தமிழ்நாடு அணியா – டில்லி அணியா?

தி.மு.க. கூட்டணியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்ச ருமான மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது – ‘தமிழ்நாடு அணிக்கும் டில்லி அணிக்குமான தேர்தலே’ என்று திருக்குறள் போல் இரத்தினச் சுருக்கமாக பொட்டில்…

Viduthalai

மன்னராட்சியின் பலன்

சேர, சோழ, பாண்டிய ஜாதியாரான அரசர்கள் யோக்கியதையும்; அவர்கள் மக்களுக்குச் செய்த நன்மையையும் சரித்திர ஆதாரப்படி கவிராயர்களின் கவிப்படிப் பார்ப்போமானால், நம் தமிழரசர்கள் யோக்கியதையெல்லாம் பெருங் கோவில் கட்டி, சோம்பேறிகளும், அறிவற்ற நபர்களும் மக்களை வஞ்சித்து இங்கு மடையர்களாக ஆக்கி வாழ்ந்து…

Viduthalai

மோசடி செய்வோரின் முகமூடி ஆன்மிகம்! (2)

மஞ்சை வசந்தன் ஆணுறுப்பு அறுபட்ட கேரள சாமியார்! கேரள மாநிலம் கோலாஞ்சேரியைச் சேர்ந்த சிறீஹரி என்பவன் அவ்வூரில் டீ கடை நடத்திவந்தான். கொல்லம் நகரில் உள்ள ஒரு சாமியாரின் சமாதிக்குச் சென்று சாமியார் வேடம் பூண்டு காவி கட்டிக்கொண்டான். காவியைக் கண்டால்…

Viduthalai

சென்னை – தாம்பரம் சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 திராவிடர் கழகம் என்பது தேர்தல் அரசியலில் நிற்கும் கட்சியல்ல; 110 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட நீதிக்கட்சியும், 100 ஆண்டுகாலச் சுயமரியாதை இயக்கமும் இணைந்ததுதான் திராவிடர் கழகம்!  அதிலிருந்து அதன் அரசியல் பிரிவாக உருவான திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வலுவான கொள்கைக்…

Viduthalai

பட்டுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 22.3.2026 ஞாயிறு மாலை 6 மணி இடம்: சட்டமன்ற உறுப்பினர் க.அண்ணாதுரை அலுவலகம், பட்டுக்கோட்டை (வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்) வரவேற்புரை: சிற்பி வை.சேகர் (பட்டுக்கோட்டை நகரத் தலைவர்) தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: பெ.வீரையன் (பட்டுக்கோட்டை…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 21.3.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ’பார்ப்பன விரோதம்’ (BRAHMOPHOBIA): மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: நீதித்துறையிலும், சமூக ஊடகங்களிலும் பார்ப்பன சமூகத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் அதிகரித்து வருவதாக கூறி, அது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1921)

இந்திய ஆட்சியில் இருக்கும் வரை நாம் மைனாரிட்டி நாட்டவரே! ஜனநாயக இந்திய ஆட்சி முறை என்ற அந்த முறை பித்தலாட்டமான முறையாகும். நம்மை நிரந்தரமாய் அடிமைப்படுத்தி ஆள ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சி முறையையே ஜனநாயகம் என்று சொல்லுவதன் மூலம் நாம் எவ்விதப் பலனும்…

Viduthalai

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற எம்.டி.கோபாலகிருஷ்ணன் அறக்கட்டளை சொற்பொழிவில் கழக துணைப் பொதுச்செயலாளர் உரையாற்றினார்

சென்னை. மார்ச். 21- தந்தை பெரியாரின் மனிதநேயக் கருத்துகள் மக்களிடம் போய் சேர்ந்துவிடாமல் இருப்பதற்காகவே, அவரை கடவுள் மறுப்பாளர் என்ற வட்டத்துக்குள் சுருக்கிவிட்டனர் என்று பச்சையப் பன் கல்லூரி தமிழ்த்துறை மாண வர்களிடம் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சுட்டிக்காட்டி உரையாற்றினார்.…

Viduthalai

நன்கொடை

தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்-நாகவள்ளி ஆகியோரின் பெயரனும், மு.மணி மாறன் - ஓவியா ஆகியோரின் மகனுமான ம.வியன், தனது 6-ஆம் ஆண்டு பிறந்தநாள் (21.03.2026) மகிழ்வாக  பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1000/- வழங்கினார். - - - - - மாநில…

Viduthalai

வருந்துகிறோம்

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், மணப்பத்தூர்   பெரியார் பெருந்தொண்டர் பூ.கலைமணியின் வாழ்விணையரும், குட்டிமணி - பிரபாகரன் - சிங்கு ஆகியோரின் தாயாருமான திராவிடர் கழக - அரியலூர் மாவட்ட மகளிரணித் தலைவர் மானமிகு ஜோதிமணி அவர்கள் இன்று (21.3.2026) காலை 8.00…

Viduthalai