பெரியார் விடுக்கும் வினா! (1830)

ஓட்டுகள் வெளிப்படையாகவே பதிவாகவும், எலக்சன் தலத்திலேயே ரொக்க விலைக்கே விற்கவுமான அவசியமும், சவுகரியமும் ஏற்பட்டு இருப்பதற்கு வியாபார முறையிலும், அதிகாரத் தாட்சண்ணிய முறையிலுமே ஓட்டுகள் உபயோகப்படுத்தச் சவுகரியமேற்பட்டு விட்டபடியால் அல்லவா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…

viduthalai

‘‘தகைசால் தமிழர்’’ பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்

முனைவர் க.அன்பழகனின் கவிதை வரிகளில், விஜய்பிரபு இசையில், இறையன்பன் குத்தூஸ் குரலில் ‘பெரியார் வலைக்காட்சி’ சார்பில் உருவான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆவது ஆண்டு பிறந்த நாள் வெளியீடாக ‘‘தகைசால் தமிழர்’’ என்ற தலைப்பில் பாடலை…

Viduthalai

காஞ்சிபுரம் தோழர் செ.ரா. முகிலன் – சசிகலா இணையரின் மகள் அன்புமொழி- அமர்நாத் இணை ஏற்பு விழா

காஞ்சிபுரம் தோழர் செ.ரா. முகிலன் - சசிகலா இணையரின் மகள் அன்புமொழி- அமர்நாத் இணை ஏற்பு விழாவை கழகத் துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி 30.11.2025 அன்று காஞ்சிபுரத்தில் நடத்தி வைத்தார்.

viduthalai

பெரியார் உலகத்திற்கு தி.மு.க. இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடை

பெரியார் உலக நிதியாக தி.மு.க. இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடையை இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழக துணைத் தலைவர் (பெரியார் திடல், 2.12.2025).

Viduthalai

குடந்தை மானம்பாடி ஆ.கவுரியின் படத்திறப்பு

குடந்தை, டிச. 3- கழகப் பொதுக் குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி ஆ. ராஜதுரை ஆகியோரின் தாயார் மானாம்பாடி ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி சோ.ஆறுமுகம் அவர்களின் துணைவியார் கவுரியின் படத்திறப்பு நிகழ்வு 30-11-2025 அன்று முற்பகல்…

viduthalai

சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லூர், டிச. 3- சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிட கழக கலந்துரையாடல் கூட்டம் 30.11.2025 காலை 10 மணிக்கு பெரியார் படிப்பகம் விடுதலை நகரில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு கடவுள் மறுப்புக் கூறி தலைமையேற்று தொடங்கி வைத்தார்.  மாவட்டக காப்பாளர் நீலாங்கரை…

viduthalai

கழக மேனாள் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரையின் 93ஆம் பிறந்த நாள் விழா

கல்லக்குறிச்சி, டிச.3- திராவிடர்கழக மேனாள் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் 93ஆவது பிறந்த நாளையும் 12ஆம் ஆண்டு நினைவு நாளையும்  முன்னிட்டு இந்த ஆண்டும் வழக்கம் போல்  மாவட்ட கழகத்தில் 2 நபர்களுக்கு விருதும், ரூபாய் தலா அய்ந்து ஆயிரமும் வழங்…

viduthalai

கழகக் களத்தில்…!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் 4.12.2025 வியாழக்கிழமை பேராவூரணி: மாலை 5 மணி *இடம்: பேராவூரணி தந்தை பெரியார் சிலை அருகில் *வரவேற்புரை: சி.சந்திரமோகன் (நகரத் தலைவர்) *தலைமை: வை.சிதம்பரம் (மாவட்டச் செயலாளர்)…

viduthalai

200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவது உறுதி! அதைச் செய்வதுதான், கருஞ்சட்டையினரின் முதல் கடமை!! என்னுடைய பிறந்த நாள் செய்தி இதுதான்!

எத்தனை வியூகங்கள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை கவர்ச்சிகள் வந்தாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சி, மீண்டும் வெற்றி பெறும்! 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவது உறுதி! அதைச் செய்வதுதான், கருஞ்சட்டையினரின் முதல் கடமை!! என்னுடைய பிறந்த நாள் செய்தி இதுதான்! செய்தியாளர்களிடையே…

Viduthalai

அசாமில் மசூதி ஒலிப்பெருக்கி மூலம் ஏழு பேரைக் காப்பாற்றிய இமாம்

கவுஹாத்தி, டிச.3 அசாம் மாநிலத்தின் சிறீபூமி மாவட்டத்தில் 1.12.2025 அன்று அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் விழுந்தது. வாகனத்தின் கண்ணாடிகள் மூடியிருந்த நிலையில், அது தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது.…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026