ஊழலைப் பற்றி பேசும் பிஜேபி ராஜஸ்தான் ஆட்சியில் 10 ஆயிரம் கிலோ வெடி மருந்து பறிமுதல்
நாகவுர், ஜன.28- ராஜஸ்தானின் நாகவுர் மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். குடியரசு தின விழா பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மிகப்பெரிய அளவில்…
தமிழ்வழிக் கல்வி படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை!
சென்னை. ஜன.28- தமிழ்நாட்டில், அரசுப் பணிகளில், தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான சட்டத்தில், திருத்தம் கொண்டு வருவதற்கான, புதிய சட்ட மசோதா, நேற்று முன்தினம் (26.1.2026) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு பணிகளில், நேரடி பணி…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம் என்ன? காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, ஜன.28- இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது.…
தமிழ்நாடு அரசின் மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டுதல் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது
சென்னை, ஜன. 28- அரசு மாதிரிப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கை பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த, 2021-2022ஆம் கல்வியாண்டில் மாதிரிப் பள்ளிகள் திட்டம்…
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (அய்.ஓ.சி.எல்.) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன், டிரேடு அப்ரென்டிஸ், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பிரிவில் மண்டலம் வாரியாக கிழக்கு 101, மேற்கு 136, வடக்கு 54, தெற்கு 40 (தமிழ்நாடு 33 உட்பட), தென் கிழக்கு 63…
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் அப்ரென்டிஸ் 64, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 10, பட்டப்படிப்பு அப்ரென்டிஸ் 10, அய்.டி.அய். அப்ரென்டிஸ் 15 என மொத்தம் 99 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ. / பி.டெக்./ டிப்ளமோ/பட்டப்படிப்பு/அய்.டி.அய்.…
பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிகள்
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சி.பி.டபிள்யு. பிரிவில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: அய்.டி.அய். வயது: 18-40 (10.2.2026இன்படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, டிரேடு தேர்வு. பணிக்காலம்: 4…
எஸ்.எஸ்.எல்.சி. படித்தால் போதும்! ரிசர்வ் வங்கி வேலை… 572 காலிப்பணியிடங்கள்
ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.46 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய…
அசாம் முதலமைச்சரின் சங்கித்தனமான பேச்சு ‘‘முஸ்லீம் ஆட்டோ ஓட்டுநரிடம் பேரம் பேச வேண்டுமாம்!’’
திஸ்பூர், ஜன.28 அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது ஆட்டோ பயணக் கட்டணம் தொடர்பாக குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. உரையின் முக்கிய அம்சம் நிகழ்ச்சியில் பேசிய அவர், பொதுமக்கள்…
பெரியார் உலக நிதியாக ரூ.1,35,000 நன்கொடை
தகடூர் தமிழ்ச்செல்வியின் பெற்றோரும், ஊ. ஜெயராமன் அவர்களின் மாமனார் – மாமியாருமான, நிலக்கோட்டை எஸ்.வி.கிருஷ்ணன் பட்டிவீரன்பட்டி கே.பாலம்மாள் இணையரின் நினைவைப் போற்றும் வகையில், அவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சார்பாக பெரியார் உலகத்திற்கு நிதியாக ரூ.1,35,000 துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கப்பட்டது.…
