ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு!
அரசியலமைப்பு சட்டத்தின் 226ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தை அணுக அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளதா? புதுடில்லி, ஜன.22-அரசியலமைப்பு சட்டத்தின் 226ஆவது பிரிவின் கீழ், உயர்நீதி மன்றம் அணுக அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளதா என்று ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதம்…
ரயில்வே குரூப் – டி வேலைவாய்ப்பு 22 ஆயிரம் பணியிடங்களுக்கான விண்ணப்பத் தேதிகள் மாற்றம்
புதுடில்லி, ஜன.22- சுமார் 22,000 ரயில்வே குரூப்-டி பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 31 முதல் தொடங்கி மார்ச் 2 வரை நடைபெறும் என தேதிகள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. இந்திய ரயில்வேயில் பணிபுரியக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி…
அறிவியல் குறுஞ்செய்திகள்!
கரோனா முடக்க காலத்தில், நகரப் பறவைகளின் அலகுகள் வேகமாக மாற்றமடைந்திருப்பதை கலிபோர்னியா பல்கலை. ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த இரண்டு ஆண்டுகளில், மனிதர்கள் வீசும் உணவுக்கழிவுகள் குறையவே, பறவைகளின் இரையில் நேர்ந்த மாற்றத் தினாலேயே, இந்தப் பரிணாம மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய…
புரிந்துகொள்வீர் புவி வெப்பமயமாதலை!
கிரீன்லாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ப்ருதோ பனிச்சிகரத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆழ்துளை ஆய்வு, ஓர் அதிரடி உண்மையைத் வெளிப்படுத்தியுள்ளது. ஏறத்தாழ 500 மீட்டர் ஆழம் துளையிட்டு ஆய்வு செய்ததில், இந்த மாபெரும் பனிச்சிகரம் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக மறைந்து…
விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள்
தீ, மெழுகுவர்த்தி, மின்விளக்கு, தெருவிளக்கு போன்றவற்றை சுற்றி சுற்றி விட்டில் பூச்சிகள் முதல் பல பூச்சிகள் வட்டமடிப்பதைக் கண்டிருப்போம். பிரகாசமான செயற்கை ஒளியில் பூச்சிகள் கண் கூசி சிறைப்படுகின்றன என ஒருகாலத்தில் இதனை கருதினர். இரவில் நிலவைவிட செயற்கை மின்விளக்கு பிரகாசமாக இருப்பதால்…
ஸநாதன ஒழிப்புப் பேச்சு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது சி.பி.எம். செயலாளர் சண்முகம் கருத்து
மதுரை, ஜன.22 ஸநாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அமித் மாளவியாவின் பேச்சுக்கு எதிரான வழக்கை ரத்து செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நீதிபதியின் கருத்துகள் மறுபரிசீலனைக்கு…
விருதுநகரில் ‘பெரியார் உலக’ நன்கொடையைத் தமிழர் தலைவரிடம் வழங்கினர் (21.1.2026)
மாவட்ட தலைவர் ஆசிரியர் நல்லதம்பி, புகழேந்தி வெங்கடாசலபதி, எழிலன் கண்ணையன், ஆனந்தன், விடுதலை ஆதவன் மற்றும் கழகத் தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். சுயமரியாதைச் சுடரொளிகள் சிவகாசி வானவில் மணி, கோமதியம்மாள், இலட்சுமியம்மாள் ஆகியோரின் படங்களை கழகத்…
வரலாற்றாளர் ரொமிலா தாப்பரின், ‘The future in the past’ நூலின் தரவுகளுடன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி ஆய்வுரை!
திப்புசுல்தான் ஆட்சியில் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டது உண்மையா? ஹரி பிரசாத் சாஸ்திரியின் புரட்டை அம்பலப்படுத்திய ஒடிசா ஆளுநர் பி.என்.பாண்டே! மதுரை.ஜன.22, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில், பல்கலைக் கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி, வரலாற்றுத் திரிபுகள் ஏன்…
முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு உரிய மாநிலம் தமிழ்நாடு! உலகப் பொருளாதார மன்றம் அறிக்கை
டாவோஸ், ஜன.21 இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நம்பிக்கைக்கு உரிய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வ தாக டபிள்யு.இ.எப்., எனப்படும் உலகப் பொருளாதார மன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் குளோபல் வேல்யூ செயின்ஸ் அவுட்லுக் 2026 அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலக விநியோக…
மதுரை ‘லேடி டோக்’ பெருமாட்டி கல்லூரியில் ‘இந்திய வரலாற்றை திரிபுகளிலிருந்து மீட்டெடுத்தல்’ ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா’க் கருத்தரங்கை முனைவர் கி. வீரமணி தொடங்கி வைத்தார்
‘இந்திய வரலாற்றை திரிபுகளிலிருந்து மீட்டெடுத்தல்’ ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா’ மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கை வரலாற்றுத் துறை, ‘லேடி டோக்’ பெருமாட்டி கல்லூரி, மதுரை மற்றும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், சென்னை ஆகியவை இணைந்து நடத்தியது.…
