தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர வேண்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மார்ச் 22 தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர வேண்டும் என்றும், அதற்கு மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சமீபத்தில் கனவு மெய்ப்படும்…
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குத் தடைவிதிக்க பன்னாட்டு ஆணையம் பரிந்துரை பதறித் துடிக்கும் சங் பரிவாரின் பரிவாரங்கள்!
நியூயார்க், மார்ச் 22 பன்னாட்டு மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் அண்மையில் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், அமெரிக்காவிலிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடையவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை செய்துள்ளது. அமெ ரிக்காவில் உள்ள பன்னாட்டு மதச் சுதந்திர…
‘‘சிந்தனைக்கனி திரு.ஆலடி அருணா ஒரு முழுமையடையாத ஒரு பயணம்’’ நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஆழமான எழுத்தாளர்; நல்ல பேச்சாளர்; எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறந்த மனிதர், பெரியார் பற்றாளர்! சென்னை, மார்ச் 22 ஆழமான எழுத்தாளர்; நல்ல பேச்சாளர்; எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறந்த மனிதர், பெரியார் பற்றாளர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
அரிய வகை புவி காந்த உற்பத்தி தனியாருக்கு ஏலம் விடும் ஒன்றிய அரசு – பொதுத்துறை புறக்கணிக்கப்படுவதாகச் சர்ச்சை!
புதுடில்லி, மார்ச் 22- இந்தியாவை அரிய வகை புவி காந்த உற்பத்தியின் உலகளாவிய மய்யமாக மாற்றும் நோக்கில், பெரும் நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய புதிய ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட…
எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி பன்னாட்டு எரிசக்தி முகமை அறிவுறுத்தல்!
புதுடில்லி, மார்ச் 22- மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை பன்னாட்டு எரிசக்தி…
கழிவுநீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடு! திராவிட மாடல் அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பாராட்டு!
புதுடில்லி, மார்ச் 22- தோல் தொழில்துறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளைச் சிறப்பாகக் கையாள்வதில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முன்மாதிரியாகத் திகழ்வதாக நாடாளுமன்ற நிலைக்குழு புகழாரம் சூட்டியுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டோலா சென் தலைமையிலான வர்த்தகத்திற்கான நாடாளுமன்ற…
சொந்தக் கட்சியை டில்லியிடம் அடமானம் வைத்ததுபோல் தமிழ்நாட்டையும் அடகு வைக்க அ.தி.மு.க. தயங்காது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, மார்ச்.22- சுயநலத்துக்காக சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல் தமிழ்நாட்டை டில்லியிடம் அடகுவைக்க அ.தி.மு.க. தயங்காது என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி உள்ளார். அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை டில்லியில் நடந்து வருகிறது.…
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு
சென்னை, மார்ச் 22- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கை மார்ச் 2ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிப் பதால் மாணவ- மாணவிகளுக்கு கிடைக்கும் பல்வேறு நலத்திட்ட…
வரலாற்றிலேயே முதல்முறை ரூபாய் மதிப்பு கடும் சரிவு
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ. 94 ஆக சரிந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அதனால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விநியோக பாதிப்பு ஆகியவை இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.…
அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பு
கொழும்பு, மார்ச் 22- இலங்கையில் அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் 20.3.2026 அன்று அவர் கூறியதாவது: டிஜிபோத்தி விமானப் படை தளத்தில் நிலைநிறுத்தப் பட்டிருந்த…
