கழகக் களத்தில்…!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் 4.12.2025 வியாழக்கிழமை தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: பனகல் கட்டடம் அருகில் (ஜுபிடர் தியேட்டர்), தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை…

viduthalai

அறிவரிமா ஆசிரியர் கி.வீரமணி நீடு வாழ்க! பேரா. முனைவர் ஜெ.ஹாஜாகனி, பொதுச்செயலாளர், த.மு.மு.க.

  தந்தை பெரியாரின் சிந்தை முழக்கும் கடலூர் தந்த கலங்கரை விளக்கம்.. ஆசிரியர் அய்யாவுக்கு அகங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.   நிலம் வெளுக்கும் கதிராக, உளம் வெளுக்கும் கருத்தாளர், எழுச்சி விதைக்கும் எழுத்தாளர், மாச்சரியம் அழித்து ஆச்சரியம் விளைக்கும் மாபெரும் பேச்சாளர்..…

Viduthalai

‘தண்டகாரண்யத்தில் சீதை’ நூல் வெளியீடு

எழுத்தாளர் இமையம் தொகுத்த 'தண்டகாரண்யத்தில் சீதை' சிறுகதைத் தொகுப்பு நூலை 1.12.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டார். உடன் பேராசிரியர் நம்.சீனிவாசன், மயிலாடுதுறை கி.தளபதிராஜ்

viduthalai

வெளியே மழை! உள்ளே புயல்!! கவிப்பேரரசு வைரமுத்து

பெரியார் திடல் சென்றிருந்தேன்   ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டேன்   ‘இந்த நூற்றாண்டு கண்டதுண்டா இப்படி ஓர் இயக்கத்தை’ என்று அவர் எழுதிய நூலை வெளியிட்டேன் பெரியார் உலகத்துக்கு எனது எளிய கொடையாக ஒருலட்ச ரூபாய்…

Viduthalai

எதிரியின் வாள்முனையை மழுங்கடிக்கும் கேடயமாக இருக்கும் ஆசிரியர்

இந்திய அரசியலில் 'பகவத் கீதை' ஒரு முக்கியப் பேசுபொருளாகி வரும் சூழலில், திராவிட இயக்கத்தின் கருத்தியல் கோட்டையான கோபாலபுரத்தில்  ஆசிரியரின் நூல் ஒன்று முத்திரை பதித்தது. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தலைவர்கள் கையில் கொடுக்கும் புத்தகம் பகவத் கீதைதானாம், இதை…

viduthalai

அந்தோ பாவம்! அய்யப்ப பக்தர்கள் பயணம் செய்த பேருந்து தீ பிடித்து எரிந்தது!

சபரிமலை, டிச.3- சபரிமலை மண்டல-மகர விளக்கு சீசனை முன்னிட்டு நிலக்கல்-பம்பை இடையே 24 மணிநேரமும் கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் (1.12.2025) இரவு சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு…

Viduthalai

தினத்தந்தி நிர்வாக ஆசிரியருக்கு ‘கலைஞர் எழுதுகோல்’ விருது

சென்னை, டிச.3- இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு 2021 முதல் 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப் படும் என்று…

Viduthalai

இரண்டாம் தவணை ‘பெரியார் உலக’ நிதியாக ரூபாய் பத்து லட்சத்தை வழங்கிடுவோம்

தருமபுரி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு தருமபுரி, டிச. 3- தர்மபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் தர்மபுரி பெரியார் மன்றத்தில் 27.11.2025 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு தருமபுரி மாவட்டத் தலைவர் காமலாபுரம் கு.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டச்…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆவது பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து!

நம் கொள்கை ஆசிரியர்! அமைச்சர் கே.என்.நேரு தமிழ்ச் சமுதாயம் எழுச்சியுடன் வாழ வேண்டும் என்ற பெரியாரின் சிந்தனையை நாள்தோறும் விதைத்து வரும் ஆசிரியர் அண்ணன் கி. வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பத்து வயது முதலே பெரியாரின் பெருந்தொண்டராக, பகுத்தறிவு -…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026