அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஆளுமைகள் !

ப ுதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன்-கண்ணம்மா இணையருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தீவிரமாகப் பெரியாரைப் பின்பற்றியவர்; தன் வாழ்நாள்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் (காணொலியில்) தொடக்கவுரையாற்றினார்

சுயமரியாதை இயக்கத்தின் நூறு ஆண்டுகள் நிறைவையொட்டி புதுடில்லியில் நடைபெற்ற இருநாள் பன்னாட்டு மாநாட்டுத் தொடக்க விழா புதுடில்லி, மார்ச் 22 புதுடில்லியில் உள்ள டான்போஸ்கோ தொழில்நுட்பக் கல்வி வளாகத் தில் கடந்த மார்ச் 19, 20 ஆகிய இரு நாள்கள் சுயமரியாதை…

Viduthalai

இந்திய பல் மருத்துவ கவுன்சில் கலைப்பு தேசிய பல் மருத்துவ ஆணையம் உதயம்!

புதுடில்லி, மார்ச் 22 ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 1948-ஆம் ஆண்டின் பல் மருத்துவர்கள் சட்டம் ரத்து செய்யப்பட்டு, இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு (DCI) மாற்றாக தேசிய பல் மருத்துவ ஆணையம் (National Dental Commission - NDC)…

Viduthalai

பாலியல் குற்றவாளி ஜோதிடருடன் நெருக்கம் மகாராட்டிர மகளிர் ஆணைய தலைவி பதவி விலகல்

மும்பை, மார்ச் 22 மகாராட்டிராவில் மெர்ச்சன்ட் நேவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அசோக் கரத், தனக்கு ‘தெய்வ சக்தி’ இருப்பதாகக் கூறி ஜோதிடராக மாறி ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் 35 வயது பெண் ஒருவரை மூன்று ஆண்டுகளாகப் பாலியல்…

Viduthalai

போதைப்பொருள் கொடுத்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்

மும்பை, மார்ச் 22 நாசிக்கில் ஜோதிடராக இருப்பவர் அசோக் கராட். தன்னை கேப்டன் என்று அழைத்துக்கொண்ட அசோக் கராட், தான் கப்பலில் வேலை செய்து ஓய்வு பெற்ற அதிகாரி என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டார். இவர் தன்னிடம் வரும் பெண்க ளிடம் அவர்களது…

Viduthalai

ரஷ்யாவிலிருந்து சென்னை வந்தடைந்தது ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய்!

சென்னை, மார்ச் 22 ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மாற்று நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தி…

Viduthalai

10 ஆண்டுகளாக தற்காலிகமாக இருந்த ஆசிரியர் பணிகள் நிரந்தரம்

சென்னை, மார்ச் 22 தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில்  பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் இருந்த பணியிடங்களுக்கு பெரிய தீர்வு கிடைத்துள்ளது. மொத்தம் 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக  மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை 10…

Viduthalai

சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஊழலா? பிஜேபி ஆளும் டில்லி ஜல் போர்டு அறிவிப்பால் வெடித்த சர்ச்சை!

புதுடில்லி, மார்ச் 22 டில்லியில் கட்டுமானப் பணிகளுக்கான தடை யில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவதில் புதிய நடைமுறையை டில்லி ஜல் போர்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 25 சதவீத கட்டணத்தில் தற்காலிக அனுமதி வழங்கும் இந்தத் திட்டம், நிர்வாகச் சீர்திருத்தமா அல்லது ஊழலை முறைப்…

Viduthalai

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பி4 நுழைவாயில் மார்ச் 23 முதல் நிரந்தரமாக மூடல் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை, மார்ச்.22  சென் னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் மற்றும் நிலையங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முக்கிய நுழை வாயில்களில் ஒன்றான பி4 (B4) நுழைவாயில்…

Viduthalai

ஈரான் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் கண்டனம்

புதுடில்லி, மார்ச் 22 ஈரான் மீது அமெ ரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு மவுனம் சாதிப்ப தாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 21 நாட்களாக…

Viduthalai