இது ஒரு ‘தினமலர்’ செய்தி ஆர்.எஸ்.எஸ்., ஆப்பரேஷன் வெற்றி!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தே.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளதன் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ்-., பங்கு இருப்பதாக பா.ஜ., வட்டாரங்கள் சொல்கின்றன. இது தொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போதே பழனிசாமியையும், தினகரனையும் இணைக்க, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்…
குரு – சீடன்
சீடன்: கார்த்திகை தீபத்தை எதிர்க்கும் சக்திகளுக்கு இனி இந்தியாவில் இடம் இல்லை பிஜேபியின் புதிய தலைவர் நிதின் நபின் முண்டா தட்டுகிறாரே குருஜி? குரு: இப்படிப்பட்ட ஒருவர் தானே மதவெறி பிஜேபிக்கு தலைவராக வர முடியும் சீடா!!
அப்பா – மகன்
மகன்: தமிழ்நாடு வளர்ச்சிக்கு வேகம் தேவை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறாரே அப்பா! அப்பா: ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் போதும் மகனே!
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: சட்டமன்றத்தில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு. சட்ட ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேட்டி! சிந்தனை: ‘ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு கவர்னர் எதற்கு? என்று கேட்டவர் அண்ணா, அவரின் பெயரை கட்சியில் வைத்துள்ள கட்சி வெளிப்படையாக ஆளுநருக்கு …
மசூதி நோக்கி அம்பு… பெலகாவியில் இந்துத்துவா பெண் ஆர்வலர் மீது வழக்குப் பதிவு!
பெலகாவி, ஜன.22 கருநாடகாவின் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில் மசூதிமீது அம்பு எய்வது போல் சைகை செய்த மகாராட்டிராவைச் சேர்ந்த இந்துத்துவா பெண் ஆர்வலர் ஹர்ஷிதா தாக்கூர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 18.1.2026 அன்று பெலகாவியில் நடைபெற்ற…
தமிழ்நாட்டில் ஜனவரி 24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்!
சென்னை, ஜன.22 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகாரப் பூர்வமாக விலகியுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது. வானிலை மாற்றம் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை…
தமிழ்நாட்டில் சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க உத்தரவு
சென்னை, ஜன.22 செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு நட வடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும் என்று மாவட்ட சுகா தார அதிகாரிகளுக்குப் பொது சுகாதாரத்துறை…
கருநாடக முதலமைச்சரின் சரியான முயற்சி
ஒன்றிய அரசுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே நிலவி வரும் நிதிப் பகிர்வு சிக்கல்கள் மற்றும் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, தென் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட கருநாடக முதலமைச்சர் சித்தராமையா முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வரவேற்கத்தக்கதாகும். கடந்த…
நமதிழிவுக்கு நாமே காரணம்
நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை. நம்ம முட்டாள் தனங்களையும் ஏமாளித்தனங்களையும் நினைவூட்டுகிறோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும், எப்படி எப்படி நாம் ஏமாறுகிறோம் என்றும், ஏதெதில் நமக்கு மானத்தை, பகுத்தறிவைப் பயன்படுத்துவது இல்லை என்றும் எடுத்துக்காட்டுகிறோம். ‘குடிஅரசு’ 27.11.1943
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 183
நாள் : 23.01.2026 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: மாரி.கருணாநிதி (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) வரவேற்புரை: வி.இளவரசி சங்கர், (மாநிலத் துணைச் செயலாளர்) ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)…
