நலம் விசாரிப்பு
நவம்பர் 30 காரமடை வருகை தந்த கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் பெருந்தொண்டர் சாலைவேம்பு சுப்பையன் அவர்களையும், சாவித்திரி சுப்பையன் அவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார் உடன் பெரியார் மருத்துவம் குழும இயக்குநர் டாக்டர் கவுதமன், மேட்டுப்பாளையம் மாவட்ட கழக…
தகைசால் தமிழர், தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், எங்கள் குடும்பத் தலைவர், ஆசிரியர் அய்யா அவர்களின் 93ஆம் பிறந்த நாளில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை (2.12.2025)
கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ் அவர்கள் “மாற்றத்திற்கான கல்வி சாதனையாளர்'' விருது பெற்றதன் மகிழ்வாக, அருமைத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களால் தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் “பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்திற்கு'' ரூ.1,00,000 ‘பெரியார் உலக'த்திற்கு ஆண்டுதோறும் ரூ.25,000 என…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து திராவிடர் கழக ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
* வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! * வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே! * வாழ்க வாழ்கவே தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே! * காப்போம் காப்போம்! அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மாநில உரிமைகளைக்…
தமிழர் தலைவர் வாழ்க! வாழ்க!
தொண்ணூற்(று) மூன்று காணும் தொல்குடித் தமிழர் தலைவர் விண்ணிலும் பெரியார் கொள்கை வியக்கவே கண்டார் வாழி கண்ணெனக் கழகம் காத்து கற்பனைக் கெட்டா வண்ணம் மண்ணிலே பெரியார் உலகம் மாபெரும் புரட்சி அன்றோ! தளர்ந்திடும் நிலையில் கூட தகுதியாய் உடலைக்…
தமிழ்நாடு அரசியல் பரப்பில் சமூக நீதியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற மாபெரும் சிற்பி தமிழர் தலைவர் ஆசிரியர் மாற்றுத்திறனாளிகளின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்
பேராசிரியர் தீபக் நாதன் மாநிலச் செயலாளர் மாற்றுத்திறனாளிகள் அணி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு அரசியல் களத்தில் சமூக நீதிப் போராட்டம் என்பது இந்தி யாவிற்கு மட்டுமல்லாமல் இந்த பூமிப் பந்திற்கே வழிகாட்டி என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. சமூக நீதி…
திருத்தி அமைக்கப்பட்ட பொறுப்பு மாவட்டங்கள்
முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர் - புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திண்டிவனம், விழுப்புரம் இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் - விருத்தாசலம், அரியலூர், காரைக்கால் இரா.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் - பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை குறிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோருக்கு…
நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள் தனம் ‘‘கார்த்திகை தீபம்!’’
- தந்தை பெரியார் - கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப்போகின்றது. இதற்காக அருணாசலமென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும். அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள். இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்யை…
நன்கொடை
பெரியார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உரத்தநாடு க.வீராசாமி அவர்களின் வாழ்விணையர் வாழ்நாள் விடுதலை வாசகர் ஆசிரியை மா.அன்னக்கிளியின் 86ஆவது பிறந்தநாள் (4.12.2025) நினைவாக அவரது மகன் பேராசிரியர் முனைவர் வீ. அறவாழி குடும்பத்தினரால் திருச்சி நாகம்மையார்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
3.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்ட மாக நடத்தப்படும்: ஏப்ரல் 2026 மற்றும் பிப்ரவரி 2027. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில். * ஒன்றிய அரசின் சஞ்சார் சாதி செயலி, பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும்…
தி.மு.க. கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்! ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் ஆணித்தரமான கருத்து!
சென்னை, டிச.3– எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ள நிலையில் தி.மு.கழகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு ஆணித்தரமான கட்டுரை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் நேற்று (2.12.2025) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை வருமாறு:–…
