“கீழடியைக் கண்டு ஆதிக்க சக்தியினருக்கு அச்சம்” அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து
மதுரை, ஜன. 23- கீழடியைக் கண்டு ஆதிக்க சக்தியினர் பயப்படுகின்றனர் என மதுரையில் நடந்த கல்லூரிக் கருத்தரங்கில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசினார். மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழாவை…
கழகக் களத்தில்…!
24.1.2026 சனிக்கிழமை தமிழர் தலைவர் பிறந்த நாள் மற்றும் 'உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை?', 'சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்' நூல்கள் வெளியீடு தங்கச்சிமடம்: மாலை 6 மணி *இடம்: தர்கா பேருந்து நிலையம், தங்கச்சிமடம் *வரவேற்புரை: எம்.முருகேசன் (மாவட்ட கழகச் செயலாளர்)…
நன்கொடை
கரூர் மாவட்டம் வீரியம்பாளையம் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர் சு.விமல்ராஜ்-தீபா இணையருக்கு பெண் மகவு பிறந்ததின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர்.
அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்? (2) காட்டை அழித்து கோயில் கட்ட வேண்டுமா? மஞ்சை வசந்தன்
நளாயினி நளாயினி கதையைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். கற்புக்கரசி என்று போற்றப்படுபவள். அவர் கதை என்ன? “நளாயினியின் கணவன் காமவெறி கொண்டவன். அவன் விலை மாதர்களை அதிகம் புணர்ந்ததால் தொழுநோய் வந்துவிட்டது. கைகால் அழுகிவிட்டது. நடக்க முடியவில்லை அவன் எங்கு செல்ல வேண்டும்…
வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகளை ரூ.1503.78 கோடி செலவில் மறுசீரமைக்க நிர்வாக அனுமதி வழங்கி முதலமைச்சர் உத்தரவு! சென்னை, ஜன.23 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி
சென்னை, ஜன.23 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் டிட்வா புயல் (ம) வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை ரூ.1503.78 கோடி செலவில் மறுசீரமைக்கும் பணிகளுக்காக நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள். ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு…
தமிழ்நாடு முழுவதும் 642 துணை சுகாதார நிலையங்கள் முதலமைச்சர் திறந்து வைக்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன.23 தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகய்யா மற்றும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் சுகாதாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை…
ரூ. 200 கோடியில் குப்பைகளில் இருந்து மின்சாரம்! அமைச்சர் கே.என். நேரு சட்டப்பேரவையில் வினாக்கள், விடைகள் நேரத்தி
சட்டப்பேரவையில் வினாக்கள், விடைகள் நேரத்தில் (22.1.2026) திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, விஜயகுமாரை ரொம்ப நாளாக தேடிக்…
அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அ.தி.மு.க.வுக்கு பிடிக்கவில்லை
சென்னை, ஜ.ன.23 போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை . இருபத்து மூன்று ஆண்டு கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளோம் . அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டமன்றத்தில் நேற்று (22.1.2026)…
தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்குத் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் மேலும் 6 இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
மதுரை, ஜன.23 தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்குத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 6 இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தொல்லியல் துறை சார்பில் ‘தமிழ்நாடு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள்’ என்ற தலைப்பில் மூன்று நாட்கள்…
மிசா காலக் கொடுமையில் 358 நாட்கள் சிறையிலிருந்து ஆசிரியர் கி.வீரமணி மீண்டு வெளிவந்த நாள் இன்று! (23.1.1977)
மிசா: இந்திய ஜனநாயகத்தின் கறுப்புப் பக்கம் - ஓர் வரலாற்றுப் பார்வை இந்திய வரலாற்றில் 1975 முதல் 1977 வரையிலான அவசரநிலைக் காலம் (Emergency) ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட ஒரு காலக்கட்டமாகும். இந்தச் சூழலில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால்…
