அண்ணா நகரில் ரூ. 97 கோடியில் ‘ரெரா’ அலுவலக கட்டடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, நவ. 18- கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (ரெரா) மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்கு, அண்ணா நகரில் ரூ.97 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.11.2025) திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு…
சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மய்யங்களிலும் வாக்காளர் உதவி மய்யங்கள் இன்று முதல் செயல்படும் என அறிவிப்பு!
சென்னை, நவ.18- சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து (947) வாக்குச்சாவடி மய்யங்களிலும் வாக்காளர் உதவி மய்யங்கள் (Electors Help Desk) 18.11.2025 முதல் 25.11.2025 வரை செயல்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தகவல் தெரிவித்துள்ளார்.…
உச்சநீதிமன்ற பார்வைக்கு! “மன்னிக்கவும், Your Honour சமூக நீதி வருமானக் கணக்கல்ல”
ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் o ஒதுக்கீடு என்பது வருமானம் பற்றியது அல்ல; அது சமூக பிரதிநிதித்துவம் மற்றும் சமூக நீதி பற்றியது. SC/STக்களுக்கு கிரீமிலேயர் நீட்டிப்பு o SC/ST சமூகங்களுக்கு “கிரீமிலேயர்” கொள்கையைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து, வரலாற்று அடக்குமுறையை…
அய்யப்பன் காப்பாற்ற மாட்டானோ!
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் சபரிமலைக்குச் செல்பவர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, சபரிமலை பயணத்திற்கு புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொதிக்க வைத்த நீரையே குடிக்க வேண்டும்.…
ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம்- வீ. குமரேசன்
பெரியார் சுயமரியாதை மனிதநேயத் தேவையைப் பறைசாற்றியது ஆஸ்திரேலியா – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும், அமெரிக்கா – பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து மெல்போர்ன் நகரில் 4-வது மனிதநேய பன்னாட்டு மாநாட்டை சிறப்பாக நடத்தின. ஆஸ்திரேலியா – விக்டோரியா மாநிலம், மெல்போர்ன்…
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனுத் தாக்கல்!
புதுடில்லி, நவ. 18 –வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த த்திற்கு எதிராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கோ.வி.சுந்தரமூர்த்திக்கு நமது வீர வணக்கம்!
சிதம்பரத்தில் வாழ்ந்து வந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களில் ஒரு முக்கியத் தோழரும், தந்தை பெரியார் இயக்கத்தில், கொள்கையில் சற்றுக்கூட சஞ்சலம் இல்லாத, கட்டுப்பாடு மிக்க கருஞ்சட்டைத் தோழரும், சிதம்பரம் தந்தை பெரியார் படிப்பகத்தின் செயலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு கோ.வி. சுந்தரமூர்த்தி…
கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
19.11.2025 புதன்: மாலை 6-8 மணி வரை: சென்னை : பெரியார் திடல் – பீகார் தேர்தல் முடிவுகள் - வாக்காளர்களும், கட்சிகளும் பெற வேண்டிய படிப்பினைகள் – சிறப்புக் கூட்டம். 22.11.2025 சனி: மாலை 6 மணி: பொள்ளாச்சி: ‘‘இதுதான்…
தேர்தல் ஆணையம் அசாமுக்கு மட்டும் தனிச் சலுகை
புதுடில்லி, நவ.18 அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங் களில் நடக்கும் எஸ்.அய்.ஆர். போல அல்லாமல், அசாமில் வாக் காளர்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ, ஆவணம் சமர்ப்பிக்கவோ தேவையில்லை. வாக்குச்சாவடி…
கள்ளக்குறிச்சி அருகே பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 குழந்தைகளும் இனி அரசின் குழந்தைகள் என உருக்கமான பதிவு
சென்னை, நவ.18- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு தாய் உயிரிழந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் தந்தையும் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அரசின் உதவியை எதிர்நோக்கிய 4 குழந்தைகளை கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர்…
