கொள்கை பயணத்தோழர்களுக்கு நன்றி – பாராட்டுகள் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு நன்றி

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொண்ட சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 2023 பிப்ரவரி 3 அன்று தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் தொடங்கி 2023 மார்ச் 31 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிறந்த…

Viduthalai

மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் திரளாக பங்கேற்போம்! நாகை திராவிட மாணவர் கழகம் முடிவு

நாகை,, ஏப். 3 - நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொட் டாரக்குடியில் திராவிட மாண வர்கள் சந்திப்பு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழக திருமருகல் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலை மையில் மாவட்ட இளைஞ ரணி தலைவர் ராஜ்…

Viduthalai

விடுதலை நாளிதழுக்கான சந்தா

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பணியாளர்கள்  சார்பில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் குமரி மாவட்டம் தக்கலையில் இயங்கி வருகின்றது. அதன் செயலாளர் வி.பாலசுந்தரம் கழக மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தனிடம் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை வழங்கினார்.

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (942)

பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடவுள் என்ற பெயராலும், மதம் என்ற பெயராலும், சாத்திரம் என்ற பெயராலும், பழக்க வழக்கங்கள் என்ற பெயராலும் இழிவானது நம் இரத்தத்தில் ஊறிப் போய்விட்டது. இல்லையா? பெரிய புரட்சி மூலம்தான் மாற்ற முடியும் என்பதன்றி - இதை லேசாக…

Viduthalai

ஏப்ரல் 14இல் ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு

ஜெகதாப்பட்டினம், ஏப். 3- ஏப்ரல் 14 ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு குறித்து ஜெகதாப்பட்டினம் விசைப் படகு மீனவர் சங்க தலைவர் றி.பால முருகன் அவர்களின் தலை மை யில்  மீனவர் சங்க உறுப் பினர்கள் சிறப்புக்கூட் டம்…

Viduthalai

தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் ராகுல் காந்தியின் பதவி பறித்த பாசிச பாஜக அரசுக்கு கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்-கழகத் துணைத் தலைவர் கண்டன உரைசென்னை, ஏப். 3- சென்னை - வள் ளுவர் கோட்டத்தில் 29.3.2023 அன்று மாலை 5 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் சார்பில் ராகுல் காந்தியின் பதவியைப் பறித்து…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)மின்சாரம்யார் தேவை? பெரியாரா? பெரியவாளா?வைக்கம் நூற்றாண்டு பற்றி ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் விவாதப் போர் நடைபெற்றது.வைக்கத்தையும் கடந்து பல்வேறு சர்ச்சைகள் சரமாரியாக வெடித்தன.சனாதனிகள் பக்கம் நின்று பேசிய ஒருவர் ஸ்மிருதி வேறு,…

Viduthalai

சம்ஸ்கிருதமயமாகும் தமிழ்ச் சமூகம்

மு.இராமநாதன்(பொறியாளர்  - எழுத்தாளர்)இந்த மூன்று செய்திகளும் கடந்த இரண்டு மாதங்களில் வெளியானவை.ஜனவரி மாத இறுதியில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் குடமுழுக்கு நடந்தது. பத்து நாட்களுக்குப் பிறகு அரசியலர் வானதி சீனிவாசன் ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர்…

Viduthalai

கருநாடக பிஜேபி அரசின் இடஒதுக்கீட்டுக் குளறுபடிகள்

கருநாடகாவில்  இசுலாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அம்மாநில பா.ஜ.க. அரசு நீக்கிவிட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இசுலாமியர்களுக்கு இதுவரை 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அதனை மொத்தமாக நீக்கி விட்டார்கள். இனி இசுலாமியர்கள், கருநாடகாவைப் பொறுத்த வரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்க மாட்டார்கள்.நாட்டிலேயே எங்கும்…

Viduthalai

சொத்துச் சேர்ப்பது மூடநம்பிக்கை

ஏற்றத்தாழ்வு மலிந்த இந்தச் சமூக அமைப்பு ஏற்பாட்டால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ அமைதியோ ஏற்பட முடியுமா? இருப்பவன் அதோடு திருப்தி அடையாது மேலும் மேலும் பணக்காரனாக வேண்டும் என்று கருதுகிறான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால், கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு…

Viduthalai