தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் உரை

வன்மத்தையும், வெறுப்புணர்ச்சியையும், பிரிவினையையும் கொடுப்பது சாதனை கிடையாது – எல்லாவற்றையும் இணைப்பதுதான் சாதனை! அது ஒரு பெரிய யுத்தம்; அந்த யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா? தோல்வி அடைவீர்களா? என்று தெரியாது! உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டே…

viduthalai

கன்னியாகுமரி மாவட்டக் கழகத்தின் சார்பில், பெரியார் உலகத்திற்கான நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட ப.க. தலைவர் சிவதாணு, மாவட்டக் காப்பாளர் ம.தயாளன், ஞா.பிரான்சிஸ், ச.நல்லபெருமாள், மு.இராஜசேகர், மா.மணி, கிருஷ்ணேசுவரி, எஸ்.அலெக்ஸ்சாண்டர் மற்றும் தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நிதியினை தமிழர்…

viduthalai

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடையே கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறை ஒழிவது மட்டும் முக்கியமல்ல! ஆளுநர் பதவியே ரத்து செய்யப்படவேண்டும்; மக்கள் விரோத நடவடிக்கைக்குத்தான் அந்தப் பதவி பயன்படுத்தப்படுகிறது! நாகர்கோவில், ஜன.23  ‘‘சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறை ஒழிவது மட்டும் முக்கியமல்ல; ஆளுநர் பதவியே…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

நட்டக் கல்லும் பேசுமோ? * சிறுத்தைகள் நடமாட்டத்தால், மாதேஸ்வரன் மலைக்குப் பக்தர்கள் செல்லத் தடை! *    மாதேஸ்வரன் என்ன செய்கிறாராம்; நட்டக் கல்லும் பேசுமோ? கடவுள்களும் பார்ப்பன ஜாதியைச் சேர்ந்தவர்களா? * ஸநாதன தர்மம் குறித்த பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலினை…

viduthalai

தூத்துக்குடியில் ‘பெரியார் உலக’ நன்கொடையைத் தமிழர் தலைவரிடம் வழங்கினர் (22.1.2026)

மாவட்ட தலைவர் முனியசாமி குடும்பத்தினர் (தனது பெற்றோர்கள் முனியாண்டி சண்முகம் சார்பில்) ரூ.3 லட்சமும் மற்றும் சு.புத்தன், அமிர்தசேகர், முனைவர் இரா. சண்முகசுந்தரம், திருவை சொ.பொன்ராஜ் ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் இரா.…

viduthalai

சுயமரியாதை இயக்கம் ; ஈரோட்டுக்கு அடுத்து விருதுநகர்தான் பெருமை கொண்டது! விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் புகழாரம்

விருதுநகர்.ஜன.23, ‘‘தி.மு.க. ஆட்சி ஜூம்லா ஆட்சி அல்ல, செயல்படும் ஆட்சி!” என்றும், ‘‘பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை பொதுக் கூட்டங்களின் வாயிலாகக் கொடுத்ததுதான் திராவிடர் இயக்கம் செய்த சாதனை” என்றும் விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

viduthalai

ஜம்மு காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 10 வீரர்கள் உயிரிழப்பு

சிறீநகர், ஜன. 23- ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 200 அடி ஆழ பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 11 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரின் தோடா…

viduthalai

இந்தியப் பொருட்கள் மீது 500 சதவீத வரி விதிப்பு அமெரிக்காவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜன. 23- இந்தியப் பொருட்களின் மீது 500 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கையை எதிர்த் தும், இதனைத் தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்…

viduthalai

கல்வி – விவசாயம் – சிறுதொழில் முனைவோருக்கு இந்தியன் வங்கி அளிக்கும் நிதிச்சேவை அதிகரிப்பு

சென்னை, ஜன.23- உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் மற்றும் விவசாயம் , சிறு - குறு - தொழில் முனைவோர்களுக்கு வழங்கும் நிதிச் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பினோத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 31.12.2025…

viduthalai