நாள்: 24-07-2026, மாலை 5 மணி முதல் 6:30 மணி வரை
இடம்:பெரியார் மன்றம், தருமபுரி
தலைமை: மா.செல்லதுரை
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
வரவேற்புரை: ச.கி.வீரமணி
திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர்
பொருள்: “நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருச்சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (30.7.2026 முதல் 2.8.2026 வரை – நான்கு நாட்கள்).
முன்னிலை: திராவிடர் கழகம், கழகக் காப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுத்தறிவாளர் கழகம், மாவட்ட துணைத் தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், மேனாள் மாவட்டத் தலைவர்கள், மேனாள் மாவட்டச் செயலாளர்கள், விடுதலை வாசகர் வட்டம், தொழிலாளர் அணி, விவசாயி அணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, அனைத்து அணி பொறுப்பாளர்கள்.
தொடக்கவுரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன்
மாவட்ட தலைவர், மா.முனியப்பன் மாவட்டச் செயலாளர்
கருத்துரை: தகடூர்.தமிழ்ச்செல்வி மாநில மகளிரணிச் செயலாளர், மாரி.கருணாநிதி மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர், நா.அண்ணாதுரை மாநில அமைப்பாளர் பக., கதிர்.செந்தில்குமார் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர், இர.கிருஷ்ணமூர்த்தி மாவட்டச் செயலாளர், பக. தி.அன்பரசு மாவட்ட அமைப்பாளர், பக.
வழிகாட்டுதல் சிறப்புரை: ஊ.ஜெயராமன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,திராவிடர் கழகம்.
நன்றியுரை: வி.பா.அறிவுக்கரசு நகர இளைஞரணி.
