தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி! புற்றுநோய் பரவலைக் கண்டறியும் வகையில் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் ‘பெட் ஸ்கேன்’ வசதி மூன்று மாதத்திற்குள் அமைக்க திட்டம்

சென்னை, ஜன.2 கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் (பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன்) கட்டமைப்பை மூன்று மாதங் களுக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில்…

viduthalai

விபத்தில்லா புத்தாண்டு சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு

சென்னை, ஜன.2 சென் னையில், புத்தாண்டுக் கொண்டாட் டத்துக்கான முக்கிய இடமான ('ஹாட் ஸ்பாட்'டான )மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதும்.…

viduthalai

உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

புதுடில்லி, ஜன.2 மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய நீதிபதிகளை நியமித்துக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேவதி பிரசாந்த் மோஹிதே தேரேவை மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர் நீதிமன்ற…

viduthalai

‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் – ரூ.184 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜன.2 தமிழ்நாடு அரசில் பணியாற்றும் குரூப் ‘சி’, மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ்,குரூப் ‘சி’, ‘டி’ பிரிவு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், மேனாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர்…

viduthalai

எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும்!

தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்த தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல, உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்து தலைமையேற்க வருவான். அதுவரை யார்…

viduthalai

திருவண்ணாமலை மாநாட்டைத் தொடர்ந்து விருதுநகரில் தென் மண்டல தி.மு.க. இளைஞரணி மாநாடு

சென்னை, ஜன.2- தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தலைச் சந்திக்க தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மண்டலந்தோறும் மாநாடு நடத்த வேண்டுமென தி.மு.க. இளைஞ ரணிச் செயலாளரும், துணை முதல மைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்தார். முதல்கட்டமாக…

viduthalai

பகுத்தறிவுவாதிக்கு எப்பற்றும் கூடாது

கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங்கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே…

viduthalai

2026ஆம் ஆண்டு போட்டித் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கிடையாது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்

சென்னை, ஜன. 2- வரும் 2026ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் அனைத்தும் தற்போதைய பாடத்திட்டத்தின்படியே நடத்தப் படும். பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி…

viduthalai

மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (1.1.2026) ஆங்கிலப் புத்தாண்டு நாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

viduthalai

சமுதாயக் குறைகளை நீக்குவதே நமது பணி

நமது கழகம் 40 ஆண்டுகளாக தொண்டாற்றி வருவது வீண் போகவில்லை. மக்களுக்கு ஓரளவுக்காவது உணர்ச்சியை ஊட்டியுள்ளது என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இப்படிப்பட்ட உள்கிராமங்களிலும்கூட நல்லவண்ணம் நமது கொள்கை பரவி இருப்பதைக் காணப் பெருமைப்படு கின்றேன். தமது கொள்கையினைத் தெளிவாக உணர்ந்து…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026