தமிழ்நாடு அய்ஏஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்

சென்னை, டிச.31 தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் - கலை அரசி, தமிழக கதர்…

viduthalai

தமிழ்நாட்டின் கடன் குறித்து காங்கிரஸ் பிரமுகர் பேச்சு சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தரும் புள்ளி விவரம்

நெல்லை, டிச.31 “காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டின் கடன் குறித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது” என்று பேரவை தலைவர் மு.அப்பாவு கூறினார். பாளையங்கோட்டையில் செய்தி யாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: “சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர்…

viduthalai

2026-இல் நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து சென்னை, டிச.31 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.  அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாட்டின் முன்னேற்றம் பல வகைகளிலும் தமிழ்நாட்டுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்த 2025-க்கு விடைகொடுத்து, இதுவரை…

viduthalai

போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, டிச. 31- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் நேற்று (30.12.2025) செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர், "தி.மு.க. அரசு…

Viduthalai

தி.மு.க. வாக்குறுதி… கருத்து தெரிவிக்கலாம்!

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பணிகள் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில், சமீபத்தில் தி.முக. தரப்பில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக வாக்குறுதிகள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.…

viduthalai

திருப்பத்தூரில் நிலத்தைத் தோண்டும்போது தங்க நாணயங்கள் கிடைத்ததா? அதிகாரிகள் விசாரணை

வேலூர், டிச.31- வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை ஜேசிபி இயந்திரம் வைத்து சமன் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஒரு குடுவையில் தங்கக் காசுகள் கிடைத்ததாக கிராம அதிகாரிக்கும், காவல் துறைக்கும் தகவல்…

Viduthalai

கூட்ட நெரிசலைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு ‘பொங்கல் பரிசு தொகுப்பு’ டோக்கன்கள் வீடு வீடாக வழங்கப்படும்!

சென்னை, டிச. 31- பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வரும் நிலையில், கூட்டுறவு துறை சிறப்புத் தகவல் ஒன்றை பிறப்பித்துள்ளது.. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை அனுப்பி உள்ளது,…

Viduthalai

தெரு நாய் கணக்கெடுப்பது தான் ஆசிரியர்கள் வேலையா? டில்லி அரசுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

புதுடில்லி, டிச.31 தேசிய தலைநகர் முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாவட்டக்…

viduthalai

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்: முதலமைச்சரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை, டிச.31- அரசு ஊழியா்கள் முன்வைத்து வரும் பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரம் குறித்து மூத்த அய்ஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட மூவா் குழு தனது இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (30.12.2025) சமா்ப்பித்தது.…

Viduthalai

கண்முன்னே நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஒன்றிய அரசின் பதில்

‘‘எண்ணிக்கை தெரியாது, தெரியாது, தெரியாது’’ பாணன் 2025ஆம் ஆண்டு இந்திய மக்களுக்கு மிகவும் பரிதாபகரமான ஆண்டாகவே இருந்தது. கொடூரமான உயிரிழப்புகள் குறித்த எந்த ஒரு செய்தியும் மக்களைச் சென்றடையவில்லை. இந்த விபத்துகள் எங்கோ ஒரு மூலையில் நடந்தவை அல்ல; உலகத்தின் கண்முன்னே…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026