ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம் – சித்திரபுத்திரன் –

கோயமுத்தூர் ஜில்லா தலைவர் கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின் கூட்டு அபேட்சகர்களில்…

viduthalai

எவரைப் பாதிக்கும்?

சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…

viduthalai

‘துக்ளக்கே!’ பதில் சொல்! சாவர்க்கர் பேசியது நாத்திகம் இல்லையா? – மின்சாரம்

28.1.2026 அன்றைய ‘துக்ளக்'குக்குப் பதிலடிகள் கேள்வி (1): குடும்பத்தோடு கடவுள் முன் வி.அய்.பி.களாக. தமிழக அமைச்சர்கள் வலம் வருவது சரியா? பதில்: உதயநிதி, ஆ.ராசா, கி.வீரமணி போன்றவர்கள் செய்யும் ஹிந்து தெய்வ நிந்தனைக்குப் பரிகாரம் தேட, அமைச்சர்கள் வேறு என்ன செய்வார்கள்?…

viduthalai

‘நீ வங்கதேசத்தவன்…’ ஆந்திராவில் மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளியை கடத்திக் கொலை செய்த கும்பல்

கொல்கத்தா, ஜன.24 மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி மஞ்சூர் ஆலம் லஷ்கர் (32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் வேலை செய்து வந்தார். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோமரோலு பகுதியில் வேலை செய்து வந்த அவரை ‘வங்கதேசத்தவர்’ என்று…

viduthalai

23 பேர் உயிரிழந்த பிஜேபி ஆளும் இந்தூரில் மீண்டும் அசுத்தமான குடிநீரைக் குடித்த 22 பேருக்கு உடல் நலம் பாதிப்பு

இந்தூர், ஜன.24 ‘இந்தியாவின் தூய்மையான நகரம்!’ எனப் பெயர் பெற்ற இந்தூரில், மீண்டும் அசுத்தமான குடிநீரைக் குடித்த தால் ஒரே பகுதியில் 22 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்தூரின் மவுள பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 22…

viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சி உத்தரப்பிரதேசத்தில் மதவெறிப் படுகொலை!

மொராதாபாத், ஜன.24 உத்தரப் பிரதேசத்தில் மதம் கடந்து காதலித்ததற்காக முஸ்லிம் இளைஞர் மற்றும் இந்து காதலி கைகால்கள் கட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மொராதா பாத் மாவட்டத்தை சேர்ந்த அர்மான் (27) சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவிட்டு 3…

viduthalai

அப்பா – மகன்

போட்டியே இருக்காது மகன்: இதுதான் தி.மு.க.வுக்கு இறுதித் தேர்தல் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியி ருக்கிறாரே அப்பா! அப்பா: ஆமாம், இனி அடுத்த தேர்தலில் தி.மு.க.வுக்கு போட்டியே இருக்காது மகனே!

viduthalai

தமிழர் தலைவரிடம் ‘விடுதலை’ சந்தா அளிப்பு

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 74ஆவது முறையாக ‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.20,000அய் குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நாகர்கோவில் கூட்டத்தில் வழங்கினர்.…

viduthalai

‘‘மிருகம் தீட்டல்ல; ஆனால், மனிதன் தீட்டு – இதைவிட மனித விரோதம், கொடுமை வேறு உண்டா?’’

‘‘இதை அடியோடு ஒழிக்கப் பிறந்ததுதான் திராவிடம்! திராவிடர் இயக்கம்! இன்றைய திராவிட மாடல் ஆட்சி!’’ நாகர்கோயிலில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சி உரை! நாகர்கோயில்.ஜன.24, ‘‘மிருகம் தீட்டல்ல; மனிதன் தீட்டு. மனிதனை மனிதன் தீண்டக்கூடாது - இதைவிட மோசம் வேறு…

viduthalai

குறைபாடுள்ள எஸ்.அய்.ஆர். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது! பா.ஜ.க.மீது நேதாஜி பேரன் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன.24 தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங் களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடந்து வருகிறது. இந்நிலையில் எஸ்.அய்.ஆர். ஒரு குறைபாடுள்ள ஒரு செயல்முறை என்றும், இது பொதுமக்களிடையே பெரும்…

viduthalai