பப்பாளி இலைச்சாறு, மா இலைச்சாறால் தேர்தல் மை அழிக்கப்பட்டதா? நிகழ்வை விளக்கும் ஆஜ் தக் ஊடகவியலாளர்

ஆஜ் தக் ஊடகவியலாளர் ஒருவர் கூறிய சிறிய சம்பவம் ஒன்று, அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடந்ததாக எதிர்க்கட்சிகளால் சமூக ஊடகங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், இந்த…

viduthalai

எஸ்.அய்.ஆர்: தீர்வில்லா குழப்பங்கள், திண்டாட்டத்தில் களப்பணியாளர்கள்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்.அய்.ஆர்  Special Intensive Revision) பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், பணிச்சுமை மற்றும் பயிற்சிக் குறைபாடுகளைக் காரணம் காட்டி, தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்கக் கோரியும், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறை சங்கங்களின்…

viduthalai

கோயம்புத்தூர்

கோவை மாநகரம்: தொழில் முனைவோரின் சாம்ராஜ்யமும், கல்வி மய்யத்தின் எழுச்சியும், மெட்ரோவின் அவசியமும். தென்னிந்தியாவின் மான்செஸ்டரின் பரிணாமம் ஒரு காலத்தில் இதமான காலநிலையும், பஞ்சாலைகளின் சத்தமும் மட்டுமே நிறைந்திருந்த கோயம்புத்தூர், இன்று தென்னிந்தியாவின் மிக முக்கியப் பொருளாதார மய்யங்களில் ஒன்றாக பேருரு…

viduthalai

மதுரை

மதுரை மாநகரம்: கல்வி தந்த விடியலும், 20 லட்சத்தை நோக்கும் மக்கள் தொகையும், மெட்ரோ எனும் எதிர்காலத் தீர்வும் விரியும் எல்லைகள் தமிழ்நாட்டின் மிகப்பழமையான நகரமான மதுரை, கடந்த இருபது ஆண்டுகளாக தனது வரலாற்று எல்லைகளைத் தாண்டி மாபெரும் வளர்ச்சியைப் பதிவு…

viduthalai

‘மெட்ரோ திட்ட’த்தில் பாரபட்சமா? தமிழ்நாடு வளர்ச்சியில் சங்கிகளுக்கு அச்சமோ?

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவில், நகரமயமாக்கல் ஒரு முக்கிய அங்கமாகும். மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக இடம் பெயர்கின்றனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும், மக்களின் பயண…

viduthalai

அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம் அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடில்லி, நவ. 21- ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம் பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான புதிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னதாக ரூ.7,500 கோடி மதிப்புள்ள…

Viduthalai

கழகக் களத்தில்…!

22.11.2025 சனிக்கிழமை திராவிடர் கழக வழக்குரைஞரணி நடத்தும் சிறப்புக் கூட்டம் மதுரை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம் *தலைமை: மு.சித்தார்த்தன் (கழக வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: வழக்குரைஞர் க.பொன்னையா (மதுரை)…

Viduthalai

மறைவு

பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் அ.முத்தையன் (வயது 93) அவர்கள் இன்று (21.11.2025) அதிகாலை  அவரது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று மாலை நான்கு மணிக்கு இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1819)

ஒரு மனிதன் இன்றைய நிலையில் இந்நாட்டுக்கு - மனிதச் சமுதாயத்துக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமானால் அது கடவுள் மறுப்புப் பிரச்சாரமேயாகும். இது இன்றைய இந்நாட்டு மனிதச் சமுதாயத்திற்கு மெத்த மெத்தப் பயன்படும். ஆகவே கடவுள் மறுப்பை வெளிக்காட்ட, மக்களுக்குத் தெளிவுபடுத்தத்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.11.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மறுப்பு, அதிக நெல் கொள்முதல் இழுத்தடிப்பு என ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் மேல் பாரபட்சம் காட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். * மசோதாக்களுக்கு ஒப்புதல்: ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026