ஆளுநர் ரவிக்குப் பதிலடி! சட்டப் பேரவை மரபு ஒருபோதும் மாற்றப்படாது சட்டப் பேரவைத் தலைவர் விளக்கம்

சென்னை,ஜன.21 தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ஆளுநர் உரைக்கு நன்றி…

viduthalai

தமிழ்நாட்டுக் கல்வியில் புதிய சகாப்தம்! சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு மடிக்கணினி அமைச்சர்கள் வழங்கினர்

சென்னை, ஜன.21 “உலகம் உங்கள் கையில்“ எனும் மாபெரும் திட்டத்தின்கீழ், சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு அமைச்சர்கள் மடிக்கணினிகளை வழங்கினார்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர்…

viduthalai

ஊரக வேலைத் திட்டத்தை சீர்குலைக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரேபரேலி, ஜன.21 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது மக்களவை தொகுதி யான ரேபரேலிக்கு நேற்று (20.1.2026) சென்றார். அங்கு கட்சித் தொண்டர் களிடையே அவர் கூறியதாவது: ஒன்றிய அரசு ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட் டத்தின்'…

viduthalai

நாய் கடவுளான கதை!

நவீன உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி கண்டு வரும் வேளையிலும், இந்தியாவில் நிலவி வரும் வழிபாட்டு முறைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் வெட்கக்கேடானவையே! இயற்கையான மாற்றங்கள் அல்லது உடல்நலக் குறைபாடுகளைக் கூட தெய்வீகமாகச் சித்தரிக்கும் கேவலமான போக்கு அதிகரித்து வருகிறது…

viduthalai

கடமையை அறிக

நாம் இருக்கும் நிலையை நிர்வாணமாக கண்ணைக் கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் கடமை என்ன என்பது. ‘குடிஅரசு’ 26.2.1944

viduthalai

மேற்கு வங்கத்தில் எஸ்.அய்.ஆர். பட்டியலில் இல்லாத 1.2 கோடி வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, ஜன.21- மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ‘தர்க்கரீதியான முரண்பாடுகள்' பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று (19.1.2026) உத்தரவிட்டது. ஆட்சேபனைக்குரிய 1.25 கோடி…

viduthalai

ஒரு கையில் குழந்தை, மறு கையில் கடமை போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்த பெண் காவலருக்குக் குவியும் பாராட்டு

காக்கிநாடா, ஜன.21- ஆந்திர மாநிலம், ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வருபவர் ஜெயா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது விடுமுறை நாளில், கைக்குழந்தையுடன் காக்கிநாடா- சாமர்லகோட்டா சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்தச் சாலையில் எதிர்பாராத…

viduthalai

செவிலிய உதவியாளர் பணி: 999 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜன. 21- செவிலிய உதவியாளர் பயிற்சி பெற்றவர் களுக்கு தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் பணி செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 999 காலிப்பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி…

viduthalai

வங்கி ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் நிதி சார்ந்த நீதியை ஒன்றிய அரசும் – வங்கி நிர்வாகங்களும் உடனே வழங்க வேண்டும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தஞ்சை, ஜன.21- எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு கடந்த 18 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நிதி சார்ந்த நீதியை தாமதமின்றி வழங்க ஒன்றிய அரசும், வங்கி நிர்வாகங்களும் முன் வரவேண்டும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மேனாள் தொழிற்சங்க தலைவர்களின்…

viduthalai