திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை ரூ. 2,100 கோடியில், 15 கி. மீட்டர் நீளத்திற்கு 4 வழி மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அரசு நடவடிக்கை!
சென்னை, டிச.31- திருவான்மி யூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரைச் (ஈசிஆர்) சாலையில் அமையவுள்ள 15 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலத் திற்கான ஒப்பந்தத்தை கேஎன்ஆர் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளது. சென்னையில் அமைய உள்ள நீளமான இரண்டாவது பெரிய பாலமாக இது…
நாக்கின் மூலம் ‘டைப்’ செய்து கணினி இயக்குநர் சாதனை! ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்’ இடம் பிடித்தார்
தஞ்சாவூர், டிச.31- தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தமாக கடந்த 9 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் வசித்து வரும் சுரேஷ்குமார் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நாக்கைப்…
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்
பாதிக்கப்பட்ட பெண் சூளுரை உன்னாவ், டிச.31 உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்…
தமிழ்நாட்டில் நூலக இயக்கம்
பிரிட்டிஷ் காலனித்துவ காலம் முதல் இன்று தற்போதைய தி.மு.க. அரசு முன்னெடுக்கும் 'திராவிட மாடல்' ஆட்சி வரை, தமிழ்நாட்டின் பொது நூலக இயக்கம் என்பது அறிவை ஜனநாயகப்படுத்தியதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் நூலகங்களின் வரலாறு என்பது வெறும் புத்தகங்களைச் சேமிப்பது…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.6 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
சென்னை, டிச.31 ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேர வையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டில் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 20 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில்…
பதிலடி
தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் 26 சதவீதம் என்று கூப்பாடு போடுபவர்கள், ஒன்றிய பா.ஜ.க. அரசு 91.5% கடன் வாங்கி இருப்பது குறித்து கூப்பாடு போடாதது ஏன்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் கோபண்ணா கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய ஆன்மிகம்
இந்த யானைக்குத் தெரியாதோ? காட்டில் நீர் நிலையில் தண்ணீர் குடிக்கச் சென்ற யானையை, முதலை கவ்வியது. யானை மிகவும் போராடியது என்பது சமூக வலைதள செய்தி. புராணத்தில் வரும் ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது. தன் காலை முதலைப் பிடித்த உடன்,…
ஜெபமும், உபாசனையும்!
கேள்வி: ஜெபத்திற்கும், உபாசனைக்கும் என்ன வேறுபாடு? பதில்: ஜெபம் என்பது தினமும் மூன்று வேளை 108 முறை இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிப்பது. உபாசனை என்பது எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் கடவுளின் மந்திரத்தைச் சொல்லுவது. – ‘விஜயபாரதம்’, ஆர்.எஸ்.எஸ். வார…
ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! ஜாதியை நிலைநிறுத்தும் பகவத் கீதை (1)
வழக்குரைஞர் அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி, மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள “பகவத் கீதையின் சமஸ்கிருதப் பாடல்களும், தமிழ் விளக்கங்களும்” என்ற நூலில், பகவத் கீதையின் சுலோகங்களுக்குத் தமிழ் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பக்தி வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள பிரபுபாதாவின் ஆங்கிலப் புத்தகங்களிலிருந்து தமிழில் செய்திகளைத்…
பம்மல் பகுத்தறிவாளர் பேரவை சார்பில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்
பம்மல், டிச. 31- பம்மல் பகுத்த்றிவாளர் பேரவையின் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம், பம்மல் கலைஞர் நூலகத்தில் 28.12.2025 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. இக்கருத்தரங்க நிகழ்விற்கு திருக்குறள் உரையாசிரியர் புலவர் ஈ.ஆறுமுகம் தலைமை வகித்தார். பம்மல்…
