இராமேசுவரம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை, ஏப். 2  இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு இரு வழித் தடங்களில் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப் பணித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

Viduthalai

நினைவு நாள் நன்கொடை

திருவையாறு முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி கோவிந்தராசன் நினைவாகவும் (2013), அவரது வாழ்விணையர் கவுசல்யா அவர்களின் முதலாம் ஆண்டு (2022) நினைவாகவும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 நன்கொடை அளிக்கப் பட்டது. இருவரின் உடலும் தஞ்சை…

Viduthalai

காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை, ஏப்.2 திமுக ஆட்சிக்காலத்தில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு பணிகளை முடித்தே தீருவோம் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவை யில் தெரிவித்தார்.சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில், காவிரி - வைகை -குண்டாறு இணைப்பு திட்டப்பணிகளை விரைவு படுத்துவது குறித்து…

Viduthalai

வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் பகுத்தறிவுப் பரப்புரை

கருநாடக மாநிலத்தின் சிந்தாமணி என்ற ஊரில் லோடு இறக்கி விட்டு, லோடு உரிமையாளரிடம் வாடகை வாங்குவதற்காக லோடுக்கு உண்டான பில்லை எனது இடது கையால் கொடுத்த போது உங்கள் வலது கையால் கொடுங்கள் என்று சொன்னபோது ,நான் மறுப்பு ஏதும் சொல்லாமல்…

Viduthalai

நேனோ ரோபோ உதவியுடன் மனிதர்களின் ஆயுள் நீடிப்பு கூகுள் மேனாள் விஞ்ஞானி கணிப்பு

புதுடில்லி ஏப். 2  இன்னும் 7 ஆண்டுகளில் நேனோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன மேனாள் விஞ்ஞானிரே குர்ஸ்வேல் கூறியுள்ளார்.கூகுள் நிறுவனத்தின் மேனாள் விஞ்ஞானி ரே குர்ஸ் வேல்(75). கணினிப் பொறியியலாளரான இவர், இதுவரை…

Viduthalai

தீண்டாமை – தந்தை பெரியார்

கனவான்களே!தீண்டாமை என்பதைப்பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதாக நீங்கள் யாரும் எதிர்பார்க்கமாட்டீர்கள் என்றே கருதுகின்றேன். மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கைகள்…

Viduthalai

2024 மக்களவைத் தேர்தல் : சமூகநீதிக்கான சனாதனத்துக்கு எதிரான சமர்க்களம் என்பதை மறவாதீர்!

👉அண்ணா நினைவு நாள் தொடங்கி 30 நாள் தொடர் பயணம் - 👉ஒத்துழைத்த கழகத் தோழர்கள், பொது மக்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!!👉பயணத்துக்கு வாழ்த்துக் கூறிய முதலமைச்சருக்கு நன்றி!!!2024 மக்களவைத் தேர்தல் :   சமூகநீதிக்கான சனாதனத்துக்கு எதிரான சமர்க்களம் என்பதை மறவாதீர்!மேலும் உழைப்போம்…

Viduthalai

ஈரோடு முதல் கடலூர் முடிய [பிப். 3 முதல் மார்ச் 31 – 2023 வரை] சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணக் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள்

1. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிபயண ஒருங்கிணைப்பாளர்கள்: 2. கழகப் பொதுச் செயலாளர் - வீ.அன்புராஜ், 3. கழகப் பொதுச் செயலாளர் - இரா.ஜெயக்குமார், 4. மாநில அமைப்பாளர் - இரா.குணசேகரன், 5. பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் - பேராசிரியர்…

Viduthalai

ஜெர்மனி நாட்டு உயர்கல்வி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு திராவிடர் இயக்கம் பற்றி பாடமெடுத்தார் ஆசிரியர் – வீ.குமரேசன்

புரட்சி மாவீரன் நாத்திகன் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள் மார்ச் 23. அந்த புரட்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டு 92ஆம் ஆண்டு (23.3.2023) நாளினைப் போற்றி அந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வகையில் பகத்சிங் உருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…

Viduthalai

நன்கொடை

கீழ வாளாடி கிராமத்தைச் சேர்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் சட்ட எரிப்பு வீரர் பெ.சங்கப்பிள்ளை அவர்களின் மகன்.  ச.வீரமணி. வீ.வசந்தகுமாரி இவர்களின் பேரனும் திருச்சி மண்டல இளைஞர் அணித் தலைவர் வீ.அன்புராஜா-மு.செல்வி ஆகியோ ரின் மகனுமான செ.அ.அவனிகோ இளந்திரையன்.…

Viduthalai

கழகக் களத்தில்…!

3.4.2023 திங்கள்கிழமைபுதுமை இலக்கியத் தென்றல்சென்னை: மாலை  6.30 மணி  இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  "இராவண காவியம்" தொடர்பொழிவு  தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)  சிறப்புரை: புலவர் வெற்றியழகன்.6.4.2023 வியாழக்கிழமைபெரியார் நூலக வாசகர் வட்டம்சென்னை: மாலை  6.30 மணி இடம்:…

Viduthalai

மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருநாள்- பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவார்ந்த கேள்வி!

 மனிதநேயம் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிப்படைத் தத்துவம்!மகளிர் நலம் பயக்கும் மனிதநேயமிக்க திராவிட மாடல் ஆட்சிபோன்று இந்தியாவில் தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியுமா?சென்னை, ஏப்.2  மனிதநேயம் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிப்படைத் தத்துவம்! சம வாய்ப்பு - சம உரிமை - சமத்துவம்…

Viduthalai