இனி பாடங்களை செயல்முறையில் கற்கலாம்… மாணவர்கள், ஆசிரியர்களுக்கான மாநில வளமய்யம் திறப்பு!

சென்னை, ஜன.22- தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் அடுத்த சிறப்பு முன்னெடுப்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாநில வளமய்யம் சென்னையில் நேற்று (21.1.2026) திறக்கப்பட்டது. மாணவர்கள் வகுப்பறையில் கற்றல் மட்டுமின்றி, அதனை நேரடியாக வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக்கொள்ளும் வகையில் இந்த…

viduthalai

பயணிகளின் நீண்டகால ஏக்கத்துக்கு முடிவு! கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் பிப்ரவரியில் திறப்பு – அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன.22- கிளாம் பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் பயணிகள் பலரும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்து வருவதற்கு ஏதுவாக கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்போது ரயில் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு…

viduthalai

‘திராவிட மாடல்’ அரசின் வளர்ச்சிப் பணிகள் சென்னை ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஜன.22- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடியில் கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.1.2026) திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…

viduthalai

சென்னை அரசு மருத்துவமனையில் ஏழைத் தொழிலாளிக்கு பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள் 10 மணி நேரம் போராடி மறுவாழ்வு அளித்தனர்

சென்னை, ஜன. 22- கடும் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட ஏழைத் தொழிலாளிக்கு, பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை (Aortic Arch Replacement) செய்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். அறுவை சிகிச்சை இது…

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் பாரபட்சம்! பினராயி விஜயன் பாஜக கூட்டணியில் இணைந்தால் கேரளா அதிகமான நிதியை பெறுமாம் கூறுகிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

புதுடில்லி, ஜன.22 கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள மாநிலம் கூடுதல் நிதி பெறும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ்…

viduthalai

தீவிரவாதி கசாப்பை விட மோசமான செயல் பா.ஜ.க. மாஜி அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடும் கண்டனம்

புதுடில்லி, ஜன.22 தெருநாய் விவகாரத்தில் நீதிமன்றத்தை விமர்சித்த மேனாள் ஒன்றிய அமைச்சருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் தெருநாய்கள் கடியில் இருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த…

viduthalai

அதிகரிப்பு

இந்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு திட்டத்தால் தமிழ்நாட்டின் நிதி சுமை ரூபாய் ஐந்தாயிரம் கோடி வரை அதிகரிக்கும் ஆளுநர் உரையில் தகவல் தகுதி தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இறுதி செமஸ்டர் சட்ட மாணவர்கள் வழக்குரைஞர் தகுதி தேர்வு எழுதலாம் உச்ச…

viduthalai

நெல்லை அருகே 450 ஆண்டு பழமையான கல்வெட்டு, பீரங்கிக் குண்டுகள் கண்டெடுப்பு

நெல்லை, ஜன.22 நெல்லை மானூர் அருகே செழியநல்லூரில், 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும் ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 450 ஆண்டுக்கு முன்புள்ள வரலாற்றை ஆய்வு செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளதாக தொல்லியல் துறை மாணவர்கள் தெரிவித்தனர். நெல்லை…

viduthalai

மதுரை, விருதுநகர், நாகர்கோவிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

* மதுரை திருமங்கலத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு எரிமலை மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். * நாகர்கோவிலுக்கு நள்ளிரவு 1 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மா.மு. சுப்பிரமணியன், வெற்றிவேந்தன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்…

viduthalai

பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ ரயில்வே வாரியம் இறுதிக்கட்ட ஒப்புதல் – பிப்ரவரியில் சேவை

சென்னை, ஜன. 22- சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூவிருந்தவல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் தனது இறுதிக்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது.…

viduthalai