தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக சந்தீப்ராய் ரத்தோட் பெயர் பரிசீலனை செய்யும் யுபிஎஸ்சி தமிழ்நாட்டின் கோரிக்கை புறக்கணிப்பா?

சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. மற்றும் படைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் டில்லியில் உள்ள ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) அலுவலகத்தில் நேற்று (20.3.2026) நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே…

Viduthalai

வேளாண் பொருட்களுக்கு ஊக்கத் தொகை ஒன்றிய அரசின் உத்தரவுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்!

சென்னை, மார்ச் 21- விவசாயிகள்விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட, மாநிலஅரசுகள் கூடுதலாக ஊக்கத்தொகைவழங்கக்கூடாது என,ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட…

Viduthalai

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆட்டிசம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை, மார்ச் 21-  தமிழ்நாட்டில் ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆட்டிசம் குறைபாடு ஆட்டிசம்…

Viduthalai

“தேர்தல் முடியும் வரை அதிமுக அலுவலகத்தை பூட்டி வைத்துவிடுங்கள்” அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை

சென்னை, மார்ச் 21- “அதிமுக தலைமை அலுவலகத்தை தேர்தல் முடியும் வரை பூட்டி வைத்துவிடுங்கள்” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை சொல்லி இருக்கிறார். தொகுதிப் பங்கீடு இதுகுறித்து அவர் நேற்று (20.3.2026) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டில்லியில்…

Viduthalai

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! தேர்தலில் ‘ஏஅய்’ முறைகேடுகளுக்கு கடிவாளம் தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!

சென்னை, மார்ச் 21- தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள் மற்றும் தொழில்நுட்ப முறைகேடுகளைத் தடுக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய…

Viduthalai

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பால் தமிழ்நாடு முதன்மை மாநிலம்!” மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்! ஒ.பன்னீர்செல்வம் புகழாரம்!

சிறீவில்லிபுத்தூர், மார்ச் 21- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடின உழைப்பினால், இன்று இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு முதன்மை மாநிலம் சிறீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு…

Viduthalai

தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூறு ஆண்டுகள் – புதுடில்லியில் நடைபெற்ற சிறப்பு பன்னாட்டு மாநாட்டு மாட்சிகள்

கடந்த 19, 20.03.2026 ஆகிய இரு நாட்கள் புதுடில்லியில் உள்ள டான் போஸ்கோ தொழில்நுட்பக் கல்விக் கூடத்தில் “தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூறு ஆண்டுகள் - சிறப்பு பன்னாட்டு மாநாடு” நடைபெற்றது. தொடக்கவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

‘தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி’ 77ஆம் ஆண்டு நினைவு நாள் பரப்புரைக் கூட்டங்கள் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தழுவிய அளவில்)

நாள் 28.03.2026 சனிக்கிழமை நேரம் மாலை 6 மணி.   வ.எண்                        கழக மாவட்டம்           கூட்டம் நடைபெறும் இடம்  சொற்பொழிவாளர் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை         தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி                                               இரா.ஜெயக்குமார் வடசென்னை வடசென்னை            கவிஞர்  கலி. பூங்குன்றன் தே.செ.கோபால்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: “நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன்” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியதாக ‘தினமலர்’ செய்தி வெளியிட்டுள்ளதே? - வ..அன்புக்கரசன், நெல்லை பதில் 1: நமக்கும் புரியவில்லை. உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்பவர்கள் கடமையாற்றுகையில் எதையும் objective ஆக - விருப்பு வெறுப்பு இன்றித் தம்…

Viduthalai

புனித கங்கையாம்! கங்கையில் படகில் நோன்பு திறந்தவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

கங்கையில் நேரடியாகக் கலக்கப்படும் மனிதக் கழிவுகள் கடந்த மார்ச் 16, 2026 அன்று (ரமலான் மாதம்), வாரணாசியில் உள்ள கங்கை நதியில் ஒரு படகில் குழுவாகச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இப்தார் விருந்து நடத்தினர். அப்போது அவர்கள் கோழி பிரியாணி சாப்பிட்டதாகவும்,…

Viduthalai