பெரியாரைத் தொடர்ந்து கற்று வருகிறேன் பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன்

ஆ.இரா.வேங்கடாசலபதி தமிழ் மண்ணில் தடம் பதித்த பேராளுமைகளின் அறிவார்ந்த வரலாற்றை உலக அரங்கில் அடையாளப்படுத்தி வருபவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்அய்டிஎஸ்) பேராசிரியரும், வரலாற்றாளருமான இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து (இணைத்…

viduthalai

அய்.அய்.டி.களில் மாணவர்கள் தற்கொலைகள் ஏன்?

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 65 அய்.அய்.டி. மாணவர்கள் தற்கொலை! உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அய்.அய்.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் நேற்று முன் தினம் கட்டடத்தின் 6-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த…

viduthalai

சமூகம் மாறினால் – அரசியல் மாறும்

அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ - எப்படி உடைத்தெறி கின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். ‘குடிஅரசு’ 8.8.1937   

viduthalai

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்: தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்!

சென்னை, ஜன.23 100 நாள் வேலைத் திட்டம் காந்தி பெயரிலேயே தொடர ஒன்றிய அரசை வலியுறுத்தியும், விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (23.1.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம், ஒருமனதாக நிறைவேறியது.…

viduthalai

‘‘சட்டமன்றத்தில் ஆளுநர் உரை தேவையா?’’ தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தை ஜனநாயக உணர்வு படைத்த அத்தனைப் பேரும் வரவேற்பார்கள்!

எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களின் அடாவடி தொடருகிறது! ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தாதது ஆளுநரின் தவறு! மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மதுரை, ஜன.22  எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்க ளில் எல்லாம் ஆளுநர்களின் அடாவடி தொடருகிறது. …

viduthalai

கருநாடகத்திலும் ஓர் ஆர்.என்.ரவி! தானாக எழுதி வந்த உரையைப் படித்த ஆளுநர்– சில வரிகளைப் படித்துவிட்டு, வெளிநடப்பு!

பெங்களூரு, ஜன.22 கருநாடக அரசியலில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையிலான மோதல்  உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தனது உரையைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாதி யிலேயே நிறுத்திவிட்டு அவையை விட்டு வெளியேறியது பெரும்…

viduthalai

தன் சொத்துக்களையே காப்பாற்ற முடியாத அய்யப்பன் அமலாக்கத்துறை முயற்சியால் ரூ.1.30 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சபரிமலை, ஜன.22 அய்யப்பன் கோயில் தங்கம் காணாமல் போனது தொடர்பாக, கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. அக்குழு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், அமலாக்கத் துறை  தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதன்…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

‘பிராமண’ மாநாடுகளில் பேசலாமோ? * திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஹிந்துக்களுக்கு எதிராகப் பேசுகின்றன.                       – உயர்நீதிமன்ற நீதிபதி கூற்று * நீதிபதிகள் ‘பிராமண’…

viduthalai

செய்தித் துளிகள்

நினைவிடத்தில் மரியாதை சுயமரியாதைச் சுடரொளி சிதம்பரம் கு. கிருஷ்ணசாமி அவர்களின் 111 ஆவது பிறந்த நாளான இன்று (22.1.2026) அவரது நினைவாக கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது, மாவட்ட கழகத் துணைத் தலைவர் அன்பு. சித்தார்த்தன் தலைமையில் பொதுமக்கள் அவரது…

viduthalai

அதிசயம் ஆனால் உண்மை 400 ஆண்டுகளாக மழைத் துளியைக் காணாத நிலம்!

400 ஆண்டுகளாக ஒரு சொட்டு மழையைக்கூடக் கண்டிராத பூமி. சிலி நாட்டின் அதாகாமா பாலை வனம்  உலகின் மிக வறண்ட இடமாக இருக்கிறது? மேகங்கள் கடந்து செல்கின்றன, ஆனால் மழைத்துளி மட்டும் மண்ணில் விழுவதே இல்லை. மழைத் துளி விழுவதையே  மறந்து…

viduthalai