ஆணும் பெண்ணும் இரு கண்கள்
குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும் பெண்கள் அவிவேகி யாகவும் இருப்பதானது, உடம்பில் இரண்டு கண்களில் ஒன்று பார்வைக்கு உதவாதபடி இருக்கும் தன்மையைப் போல் இருப்பதோடு, குடும்பக்காரியத்தையும், குழந்தைகளையும், வளர்க்க வேண்டியதையும் மேன்மையாய்க் கொண்டு போவதற்குத் தடங்கலாகவும் இருக்கிறது. (“குடிஅரசு”, 1.3.1936)
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
டில்லி, டிச.3 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று (2.12.2025) எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே…
பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் பிணையை ரத்து செய்யக்கோரி சிறுமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
ஜோத்பூர், டிச.3 பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு வழங்கப் பட்டுள்ள பிணையை ரத்து செய்யக் கோரி, பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப் பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குஜராத் மாநிலத்தை சேர்ந்த மதபோதகர் ஆசாராம் பாபு…
வாழ்வார் ஆசிரியர் நீடு!
தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் டிசம்பர் 1, 2 ஆகிய இரு நாட்களிலும் சிறப்புடன் நடைபெற்றது. எந்தச் சூழலில் அந்த விழா! வானிலை…
செல்வம் சேர்த்தால்…
செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதிலிறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது. (“குடிஅரசு”, 8.3.1936)
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்
நாள்: 4.12.2025 மாலை 4 மணி இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) கண்டன உரை: மானமிகு ஆர்.எஸ்.பாரதி…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் கே.கே.செல்வம் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: தஞ்சை இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் நம்பியூர் சென்னியப்பன், கோபி. சிவலிங்கம் (சென்னை, 2.12.2025)
‘பெரியார் உலக’த்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து ரூ.1 லட்சம் நன்கொடை
கவிப்பேரரசு வைரமுத்து ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1 லட்சத்திற்கான (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மேனாள் நீதியரசர் ஏ.கே. ராஜன், மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். துணை முதலமைச்சர் முன்னிலையில்…
நன்கொடை
‘பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் ரூ.1,16,500க்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். குடையோடு மட்டுமல்ல, அளவில்லாமல் அள்ளித் தரும் நன்கொடையோடு வந்திருக்கிறார்கள் என்று ஆசிரியர் பாராட்டும் அளவுக்கு மாதந்தோறும் வழங்கும் நன்கொடையோடு ஆண்டுதோறும் அளிக்கும் நன்கொடையும் சேர்த்து…
மகிழ்ச்சியில் திளைத்த திடல் – 2
சுயமரியாதைநாள் டிசம்பர் 2. தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா. சென்னை, பெரியார் திடலில் அதிகாலைப் பொழுதிலேயே சுறுசுறுப்பும் மகிழ்ச்சிப் பெருக்கும் தொற்றிக் கொண்டது. சென்னையைக் குளிரடித்த மழை தன் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும்…
