’விடுதலை’ வளர்ச்சி நிதி

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழக முழுப் பொறுப்பேற்று 48 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ரூ.10,000/- த்தை, ’விடுதலை’ வளர்ச்சி நிதியாக கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார். உடன்: வழக்குரைஞரணி மாநில…

Viduthalai

ராஜஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குழந்தைத் திருமணம் ரத்து; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு சட்டப் போராட்டத்தில் வென்ற இளம்பெண் பேட்டி

ஜோத்பூர், மார்ச் 23- ராஜஸ் தானில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுமியின் குழந்தை திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்த்து. சம்பிரதாயம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் குஷ்பூ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சமூகத்தினர் மத்தியில் குழந்தைகளுக்கு…

Viduthalai

திருக்குறள் பேரவை நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் திருக்குறள் ஆய்வுரை!

‘மூடநம்பிக்கை ஒழிப்பு’, ‘தன்னம்பிக்கை’, ‘கடவுள் மறுப்பு’ ஆகிய கொள்கைகளையும் நினைவூட்டி தந்தை பெரியாரும் – திராவிட இயக்கமும் இல்லாவிட்டால் திருக்குறள் இந்த அளவுக்கு பரவி இருக்காது குரோம்பேட்டை, மார்ச், 23 "வாழ்க்கையில் பெற முடியாத பேறு திருக்குறள்" என்றும், "காலத்தை வென்று…

Viduthalai

அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடு அவர்களின் பிறந்தநாள் இன்று (23.03.1893)

"இந்தியாவின் எடிசன்" என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் அறிஞரும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) 1893 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். இவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல…

Viduthalai

நாடு முழுவதும் 100 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.49 லட்சம்

புதுடில்லி, மார்ச் 23 மகா ராஷ்டிர மாநிலம் புனே நகரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம்…

Viduthalai

ஏப்ரல் 1 முதல் வங்கிச் சேவைகளில் மாற்றம் பொதுமக்கள் அதிர்ச்சி!

மும்பை, மார்ச் 23 பன்னாட்டு அரசியல் சூழல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சாமானிய மக்களின் குடும்ப பட்ஜெட்டில் மற்றுமொரு இடியாக வங்கிச் சேவைகளுக்கான கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏடிஎம் மற்றும் யுபிஅய்…

Viduthalai

‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (3)

பனகால்அரசரும் அழகிரிசாமியும் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலர் பனகால் அரசர் இராமராயநிங்கார். இவரது பெயரால்தான் சென்னையில் பனகால் பூங்கா உள்ளது. பெரும் பணக்காரர் குடும்பத்தில் பிறந்தவர். டில்லியில் உள்ள உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 19.11.1923 முதல் 03.11.1926 வரை சென்னை…

Viduthalai

குடியரசுத் தலைவரும் தேர்தல் பகடைக் காயா?

5 மாநில சட்டப்பேரவைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் வியூகங்கள் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் கணிசமாக உள்ள பழங்குடியின மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

Viduthalai

தேவையைப் பொறுத்ததே நாணயம்

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவ னுடைய இலட்சியத்தையும், தேவை யையுமே பொறுத்ததாகும். ‘விடுதலை’ 17.11.1961

Viduthalai

‘‘சிந்தனைக்கனி திரு.ஆலடி அருணா ஒரு முழுமையடையாத பயணம்’’ நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

ஹிந்தி எதிர்ப்பு பற்றி எழுதும் போதெல்லாம் நம்முடைய பெரியார் நூலக ஆய்வு மய்யத்திற்கு வருகை தந்து குறிப்புகள் எடுப்பார்! ஆலடி அருணா எழுதிய பல புத்தகங்கள் இன்றும் மாநில சுயாட்சி குறித்த செய்திகளுக்கு மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகின்றன சென்னை, மார்ச் 23…

Viduthalai