நன்கொடை

திருநெல்வேலி மாவட்டக் காப்பாளர் இரா.காசியின் இரண்டாவது மகளும், அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வசிப்பவருமான வசந்தி - குமார் ஆழ்வார் இணையர், பெரியார் உலகம் நன்கொடை ரூ.1,000, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் இ.வாசுகி, சுகந்தி -…

Viduthalai

திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்

குரோம்பேட்டை, சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் செ.ம.தமிழ்ச்செல்வன், விடுதலை ஆண்டு சந்தா ரூ. 2,000 நேரிடையாக செலுத்திவிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில், திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். உடன் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் (சென்னை,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.3.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திராவிட மாடல் அரசின் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தில் இதுவரை 897.82 கோடி மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல். டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1923)

சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள மறுத்து வெளியேறுவதன் தத்துவம்தான் என்ன? அவமதிக்கின்றோம் என்ற இலட்சியத்தைக் கொண்டது தானே? ஆகவேதான் சிறிதும் பொறுப்பின்றி இக்கருத்தில் செய்யப்படும் எந்தக் காரியத்துக்கும் எந்தச் சபை ஒழுங்கு முறையும் இடந்தரலாகுமா? இத் தன்மைகளை வளரவிட்டு அரசாங்கம் வேடிக்கைப்…

Viduthalai

பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவர் பங்கேற்கும் அஞ்சாநெஞ்சன் அழகிரி 77ஆவது நினைவு நாள் பரப்புரை கூட்டத்தை எழுச்சியுடன் நடத்த கலந்துரையாடலில் முடிவு

பட்டுக்கோட்டை, மார்ச் 23- பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் தளபதி அழகிரி 77ஆவது நினைவு நாள் (28.3.2026) அன்று பட்டுக்கோட்டையில் நடக்கும் பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவர் பேசுகிறார். கூட்டத்தை எழுச்சியுடன் நடத்திட பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை  மாவட்ட கலந்துரையாடல்…

Viduthalai

நீதிக்கட்சிக் காலம் முதல் நீண்டு வரும் திராவிட இயக்கத் தன்மானத் தமிழ்ச் சங்கிலி!

தமிழ்நாடு அரசின் சார்பில் வெளிவரும் ‘தமிழரசு’ பத்திரிகை, ஆளுமைகளின் பார்வையில் – ‘‘மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள்’’ என்ற தலைப்பில் கடந்த அய்ந்தாண்டுகளில் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளைத் தொகுத்து மலர் வெளியிட்டுள்ளது. இந்த மலரில் பல்வேறு அறிஞர் பெருமக்கள்…

Viduthalai

குழந்தைகளுக்கு ரத்தசோகை: தடுப்பது எப்படி?

மனிதனின் உடலில் குருதிச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டியதைவிடக் குறைவாக இருந்தால், குருதிச் சோகை ஏற்படுகிறது. பொதுவாக உடலில் பல்வேறு உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்பவை இந்தச் சிவப்பணுக்கள்தான். இவற்றில் இருக்கும் ஹுமோகுளோபின் இந்தப் பணியைச் செய்கின்றன. ஆகவே, குருதியில் சிவப்பணுக்கள்…

Viduthalai

பாதங்களைப் பாதுகாப்போம்!

மருத்துவர் எஸ்.ஆதம் மூத்த பிசியோதெரபி மருத்துவர், சென்னை மனித உடலின் எடையைத் தாங்கி, இயக்கத்தின் அடித்தளமாக செயல்படுவது நமது பாதங்கள்தான். மனித உடலில் எல்லா திசுக்களும் முக்கியம். அதில் பாதம் முக்கியம். பாதத்தில் பலம் இல்லை என்றால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும்.…

Viduthalai

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சென்னை காவல்துறை அழைப்பு

சென்னை, மார்ச் 22 தமிழ்நாட்டில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாதுகாப் புப் பணிகளில் ஈடுபட விருப்ப முள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை…

Viduthalai

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் தலைமையில் 6 கட்சிகள் கூட்டணி – தொகுதிப் பங்கீடு நிறைவு!

குவஹாத்தி, மார்ச் 22  அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள் ளது. 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,…

Viduthalai