தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் 5 நாட்கள் “மணவிழா நிழற்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி”

சென்னை, நவ.22- தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் தர உள்ள மணவிழா நிழற்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வரும் 01.12.2025 முதல் 05.12.2025ஆம்…

viduthalai

எஸ்.அய்.ஆர். பணி – உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கு

புதுடில்லி, நவ.22 தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.அய்.ஆர். (வாக் காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பருவ மழை, அறுவடை நேரம் உள்ளிட்டவற்றை   மேற்கோள்காட்டி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்…

Viduthalai

விஷமப் பிரசாரம் – கதர் பக்தி

டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக் கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற் பட்டுப் போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக் கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற் றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றி…

viduthalai

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கூட்டுறவுத் துறைகளுக்கும் முன்னோடியாக திகழ்கிறது

அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் சென்னை. நவ.22- தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கூட்டுறவுத்துறைகளுக்கும் முன்னோடியாக திகழ்கிறது என அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார். சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் (20.11.2025)…

Viduthalai

தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ் விடத்திய வெள்ளைக்காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக் குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக் காரர்கள் சட்டம் செய்திருப்பதாகவும், இக்காரணங் களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும்…

viduthalai

செத்த பாம்பாட்டம்

தமிழ்நாட்டின் தேசிய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளியாகும்படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும். அக்குருகுல இரகசியத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்குத் தமிழ்நாட்டி லுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வளவோ இடைஞ்சல்கள் செய்துக் கொண்டு…

viduthalai

தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்கள் – பொதுக் கூட்டங்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தில் தாக்கல்

பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு கட்சிகளே பொறுப்பு என தகவல் சென்னை, நவ.22 அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள வரைவு வழிகாட்டு விதிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்கள்…

Viduthalai

மதுரை, கோவை மாநகரங்களில் மெட்ரோ ரயிலில் – அரசியல்!

கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை 2024இல் தமிழ்நாடு அரசு தரவுகளுடன் ஒன்றிய அரசின் அனுமதிக்கு – அனுப்பி வைத்தது. இப்பொழுது 2025 இறுதியில் பல்வேறு காரணங்களைக் கூறி, ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுப்புக்கான…

Viduthalai

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை, நவ.22 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் எழும்பூர் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கட்டப்பட்ட 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.11.2025) திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். எழும்பூர்…

viduthalai

சுயமரியாதையை இழந்ததால்

நமக்கு இன்று நாட்டில் இருந்துவரும் கஷ்டத்திற்குக் காரணம் நம் மக்கள் தங்கள் பிறவியையும், இனத்தையும், தங்களுக்கு இருக்க வேண்டிய சுயமரியாதையையும் உணராத் தன்மையேயாகும். ('குடிஅரசு' 28.7.1945)  

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026