சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடுஅரசு குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ.19- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அமர்வு விதித்த இடைக்காலத் தடையால் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. இதனால், மாணவர்களின் உயர்கல்வி, எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…

viduthalai

சென்னை அடுத்த கோவளத்தில் குடிநீர் தேவைக்காக ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம் நீர்வளத்துறை ஒப்பந்தம் கோரி உள்ளது

சென்னை, நவ.19- சென்னை அடுத்த கோவளத்தில் ரூ.471 கோடியில் புதிதாக அமைக்கப்பட  உள்ள 6ஆவது நீர்த்தேக்க திட்டத்தின் முதல் கட்டப்பணிக்கு நீர்வளத் துறை ஒப்பந்தம் கோரி உள்ளது. புதிய நீர்த்தேக்கம் சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றத்தை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1817)

மதம் சம்பந்தமான கொள்கைகள், அபிப்ராயங்கள் முதலியவைகள் எல்லாம் அந்தக் காலத்திய உலக நிலை, அறிவு நிலை, ஆராய்ச்சி சவுகரிய நிலை, கல்வி நிலை ஆகியவைகளுக்கு ஏற்றவைகளாகவே இருக்குமேயன்றி – அவை இந்தக் கால அறிவு, ஆராய்ச்சி, சவுகரியம் முதலியவைகளுக்கு ஏற்றதாக இருக்க…

Viduthalai

வருவாய்த்துறை ஊழியர்கள் 42 ஆயிரம் பேர் புறக்கணிப்பு எஸ்.அய்.ஆர். பணி முடக்கம்!

சென்னை, நவ.19- தமிழ்நாடு முழுவதும் 42 ஆயிரம் வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்ததால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி பாதிக்கப்பட்டது. பணி புறக்கணிப்பு தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.அய்.ஆர்.) நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தமிழ்நாடு…

viduthalai

ஆசிரியர்களின் அன்பு மேடையேறிய நாள் – பெரியார் பள்ளியில் பெருமைமிக்க குழந்தைகள் தின விழாக் கொண்டாட்டம்

திருச்சி. நவ. 19- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா 14.11.2025 அன்று காலை 10.00 மணிக்கு, பள்ளி வளாகத்தில் உள்ள என்.எஸ்.கலைவாணர் அரங்கத்தில், மாணவர்களின் உற்சாகக் குரலோடு இனிமையாக நடைபெற்றது. சமுதாயத்தின்…

Viduthalai

89ஆவது நினைவு நாள் இந்திய விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த தியாகி வ.உ.சி! முதலமைச்சர் சமூக வலைத்தள பதிவு

சென்னை, நவ.19- ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் 89ஆவது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘திராவிட மாடல் அரசும் - வ.உசிதம்பரனாரும்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- கப்பலோட்டிய தமிழரின் 150ஆவது பிறந்தநாள் பெருவிழாவாக, கொண்டாடப்பட்டது. வ.உ.சி.…

viduthalai

சிறப்பு வரலாற்று நடை “JUSTICE WALK”

நீதிக்கட்சியின் 110ஆம் ஆண்டு விழா சிறப்பு வரலாற்று நடை “JUSTICE WALK'' வழிநடத்துபவர்: எழுத்தாளர் கோவி.லெனின் நாள் 20.11.2025 காலை 6 மணி மேலும் விவரங்களுக்கும், பதிவுக்கும்... 99404 89230

Viduthalai

திருச்சி – பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நன்றி கூறும் நாள் விழா

திருச்சி, நவ. 19- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நன்றி கூறும் நாள் (Thanks Giving Day) விழா மகிழ்ச்சியும் நெகிழ்வும் நிறைந்ததாக நடைபெற்றது. பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா தலைமையில்14.11.2025 அன்று மதியம் 1.30 மணியளவில்…

Viduthalai

வாக்காளர் பட்டியல் அபாயம் சென்னையில் 26 ஆயிரம் குடும்பங்கள் தகுதி நீக்கப்படும் அச்சம்!

பெரும்பாக்கம் குடியிருப்பில் பெரும் சர்ச்சை சென்னை, நவ. 19- தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 26,000 குடும்பங்கள் தங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளில் முழுமையற்ற…

viduthalai

கழகத் தோழர் கி.காண்டீபன் மறைவு

பேரமனூர், நவ. 19- பேரமனூர் திராவிடர் கழக பொறுப்பாளர் கி.காண்டீபன் (வயது 52), 2.11.2025 அன்று காலை 7.00 மணியளவில் இயற்கை எய்தினார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகரியம், பேரமனூர், எம்.ஜி.ஆர். தெருவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, திராவிடர் கழக மாவட்டச்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026