துகளை ஆன்மிகம் வைப்பதால், அது அச்சம் சார்ந்த ஒரு கட்டுப்பாட்டை மக்களிடம் உருவாக்குகிறது. எனவே, ஆன்மிகம் மக்களுக்கு கட்டாயத் தேவை. ஆன்மிகக் கருத்துகள் மக்களிடம்…
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
எங்கள் தோள் மீது ஏற்றிக்கொண்டு, உங்களைப் பாதுகாப்போம்; எங்கள் தோள் என்ன அவ்வளவு பலமா? என்று கேட்காதீர்கள்! நாங்கள் அமர்ந்திருக்கின்ற தோள் பெரியாரின் தோள்; அம்பேத்கருடைய தோள்! எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் செயல்படுங்கள்! சென்னை, ஜன.21 எங்கள் தோள் மீது…
குப்பைத் தொட்டியை வழிபடும் பக்தர்கள்!
கோயில் ஒன்றிலுள்ள குப்பைத் தொட்டியில் யாரோ ஒருவர் பூக்களை வைத்துச் சென்ற நிலையில், அதனை தற்போது பக்தர்கள் வழிபட தொடங்கிவிட்டனர். ‘Use me' என அந்தக் குப்பைத்தொட்டியில் தெளிவாக எழுதப்பட்டிருந்த போதிலும், அதனை பக்தர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தக் காட்சிப்…
செய்தியும், சிந்தனையும்…!
‘பிராஞ்ச்’ ஆபீசா? *கோயம்புத்தூரில் விரைவில் ஏழுமலையான் கோயில். >> ஏழுமலையானுக்கு ‘பிராஞ்ச்’ ஆபீசா? காந்தியையும் சேர்த்து விட்டாரே! *l மகாத்மா காந்தி, பட்டேல், மோடியை வழங்கிய பெருமை குஜராத்துக்கு உரியது. குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம் >> மூவர் பட்டியலில்…
பார்ப்பன சமூகத்தை அவமதித்துவிட்டாரா மத்தியப் பிரதேச பி.ஜே.பி. தலைவர்? பொங்குகிறது பார்ப்பன கும்பல்
போபால், ஜன.21 மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் சேஷ்ராவ் யாதவ். சிந்த்வாரா மாவட்டத்தின் ‘பால்’ எனும் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் சேஷ்ராவ் யாதவ் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பார்ப்பனர்கள் அரசு அதிகாரத்தையும் தங்களுடன் வைத்திருக்க விரும்புகின்றனர். அரசு நிர்வாகப்…
பணம் விளையாடுகிறது பி.ஜே.பி.யின் வங்கிக் கணக்குகளில் ரூ. 12 ஆயிரம் கோடி வைப்புத் தொகை
புதுடில்லி, ஜன.21 ஒன்றியத்தில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பி.ஜே.பி. மற்றும் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அந்தக் கட்சியில் சுமார் 18 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்…
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு!
‘‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்!’’ திருச்சியில் மார்ச் 8 ஆம் தேதி தி.மு.க. மாநில மாநாடு! சென்னை, ஜன.21 ‘‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்!’’ திருச்சியில் மார்ச் 8 ஆம் தேதி திமுக மாநில மாநாடு நடத்துவதென தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்…
