உ.பி. பிஜேபி ஆட்சியில் தேர்வில் நடக்கும் முறைகேடுகளின் உச்சம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், மொத்தக் கல்வித்துறையையே தலைகுனிய வைக்கும் வகையிலான அதிர்ச்சியூட்டும் முறைகேடுகள் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தேர்வின் முதல் நாளான ஹிந்தி மொழிப்பாடத் தேர்வில், பல மாணவர்கள் விடைத்தாள்களில் சரியான பதிலுக்கு ஆபாசமான கிறுக்கல்களைப்…
அரசாங்கம் என்பது
அரசாங்கம் என்பது மக்களின் மானத்திற்கும், சமத்துவத்திற்கும், சுவாதீனத்திற்குமேயொழிய, அரசாங்கத்தினுடையவோ அல்லது ஒரு தனி வகுப்பு நன்மைக்காகவோ அல்ல என்பதைத் தைரியமாகச் சொல்லுவோம். ‘குடிஅரசு’ 3.2.1929
பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்
கலைத்துறை சார்பில் வழங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் விருது பெற்ற செ.கனகா அம்மையாரைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன்: கலைச்செல்வி அமர்சிங், அனிச்சம் கனிமொழி (தஞ்சை, 21.2.2026)
பெங்களூரில் கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு – 2026
28.2.2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை தேவராஜ் அர்ஸ் பவன், 16டி மில்லர்ஸ் ரோடு, காவேரப்பா லேஅவுட், வசந்தநகர், பெங்களூர் வரவேற்புரை: எஸ்.குணவேந்தன் (துணைத் தலைவர்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர்,…
தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களின் மூத்த சகோதரர் ஆர்.சாய்சுந்தர் (வயது 81) அவர்கள் நேற்று (26.2.2026) மறைவெய்தினார். அவரது உடலுக்கு தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தோழர்கள் கரு…
பூசாரியை சுழற்றி அடித்த யானை
கேரள மாநிலம் திரிச் சூரில், அன்னமானந்தா மஹாதேவா கோயில் விழாவிற்காக யானைகளை அலங்கரிக்கும் பணியில் பூசாரிகளும், பாகன்களும் ஈடுபட்டிருந்தனர். அப் போது யாரும் எதிர் பாராத விதமாக, பூசாரி ஒருவரை யானை தூக்கி வீசியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக் தர்கள் அங்கிருந்து…
ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னோடி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம்!
சென்னை, பிப்.27 ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதிலும், தேர்தல் நடைமுறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவதிலும் இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் ஆற்றிய உரையின்…
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தி.மு.க.வில் இணைந்தார் ஒ.பன்னீர்செல்வம் “அ.தி.மு.க.வுக்கு இனி எதிர்காலமே இல்லை” என அதிரடி
சென்னை, பிப்.27 தமிழ்நாட்டு அரசியலில் பெரும் திருப்பமாக, அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (27.2.2026) முறைப்படி தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் அவரது மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் மற்றும் முக்கிய ஆதரவாளர்களும்…
இசையின்பன் – பசும்பொன் குடும்பத்தினர் ‘பெரியார் உலக’ நிதி ரூ.1 லட்சம் நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளிகள் திருமகள் - இறையன் ஆகியோரின் பெயரனும், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் – இசையின்பன் மகனுமாகிய இனநலம் அவர்களின் 27ஆம் ஆண்டு பிறந்தநாள் (28.2.2026) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 (காசோலை) சீர்த்தி – பகலவன்,…
வருந்துகிறோம்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ். சந்திரன் அவர்களின் மூத்த அண்ணன் எஸ். விசுவநாதன் என்ற ரவி அவர்கள் நேற்று காலை 6 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால்…
