வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சரியான நேரத்தில் குடிநீர் வழங்கும் திட்டம்
சென்னை ஜீன்.27- மெட்ரோ குடிநீர் லாரிகள் மூலம் முன்பதிவு செய்து தண்ணீர்வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதன் மூலம் சரியான நேரத்தில் தண்ணீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது தண்ணீர் வினியோகம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள…
புதிதாக 20 வைரஸ்கள் மீண்டும் லாக்டவுனா?
சீனாவின் யுனான் மாகாணத்தில் வவ்வால் களிடம் இருந்து 20 பயங்கரமான புதிய வைரஸ்கள் பரவி வரும் அதிர்ச்சி தகவல் வெளி யாகியுள்ளது. அதில் நிபா மற்றும் ஹென்ட்ரா வைரஸ்களும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ்கள் விரைவில் மனிதர்களுக்கு…
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு 29ஆம் தேதி வரை அவகாசம்
சென்னை, ஜூன்.27- நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு, பல் மருத்துவப் பட்டப் படிப்பு (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. எம்.பி.பி.எஸ் அந்த வகையில், நடப்பாண்டுக்கான நீட் தேர்வு…
ஆர்ஜேடி கட்சியில் இணைந்த பா.ஜ.க. மேனாள் அமைச்சர்
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் பாஜக மேனாள் பெண் அமைச்சர் ரேணு குஸ்வாஹா இணைந்திருப்பது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், பாஜக மீது அதிருப்தியில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார்.…
திரைப்படங்களை விமர்சனம் செய்யக்கூடாதா? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை, ஜூன் 27 புதிதாக வெளியாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோருவது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ் திரைப்படத்…
சுயமரியாதைச் சுடரொளிகள்!
1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…
எப்போதும் பார்ப்பனர்கள்!
‘‘உ.பி.யின் அவுரய்யா நகரில் வசிப்பவர் முகுந்த்மணி சிங் யாதவ். இவர் கடந்த 15 ஆண்டுகளாக உ.பி. முழுவதும் கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இச்சூழலில் அவர் மேற்கு பி.எட்டாவா மாவட்டம், தந்தர்பூர் கிராமத்தில் 2 வாரங்கள் கதாகாலட்சேபம் செய்ய அழைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த…
தலையங்கம்
திராவிடர் நிலை மாற "நாம் அதாவது திராவிட மக்களாகிய நாம் உழைக்க, அந்நியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாற வேண்டுமானால், நாம் நம்மைத் 'திராவிடர்' என்றும், 'இந்தியா', 'இந்து' 'இந்தியர்' ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லரென்றும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.…
கையெழுத்திட மறுப்பு!
கையெழுத்திட மறுப்பு! ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்றது. பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படாததால் அதன் கூட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்து விட்டதாம் பதுங்கும் அமித்ஷா! கேள்வி மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியாரையும்,…
பத்ரிநாத் கோயிலுக்குப் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் மூன்று பக்தர்கள் உடல்கள் மீட்பு! பத்ரிநாத், ஜூன் 27- சுற்றுலாப் பேருந்து ஒன்று, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்த பக்தர்களை ஏற்றிக்கொண்டு பத்ரிநாத் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஓட்டுநர் உள்பட 20…